இன்னொரு வகையில் நோக்குங்கள்
அந்த 370ம் சட்டபிரிவினை இன்னொரு வகையில் நோக்குங்கள் ஆம் காஷ்மீர் பாதுகாக்கபட்ட பிரதேசம், அந்நியர் யாரும் உட்புக முடியாது, தொழில் தொடங்கமுடியாது ஏகபட்ட கட்டுபாடுகள் என அந்த பிரிவு நேற்றுவரை சொல்லிற்று இவை எதில் முடிந்தன? தலைநகரில் இருந்து தொட்டுவிடும் தூரத்திலிருந்தும், பஞ்சாபின் லூதியானா போன்ற தொழில் நகரங்கள் அருகிலிருந்தும் காஷ்மீர் வளரவில்லை வெளிமாநிலத்தவனும் அங்கு செல்லமுடியாது, காஷ்மீரியும் யார் கையினையும் பிடித்துமேல் வரமுடியாது பாகிஸ்தானால் தூண்டபடும் தீவிரவாதமும் அது கொடுத்த வறுமையும் மற்ற மாநில மக்கள் […]