பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மன்சூர் அலிகான் மேல் வழக்கு

மோடி, அமித்ஷாவினை அவதூறாக பேசியதாக மன்சூர் அலிகான் மேல் வழக்கு மிஸ்டர் மன்சூர், பாஜகவின் செல்லபிள்ளையான சைமன் எதுவும் பேசலாம் வழக்கு பாயாது அதற்காக சைமன் வீட்டு வளர்ப்புநாயெல்லாம் குரைத்தால் மேலிடம் சும்மா இருக்காது புரியுதா

நாடு மிக ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டது போல் தெரிகின்றது

நாடு மிக ஆபத்தான நிலைக்கு சென்றுவிட்டது போல் தெரிகின்றது ஆர்.எஸ்.எஸ் ராணுவபள்ளி தொடங்கபோவதாக சில தகவல்கள் வருகின்றன, உபியில் தொடங்குவார்களாம் இதில் ராணுவத்தினர் பயிற்சி கொடுப்பார்களாம், பின் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் ராணுவத்தில் சேர்வார்களாம் ராணுவம் என்பது ஜாதி மதம் இனத்திற்கு அப்பாற்பட்டதாக இருத்தல் வேண்டும், சொந்த இனம் என்றால் சுடு என்றால் சுடும் அமைப்பாக இருக்க வேண்டும் ராணுவத்தில் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் ஊடுருவுமானால் அது மிகபெரிய குழப்பத்தை ஏற்படுத்தி தேசத்தை வலுவிழக்க செய்யும் இதெல்லாம் மகா கவலையளிக்கும் […]

மீண்டும் திமுக-வில் இணைகிறாா் குஷ்பு

காங்கிரஸிலிருந்து விலகி மீண்டும் திமுக-வில் இணைகிறாா் குஷ்பு – செய்தி சீதை இருக்குமிடமே அனுமனுக்கு அசோகவனம் அல்லது அயோத்தி தலைவி ஆணையிட்டால் ஐ.எஸ் இயக்கத்தினையே ஆதரிக்கும் சங்கம், திமுக என்றால் ஆதரிக்காதா? இனி எம் தலைவர் உதயநிதி, எம் கொள்கை தலைவி ஏற்றுகொள்ள போகும் திராவிட கொள்கை , எம் கோவில் அறிவாலயம். கலைஞரின் வளர்ப்பு மகளே வருக, காரிருள் நீக்கி தமிழ்நாட்டில் ஒள்விளக்கு ஏற்றுக

உங்களுக்கு தெரியுமா

நீங்கள் கலைஞருக்கு முதலாமாண்டு அஞ்சலியினை திராவிடம்,பகுத்தறிவு, பிராமண எதிர்ப்பு என முழங்கிகொண்டிருங்கள் அன்று துர்கா ஸ்டாலினும் , ராசாத்தியும் அய்யர் மந்திரம் சொல்ல சொல்ல பிண்டத்தை கரைத்து கொண்டிருப்பார்கள்.. சம்பவம் சொல்லபோகும் நீதி என்றால் கலைஞரைபற்றி குடும்பத்தாருக்கு தெரியாததெலாம் உங்களுக்கு தெரியுமா என்பதுதான்..

மனுஷ் கவிதையில் இறங்கிவிட்டார்

சித்தார்த்தா செத்தாலும் செத்தான் மனுஷ் கவிதையில் இறங்கிவிட்டார் நடிகை செத்துகிடந்தாலும் அவள் படத்தை பார்க்கின்றார்களாம், ஓட்டல் ஓணர் செத்தாலும் அங்கு தோசை சாப்பிடுகின்றார்களாம், காப்பிகடை முதலாளி செத்தாலும் காப்பி சாப்பிடுகின்றார்களாம் கலைஞர் எனும் மாபெரும் செத்ததுக்கு இவர் என்ன செய்தார்? எழுதி எழுதி தள்ளிகொண்டிருந்தார்

ஆதாரம் கேட்டால்

திப்பு சுல்தான் இந்துக்களுக்கு எதிராக கலாபனை செய்தான் என சொல்பவர்களிடம் ஆதாரம் கேட்டால் வெள்ளை பாதிரி எழுதியது இதோ என தூக்கிகொண்டு வருகின்றார்கள் வெள்ளையன் எழுதியது எப்படி இருக்கும்? தாய்க்கு சமமான வேலு நாச்சியாரை மருதுபாண்டியரோடு இணைத்து அவன் கட்டிவிட்ட அவமான கதைகள் போலத்தான் இருக்கும் தன்னை எதிர்த்த கட்டபொம்மனை கொள்ளைக்காரன் என கதைகட்டியது யார்? அவனே.. தன்னை எதிர்த்த யாரைபற்றி வெள்ளையன் நல்லவிதமாய் எழுதினான்? இன்றும் செங்கிஸ்கான் அவனுக்கு கொடியவனே, ஐரோப்பாவினை ஆண்ட கலீபாக்கள் பற்றி […]

சூத்திராள் வைரம் பாய்ந்த மரமண்டை

ஐம்பது வருடமாக பிராமண எதிர்ப்பு, திராவிடம் என சொல்லி ஒரே ஒரு குடும்பம் மட்டும் ஆளும் திறமை அவர்களுக்குத்தான் உண்டு, அதில் நிதிக்கும் குறைவில்லை. இன்னும் 7 தலைமுறைக்கு அக்குடும்பத்திடம் திட்டமும் இருக்கின்றது சூத்திராள் மரமண்டை, அதிலும் திமுக , திக சூத்திராள் வைரம் பாய்ந்த மரமண்டை

அது அவனை தவிர யாருக்கும் சாத்தியமில்லை

“எனக்கு நீங்கள் எல்லோரும் எப்படியோ அப்படித்தான் அன்பு தம்பி கருணாநிதியும், கடலில் பிரிவில்லை கழகத்தில் பேதமில்லை ஆனால் மற்ற தம்பிகளிடம் இல்லா சிறப்பான குணம் ஒன்று அவனிடம் உண்டு ஏன் என்னிடம் கூட அக்குணம் இல்லை நமக்கெல்லாம் கனவு வரும், கனவு இருந்தால் முயற்சி வரும் அந்த முயற்சி வெற்றியில் முடிந்தால் மகிழ்வோம் தோல்வியில் முடிந்தால் தளர்வோம் தம்பி கருணாநிதிக்கு கனவுகள் அதிகம் அதற்கெற்ற உழைப்பும் அதிகம், ஆனால் ஒருவேளை தோற்றுவிட்டால் அதை ஜீரணத்து உடனே மீண்டுவரும் […]

என்ன அர்த்தத்தில் சொன்னாரோ தெரியாது

“கலைஞர் கருணாநிதி நிச்சயம் மிகபெரும் ஆற்றல் மிகுந்தவர், மிக பெரும் குடும்பம் அதைவிட பெரிய கட்சி அதைவிட பெரிதாக அதற்கு வரும் சிக்கல்களை எல்லாம் சமாளிக்கின்றார் குடும்பத்தை நடத்தி, கட்சியும் நடத்தி அவ்வப்போது இலக்கிய கூட்டமும் நடத்தி, சினிமாவும் பார்த்து அதற்கு வசனமும் எழுதி , ஒரு பக்கமாக இந்துக்களை வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் சீண்டி.. அரசியல், பத்திரிகை, இலக்கியம், எழுத்து என எல்லா பக்கமும் அசராமல் சுற்றும் கலைஞர் கருணாநிதி மாபெரும் அதிசயம் ஆனால் அவரின் அந்த ஒப்பற்ற […]

குஜராத்துக்கு ஒரு நீதி, கோவைக்கு தனி நீதி..

தமிழகத்தை குஜராத்திகள் அழிக்கின்றார்கள், எல்லா தொழிலும் அவர்கள் கைக்கு சென்றாயிற்று என்றொரு கோஷ்டி கிளம்பிவிட்டது இந்த ஜவுளிகடை கோஷ்டி மட்டும் இதுபற்றி வாய்திறக்குமா என்றால் திறக்காது எட்டடுக்கு மாடியும் முழுக்க ஏசியும் முகலாய மன்னர்களை போன்ற பாங்குமாய் தமிழக ஜவுளிகடைகள் எப்படி ஜொலிக்கின்றன? குஜராத்திய மில்கள் கொடுக்கும் லாபம் அது மிக சல்லி விலையில் அவை அள்ளிவிடுகின்றது, அது இங்கு கொள்ளை விலைக்கு விற்கபடுகின்றது தமிழக ஜவுளிகடைக்காரர்கள் கொழிக்க குஜராத் செய்துகொண்டிருக்கும் சேவை கொஞ்சம் அன்று எதற்கெடுத்தாலும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications