பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

“தலைவி” படத்துக்காக இப்படி ராமசந்திரனாக மாறிவிட்டார் அ.சாமி ஆசாமி

அமலாபால் என்பவரின் முன்னாள் கணவர் விஜய் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான “தலைவி” படத்துக்காக இப்படி ராமசந்திரனாக மாறிவிட்டார் அ.சாமி ஆசாமி இவரை விட்டுவிட்டு ஏன் இருவர் படத்தில் மோகன்லாலை இழுத்து வந்தார் மணிரத்னம்? அதாவது இருவர் படத்துக்காக நெஞ்சுக்கு நீதி, முரசொலி எல்லாம் படித்திருப்பார் மணிரத்னம், முரசொலி படித்தபின் என்னாகும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமல்லவா?

சமூக பொறுப்பு அந்த மனிதனுக்கு இருந்தது

அந்த ராமசந்திரன் தனிபெரும் பட்டாளத்தை வைத்திருந்தார், அவருக்கென திரண்ட கூட்டமும் அவருக்காக உயிரையும் கொடுக்கும் அளவு அவர்கள் அவரை உயிராய் மதித்ததையும் இன்னொரு நடிகன் பெறமுடியாது மாபெரும் படை அது, அவர் உத்தரவிட்டால் எதையும் செய்ய தயாராய் இருந்த கூட்டம் அது ராமசந்திரன் வெறும் நடிகராயினும் அவருக்கு மனசாட்சி இருந்தது, அவரின் மனசாட்சியின் குரலாக அவர் சொன்னது இதுதான் “எனக்கு ரசிகர்கள் அதிகம், அவங்க அதிகம் படிக்காதவங்க. என்னை கடவுள் அளவுக்கு வச்சிருக்காங்க‌ என்னை பின்பற்றும் அவர்களுக்கு […]

என்ன பைத்தியகார இயக்கம்?

மக்களுக்கான இலக்கியம், மானிட நேயம் இன விடுதலை இவற்றுக்கான ஆதார தளமாய் அக்கால சோவியத் யூனியன் இருந்தது அது உலகெல்லாம் நாத்திகமும், இனவாத கருத்துக்கள் மானிட நேயத்துடன் , உண்மையான விடுதலை உணர்வுடன், அரசியல் கலப்பின்றி இருந்தால் வாரி அணைத்தது அது கியூபாவில் அணைத்தது, சீனாவில் அணைத்தது, வடகொரியாவில், ஆப்ரிக்காவில் என உலகின் எல்லா மக்கள் இலக்கியங்களையும் வரவழைத்து கொண்டாடியது அப்படிபட்ட சோவியத் இலக்கிய அணியிடம் மார்க்ஸிம் கார்க்கியின் வாழும் வடிவங்கள், டால்ட்ஸ்டாயின் சித்தப்பா பேரன்கள் எழுதியது […]

இந்தியனை முதன் முதலாக தானே விண்வெளிக்கு அனுப்ப கடும் தயாரிப்பில் இறங்கிவிட்டது

இந்தியா தன் முதலாவது விண்வெளி வீரனை அதாவது இந்தியனை முதன் முதலாக தானே விண்வெளிக்கு அனுப்ப கடும் தயாரிப்பில் இறங்கிவிட்டது ககன்யான் என பெயரிடபட்டிருக்கும் அத்திட்டத்தின் மொத்த செலவு பத்தாயிரம் கோடி, இந்திய சுதந்திரத்தின் 75ம் ஆண்டுவிழாவான 2022ல் இந்த சாதனையினை இந்தியா செய்யும் உலகில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளே விண்வெளிக்கு அனுப்பபட்டனர், நம் ராக்கேஷ் சர்மாவும் கல்பனா சாவ்லாவும் முறையே சோவியத் மற்றும் அமெரிக்க கலன்களில் சென்றார்கள் இம்முறை நாமே […]

ஒரு விஷயம் நமக்கு கடும் அதிர்ச்சி அளிக்கின்றது

ஒரு விஷயம் நமக்கு கடும் அதிர்ச்சி அளிக்கின்றது ஆம், தலைவி குஷ்பு நம் பதிவுகளை படிக்கின்றாரோ இல்லையோ அவரின் மணாளனும் பிராண நாதனுமாகிய சுந்தர்.சி படித்து இருக்கின்றார் ஆக்சன் என்றொரு உலகளாவிய உளவு கதையினை சினிமாவாக்கி சமீபத்தில் வெளியிட்டிருக்கின்றார், படம் வைகோ போல முடங்கியது வேறுவிஷயம் என்றாலும் அவரின் முயற்சி வரவேற்கதக்கது இந்திய உளவுதுறை மற்றும் ராணுவம் சர்வதேச மாபியா, தாவூத் இப்ராகிம் என கலந்து கட்டி அழகான முயற்சியினை செய்திருக்கின்றார் பொதுவாக காமெடி படங்களுக்கு அறியபடுபவர் […]

நான் பாஜவே இல்லையெ பின் ஏன் எனக்கு பேக் ஐடி..?

நான் பாஜவே இல்லையெ பின் ஏன் எனக்கு பேக் ஐடி..? இது தூத்துகுடி ஆயர் அல்லது ஜெகஸ் கஸ்பரின் பேக் அடியாக இருக்கலாம். என்னை வைத்து அப்படி என்னய்யா செய்யபோகின்றாய்? அப்புறம் நம் பொழப்பு வேறு, இது வேறு. உனக்கு எல்லாமே தூத்துகுடி ஆயர்பாடி மாளிகையில் என்றால் நாம் ஒன்றும் செய்யமுடியாது தூத்துகுடி துப்பாக்கி சூட்டில் உன்னை எப்படி விட்டார்கள் என்பதுதான் தெரியவில்லை..

இதனால் ஹாரி வெளிவே வருவதும் சரியல்ல‌

கிபி 1534 வரை பிரிட்டன் அரசு போபாண்டவருக்கு கட்டுபட்டு இருந்தது, ஒழுங்கான கத்தோலிக்க தேசமாய் இருந்தது அப்பொழுது எட்டாம் ஹென்றி எனும் மன்னன் ஆண்டுகொண்டிருந்தான், நல்ல மன்னனாக இருந்தான், இந்த மார்ட்டின் லுத்தர் கிங் எனும் பிரிவினைவாதியினை மிரட்டி வைத்து போப்புக்கு காவல் இருந்தான் , போப்பும் அவன் “திருச்சபை பாதுகாவலர்” என பட்டமெல்லாம் கொடுத்தார் மன்னனுக்கு மனைவியினை விவாகரத்து செய்ய கடும் விருப்பம் ஆனால் கத்தோலிக்க சட்டம் இடம் கொடுக்கவில்லை அப்பொழுது கத்தோலிக்கம் உருப்படியாய் இருந்திருக்கின்றது, […]

ஈழத்துல பொங்கலுக்கு டிசம்பர் மாசமே வேலை

ஈழத்துல பொங்கலுக்கு டிசம்பர் மாசமே வேலை, எதுக்குண்ணா எல்லா மக்களும் அவங்க கையால பானை செஞ்சி, அவங்க கையாலே நெல்லு விளைய வச்சி, அவங்க கையாலே நெல் குத்தி பொங்க வைக்கணும் நான் அங்க இருந்தேன், அண்ணன் பானை செஞ்சாரு, அண்ணி மதிவதனி நெல்லு குத்துனாங்க, பொட்டு அம்மான் அடுப்பு செஞ்சாரு, ஆண்டன் பாலசிங்கம் கரும்பு சுமந்து வந்தாரு தளபதி பால்ராஜ் பனங்கிழங்கு புடுங்கினார், தீபன் தீபற்றவைத்தான், தமிழினி அக்கா, விதுஷா அக்காவெலாம் கும்பி பாட்டு படிச்சிட்டு […]

ஈரான் விவகாரத்தில் இரு தரப்பும் வரிந்து கட்டுகின்றது

ஈரான் விவகாரத்தில் இரு தரப்பும் வரிந்து கட்டுகின்றது, முதலில் சுலைமானியினை கொன்றது எப்படி தகவல் கொடுத்தது யார் என கடும் விசாரணையில் இருக்கின்றது ஈரான். மிக ரகசியமான அந்த சுலைமானியின் வருகை எப்படி கசிந்தது, தாக்க வந்த விமானம் எங்கிருந்து எங்கு இருந்து வந்தது என பல தகவல்களை அது எடுத்துவிட்டது திமுகவில் வைகோ போல ஈராக்கிலும் ஒரு அமெரிக்க கைகூலி உண்டு என நம்பும் ஈரான் அவரை தேடுகின்றது, காரணம் தனி விமானத்தில் அல்லாமல் சரக்கு […]

மோடி திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்தார்

மோடி திருவள்ளுவர் தின வாழ்த்து தெரிவித்தார் இந்திய பிரதமர்களில் மட்டுமல்ல, பன்னெடுங்கால அரசர்கள், மாமன்னர்கள், சுல்தான்கள், ஆங்கிலேய லார்டுகள் அதன்பின் வந்த பிரதமர்களிலே திருவள்ளுவருக்கு வாழ்த்து தெரிவித்த முதல் தலைவர் மோடிதான் இதோடு நின்றுவிடாமல் சென்னை மயிலாப்பூரில் இருக்கும் வள்ளுவர் சந்நிதிக்கு மோடி வந்து வணங்கினால் நல்லது அந்த நன்னாளில் இந்த தமிழ் அழிச்சாட்டிய இம்சைகள் பாதிபேர் நெஞ்சுவெடித்து செத்தேவிடுவான் என்பது வேறு விஷயம்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications