தமிழ் சினிமா கொலைகாரர்களுக்கு வழிகாட்டியிருக்கின்றது
தமிழ் சினிமா யாருக்கு வழிகாட்டுமோ இல்லையோ சில கொலைகாரர்களுக்கு வழிகாட்டியிருக்கின்றது அதாவது திண்டுக்கல் பக்கம் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கின்றது, வழக்கம் போல அதன் தொடக்கம் காதல் தான். அப்பெண்ணுக்கு 18 வயது இருக்கலாம், அதுதானே அறியா காதல் பூக்கும் பருவம், அவளுக்கும் பூத்தது பூத்தது சிக்கல் அல்ல, ஆனால் நம்பகூடாதவன் மேல் பூத்ததுதான் கொடுமை ஒருகட்டத்தில் தீரா காதலில் அவன் வீட்டுக்கே சென்றுவிட்டாள் அந்த அபலை, தன்னை நம்பி வந்தவள் என்று கூட பாராமல் அவளை […]