அடுத்தால கடலுக்குள்ள
அந்த ஆளு அடுத்தால கடலுக்குள்ள உன் கூட வருவேன்னு அடம்பிடிப்பாரு , மவனே கூட்டிட்டு வந்தால் அவ்வளவுதான்..
சுத்தமான இந்து இந்தியன்….
அந்த ஆளு அடுத்தால கடலுக்குள்ள உன் கூட வருவேன்னு அடம்பிடிப்பாரு , மவனே கூட்டிட்டு வந்தால் அவ்வளவுதான்..
ஈரானின் கடற்பகுதியில் போரீஸ் ஜாண்சன் ஒரு பக்கம் கப்பல்களை அனுப்புகின்றார் அமெரிக்கா தன் கூட்டாளிகளுடன் கப்பல் கப்பலாக திரள்கின்றது ஆனால் எல்லோரும் சொல்லும் வார்த்தை எங்கள் கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குவது என சொன்னாலும், உண்மை காரணம் வாய்ப்பு கிடைத்தால் ஈரானை நொறுக்குவது ஈரான் என்ன விடுதலைபுலி பிரபாகரனா? யாருமே இல்லாமல் வல்லரசுகளுடன் மோதி சாவதற்கு? அது மிக அழகான காரியத்தை செய்துவிட்டது, ரஷ்யாவிஐ அழைத்து வந்துவிட்டது இனி ஈரானிய கடற்பகுதியில் ரஷ்ய ஈரானிய கடல்பயிற்சி தொடங்கும், அத்தோடு […]
கலைஞர் மேல் அவதூறு கிளம்புவது முதல் முறை அல்ல, வரலாறு எங்கும் காணகிடக்கின்றது எப்பொழுதெல்லாம் அம்மனிதன் மீது குற்றம்சாட்ட வழி இல்லையோ அப்பொழுதெல்லாம் என்னவெல்லாமோ 1960களிலே கேட்டார்கள் பேசவே நாகூசும் வார்த்தைகள் எல்லாம் அவர் மீது வீசபட்டன அவரே சொன்னது போல “விவரமறிந்த வயதியிலிருந்தே இழித்தும் பழித்தும் பேச கூடிய சாதியில் பிறந்தவன் நான், எவ்வளவோ அவமானங்களை சாதி இழிவில் சுமந்து பெரியாரின் கொள்கையால் கடந்தவன் இழித்தும் பழித்தும் பேசபடும் சொற்கள் எனக்கு புதிதல்ல” கலைஞரின் அணுகுமுறை […]
“ஏ டிரம்ப் பேச வருகின்றீரா இல்லையா?..” என ஏவுகனை சோதனை செய்து அழைத்தது வடகொரியா “இருப்பா,நீ எல்லாம் ஒரு ஆளா? ஈரானை நொறுக்கிவிட்டு வருகின்றோம்” என்பதுபோல அசால்ட்டாக இருந்தது அமெரிக்கா “ஓஹோ.. அப்படியா” என சொல்லிவிட்டு தன் இரு ஏவுகனைகளை மறுபடியும் ஜப்பானை நோக்கி வீசியிருக்கின்றது வடகொரியா அடேய் ஏவுகனை சோதனை செய்யமாட்டேன் என சொன்னாய் அல்லவா? என அமெரிக்கா கேட்க “அண்ணே, நீண்ட தூர ஏவுகனைதான் சோதிக்க கூடாதுன்னு சொன்னீங்க, ஏண்ணா அது அமெரிக்காவுக்கு வந்துரும் […]
நிச்சயம் சித்தார்த்தா போராடியிருக்கவேண்டுமே தவிர செத்திருக்க கூடாது வருமானவரி இலாகாவுடன் ஆயிரம் மோதல் சிக்கல் இருக்கட்டும், ஜெயா போன்றவர்கள் வழக்கையே 18 வருடமாக இழுத்த நாடு இது, அத்வாணிக்கு பாபர்மசூதி இடிப்பில் இன்னும் தண்டனையே அறிவிக்கபடவில்லை அப்படிபட்ட நாட்டில் இப்படியான தற்கொலைகள் எல்லாம் ஏற்றுகொள்ள முடியாதது வெற்றிமேல் வெற்றிபெற்று வரலாற்றில் நிலைத்தவன், தான் நினைத்ததை எல்லாம் நடத்திமுடித்தவன் யாருமில்லை அலெக்ஸாண்டரின் கல்லறையினை உலகம் தேடுகின்றது, ஐரோப்பாவினை வெல்ல கிளம்பிய நெப்போலியன் எலும்பாக திரும்பி வந்தான் உலகை ஆட்டிவைத்த […]
பைபிளில் கடவுள் மோசே மூலம் கொடுத்த மகத்தான கட்டளையினை பாதிரிகள் நிறைவேற்றிய காட்சி இதில் ஈஈஈ என இளிப்பு வேறு ,கொஞ்சமும் பக்தியே இல்லை
முதலில் எல்லாம் சரியாகத்தான் இருந்தது தோமா வழியில் மலபாரில் கிறிஸ்தவம் பரவும்பொழுதும் சரி, பிரான்ஸிஸ் சேவியர் வழியில் தமிழகத்தில் பரவும்பொழுதும் சரி , கிறிஸ்தவம் அதன் சாயலில் ஒழுங்காக இருந்தது வீரமாமுனிவர் கூட இம்மாதிரி விஷயங்களில் இறங்கவில்லை சிக்கல் ராபர்ட் தே நோபிலி என்பவர் காலத்தில் தொடங்கியது, இவர்தான் இந்த கூத்துகளுக்கு முதல் காரணம் என்ன செய்தார் இந்த அரைகிறுக்கர்? அன்று பிராமணருக்கு இந்துமதத்தில் தனிமரியாதை இருப்பதை கண்டார், அவரின் குறுக்கு புத்தி விபரீதமாக யோசித்தது தானும் […]
திப்பு மதவெறியனாக இருந்திருந்தால் சிந்து பஞ்சாப் மாகாணங்களை போல மைசூர் இஸ்லாமிய பகுதியாக மாறியிருக்கும் குறைந்தபட்சம் ஐதரபாத் போல இஸ்லாமிய அடையாளமாக மாறியிருக்கும் அவன் கட்டாயமதமாற்றம் எதுவும் செய்யவில்லை, அப்படி செய்தால் தன் ஆட்சி நிலைக்காது என அஞ்சினான், ஐதர் அலி சொல்லிகொடுத்த பாடம் அது மைசூரின் வழி வழி மன்னர் அல்ல அவர்கள், உடையார்களின் ஆட்சி சீரழியும்பொழுது வேலைக்காரனான ஐதர் அதை தாங்கினான் மாபெரும் உயரத்துக்கு அதை எழுப்பினான், திப்புவும் அப்படியே உருவானான் கடைசிவரை இந்துமதத்து […]
பெரியாரிய கொள்கைகளுக்காக பாராளுமன்றம் சென்ற தமிழக சிங்கம் எதுவும் முத்தலாக் விஷயத்தில் பெரும் வரவேற்பினை செய்ததாக தெரியவில்லை திடீரென மனைவியினை நோக்கி தலாக் என சொல்லி விரட்டினால் அவள் என்ன செய்வாள்? எப்படி வாழ்வாள்? ஒரே நொடியில் பெண்களின் வாழ்க்கையினை நிர்கதி ஆக்கிவிடும் விவகாரமது முத்தலாக் என்பது இந்துக்களின் பொட்டுகட்டி விடும் சடங்கினை போல மகா கொடுமையானது அந்த சம்பிரதாயத்தை வேறறுத்தது திராவிட சித்தாந்தம் என முழங்கியவர்கள் முத்தலாக் பற்றி முணுமுணுப்பதோடு சரி அவர்களை விடுங்கள் , […]
இறந்தவரை நினைவு கூறல் என்பது உலகெங்குமுள்ள எல்லா மதங்களிலும் இனங்களிலும் உள்ள உலக வழக்கம் அது செவ்விந்தியர், மாயன் தொடங்கி ஜப்பானிய இனம் வரை உண்டு, அது யூத இனத்தில் உண்டு அது கிறிஸ்துவத்தில் கலந்து ஐரோப்பாவில் நவம்பர் 2 என குறிக்கபட்டது சீனர் போன்ற கிழக்காசிய இனம் 6 மாதத்துக்கு ஒருமுறை அனுசரிக்கும், அன்று முன்னோருக்கு படையல் மட்டுமல்ல சில ஸ்பெஷல் காகிதங்களை எரித்து அந்த புகையினை மேல் அனுப்பி முன்னோருக்கு பணம் அனுப்பும் முறை […]
We would like to show you notifications for the latest news and updates.