பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

போய்யா யோவ்

கோவில்களில் இருக்கும் சாதி, திரையரங்குகளில் செத்துப்போய்விட்டது- சீமான் போய்யா யோவ் டாஸ்மாக் பாரில் கூட சாதி இல்லை, இன்னும் சொல்ல போனால் விபச்சார விடுதியில் சுத்தமாக இல்லை சமத்துவம் பேணப்படும் இடம், சாதி மதம் இனம் மொழி பேதம் பார்க்காத இடம் கணிகையின் மஞ்சம்தான்.

இந்தியாவின் எலி கோகன் அவன்

உலகில் ஏகபட்ட உளவாளிகள் உண்டெனினும் அவர்களுக்கெல்லாம் பகவான் கண்ணனே வழிகாட்டி பாரதபோரின் உளவுதகவல்களை அவனே வைத்திருந்தான், அந்த தகவலில் ஒவ்வொருவரின் பலவீனம்பார்த்து அடிக்க சொன்னான், இன்றளவும் கண்ணன் என்பவன் உளவு அமைப்புகளுக்கு ஆச்சரியகுறி, அடிச்சுவடி உளவு தகவலின்றி ஒரு யுத்தம் வெல்வதுமில்லை, தடுக்கபடுவதுமில்லை இந்த நூற்றாண்டில் பல அசாத்திய உளவாளிகளை இஸ்ரேல் கொடுத்தது, எலி கோகன், டேவிட் கீம்ஸி, எகுத் ஒல்மார்ட் என மிக சிறந்த உளவாளிகள் உண்டெனினும் மிக மிக சிலாகிக்க கூடியது எலிகோகனின் உளவு […]

ஏகபட்ட தில்லுமுல்லு

ஏகபட்ட தில்லுமுல்லு பரபரப்பில் மறுபடியும் முதல்வராகின்றார் எடியூரப்பா இனி பழனிச்சாமி போலவே இன்னொரு மைனாரிட்டி அரசை காக்கும் கூடுதல் பொறுப்பு மத்திய அரசுக்கு வந்தாயிற்று ஏற்கனவே மழை பொழிந்து காவேரியில் நீர் வந்துகொண்டிருப்பது எல்லோரும் அறிந்தது ஆனால் தமிழிசை அக்கா இனி என்ன சொல்லும் தெரியுமா? “பதவிக்கு வரும் முன்பே கன்னட அணைகளை திறந்துவிட்டு வந்திருக்கின்றான் எடியூரப்பா, பாஜகவின் ஆட்சி என்றால் இதுதான்..”

நிம்மதியா போயிட்டு வாங்க..

அத்திவரதரை தரிசிக்க வருகின்றார் மோடி “பங்கு தைரியமா போங்க, இந்தவாட்டி கருப்புகொடி காட்ட ஒருத்தரும் இருக்கமாட்டாங்க‌ பூரா கருப்புகொடி, கருப்பு பலூன் கோஷ்டியும் பார்லிமென்ட்ல சிக்கி கிடக்கு, ஏதும் முணுமுணுத்தா சொல்லுங்க வச்சி செஞ்சிரலாம் நிம்மதியா போயிட்டு வாங்க..”

கடைசியில பாருங்க பெரிய தளபதி,கொன்னது நம்ம கட்சிக்காரங்க‌

கடைசியில பாருங்க பெரிய தளபதி,கொன்னது நம்ம கட்சிக்காரங்க‌ இதுக்குத்தான் பெரியவரு யார் செத்தாலும் உடனே போகமாட்டாரு, அவருக்கு தெரியும் கட்சி பற்றி. அதனால முழு தகவலும் வந்துசேரும் வரைக்கும் அமைதியாய் இருப்பாரு தா.கிருட்டினன் கொலையும் அப்படித்தான், ஆலடி அருணா கொலையும் அப்படித்தான் கையாண்டாரு எவ்வளவு உட்கட்சி தகறாறு, வெட்டு குத்து கொலை எல்லாம் நடந்திருக்கு, வீரபாண்டி ஆறுமுகம் வரலாறெல்லாம் சும்மாவா? பெரிசு எதுக்காவது ஓடி போச்சுதா? அதுக்கு கட்சி பற்றி தெரியும் உங்களுக்குத்தான் தெரியல‌ பாருங்க எவ்வளவு […]

நெல்லை காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

இறுதியாக நெல்லை முன்னாள் திமுக மேயர் கொலைக்கு காரணம் உட்கட்சி விவகாரம் என வந்து நிற்கின்றது வழக்கு கொன்றவரும் கொல்லபட்டவரும் தாழ்த்தபட்டவர்கள் என்பது இன்னொரு கோணம் தாழ்த்தபட்டோருக்கான இயக்கத்தில் தாழ்த்தபட்ட ஒருவர் அந்த இனத்தில் ஒருவரால் கொல்லபட்டிருக்கின்றார் என்றால் சம்பவம் சொல்ல வருவது என்ன? தலித்துக்களுக்கு எதிரி வேறு யாருமல்ல, அவர்களேதான் அதிரடி நடவடிக்கையால் குற்றவாளிகளை பிடித்து, நெல்லையில் சட்டம் ஒழுங்கு கட்டுபாட்டில் இருக்கின்றது என காட்டியிருக்கும் நெல்லை காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

முந்திரிகாடு..

முந்திரிகாடு.. முந்திரிகாட்டுக்குள்ள இவருக்கு என்னடா வேலை? பார்வையே சரியில்லையே…. எல்லாம் NIA சட்டதிருத்தம் செய்த விளைவு, பூரா பயலும் ஒழுங்காக அவனவன் வேலைக்கு திரும்பிகொண்டிருக்கின்றார்கள்

கற்றதை பற்றவை.. பற்ற வை

சவுதி அரேபிய வரலாற்றை படித்துகொண்டிருகின்றேன் அந்த வறண்ட பூமி பெட்ரோல் கண்டுபிடிக்கு முன் அவ்வளவு பிரசித்தி இல்லை, இஸ்லாம் மட்டும் வாழ்ந்துகொண்டிருந்தது இன்றிருக்கும் இளவரசரின் கொள்ளுதாத்தா ரியாத் சுல்தான், மக்கா சுல்தான், மதீனா சுல்தான், தமாம் சுல்தான் என பலரை மடக்கி இன்றிருக்கும் ஒன்றுபட்ட சவுதியினை உருவாக்கியிருக்கின்றார் இன்று மிகபெரும் பலம்வாய்ந்த நாடு சவுதி, மன்னர் குடும்பமே ஆள்கின்றது ஆனால் எவனாவது என் நிலத்தை பிடுங்கிய மன்னர் பரம்பரை இது, என் பெட்ரோல் கிணறை பிடுங்கிய வம்சம் […]

முதல் மனைவியினை விட்டு இரண்டாம் மனைவி கட்டிய யாரும் அதன் பின் பழைய இடம் பெறவில்லை என்பார்கள்

தமிழ் சினிமாவில் ஒரு சென்டிமென்ட் உண்டு முதல் மனைவியினை விட்டு இரண்டாம் மனைவி கட்டிய யாரும் அதன் பின் பழைய இடம் பெறவில்லை என்பார்கள் ஜெமினி கணேசனை தவிர‌ ஜெமினி வழி தனி வழி பாலுமகேந்திரா,பாக்யராஜ், பிரகாஷ்ராஜ் என பலரை காட்டமுடியும். இரண்டாம் திருமணம் செய்தபின் அவர்களின் கொடி பழையமாதிரி பறக்கவில்லை கிரிக்கெட்டில் இந்த சாபம் பெற்றவர் சிலர் உண்டு பட்டோடியினை விடுங்கள் அது பழங்காலம், இந்திய கிரிக்கெட்டின் திருப்புமுனை என அசாருதீனை சொல்லலாம் மிக சிறந்த […]

பத்திரிகா தர்மம் சினிமா தர்மமாகிவிட்டதா?

முன்பு ஒரு தெலுங்கன் எம்மோடு வேலை செய்துகொண்டிருந்தான் அது பாகுபலிக்கு முந்தைய காலம் சினிமா பற்றி பேச்சு வந்தபொழுது ஆந்திர சினிமா அட்டகாசங்கள் குறிப்பாக மழை காட்சி, கடவுளால் கூட நம்ப முடியாத சண்டை காட்சிகளை சொன்னால் சிரித்து கொண்டான், தொடர்ந்து அவர்களை கலாய்த்த பொழுது அவனால் பொறுக்க முடியவில்லை, மெதுவாக சொன்னான் “எங்கள் சினிமா கதைகளில் பல அட்டகாசம் இருக்கலாம், ஆனால் ஹீரோ என்றால் உயரமும் உடற்கட்டும் வேண்டும், முகத்தில் ஒரு தேஜஸ் வேண்டும் ராமராவ் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications