தமிழ்நாட்டில் கஞ்சா உட்பட போதையில் அட்டகாசம் செய்யும் கும்பல் அதிகரித்துவிட்டது
தமிழ்நாட்டில் கஞ்சா உட்பட போதையில் அட்டகாசம் செய்யும் கும்பல் அதிகரித்துவிட்டது நாம் அரசியல்வாதிகளை சொல்லவில்லை, அவர்களின் போதை வேறு, புகழ் மற்றும் அதிகார போதை அது. அந்த போதைக்கு கஞ்சாவும் அபினும் தேவை இல்லை. கிழங்கை தின்ற பன்றியும், கருவாட்டை ருசிபார்த்த பூனையும் வெட்கம் மற்றும் அடி உதைக்கு அஞ்சாது என்பார்கள் அவர்களின் போதை அந்த வகை நாம் சொல்லும் போதை வேறு, இந்த கோஷ்டிகள் கடும் போதையினை ஏற்றிகொள்கின்றன அந்த போதையிலும் சரியாக தனியாக சுற்றும் […]