பலன்பெற்ற பயிர்கள் எல்லாம் வாடுகின்றன..
காபி டே எனப்படும் செயின் ஷாப் கடைகளை நிறுவிய சித்தார்த் என்பவர் தற்கொலை செய்துகொண்டார் என்கின்றன செய்திகள் வழக்கம் போல மோடி ஆட்சியில் தொழில் நசிந்துவிட்டது, கடன் வாங்கி செத்தோர் அதிகமாகிவிட்டனர் என்ற குரல் கேட்க ஆரம்பித்தாயிற்று இந்தியாவில் திடீர் பணபுழக்கம் வந்தது 1990களுக்கு பின்பு, அது அசுரவேகம் எடுத்தது மன்மோகன் சிங் ஆட்சியில் இது தொழில் முதலீட்டில் குவிந்த பணமா? இல்லை அரசு மறைமுகமாக அனுமதித்து வெளிநாட்டினர் கொட்டிய முறையற்ற பணமா எனும் சர்ச்சை அன்றே […]