பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காந்தியினை கொன்றது யார்?

காந்தியினை கொன்றது யார்? ஆர்.எஸ்.எஸ் கோட்சே ஆர்.எஸ்.எஸ்காரன் இல்லை இல்லை இல்லை ஆர்.எஸ்.எஸ் அவனுக்கு பின்புலமாக இருந்தது,அடைக்கலம் கொடுத்தது. அது இல்லை என்றால் காந்தி கொலை நடந்திருக்காது ராஜிவினை கொன்றது யார்? புலிகள் அல்ல திராவிட கழகம் எப்படி? அன்றும் ராஜிவ் கொலையாளிகளுக்கு அதுதான் அடைக்கலம் கொடுத்தது, இன்றும் நளினிக்கு அவர்கள்தான் புகலிடம். திராவிட கோஷ்டியின் ஆதரவு இல்லை என்றால் ராஜிவ் கொலை நடந்திருக்காது. ம்ம்ம் ஆக ராஜிவ்காந்தியினை கொன்றது திராவிட கழகம்

இன்று மாலை முதல்வராகின்றார் எடியூரப்பா

இன்று மாலை முதல்வராகின்றார் எடியூரப்பா நிச்சயம் விரைவில் கவிழ்வார் , அதன் பின் என்னாகும்? தேவகவுடா நம்ம ஊர் ராமதாஸை விட அனுபவமுள்ளவர் என்பதால் காங்கிரஸை கழற்றிவிட்டு பாஜக பக்கம் சரிந்தாலும் சரிவார் ஆக போகிற போக்கில் இந்தியாவில் அதிகமுறை முதல்வரானவர்கள் என்ற பட்டியலில் எடியூரப்பா முதலிடத்திலும் குமாரசாமி இரண்டாமிடத்திலும் வருவார்கள் போலிருக்கின்றது

வயிற்றுபசிக்கும் மூட்டுபசிக்கும் உள்ள வித்தியாசம் அதுதான்

டிரம்ப் என்பவர் சீனா, ஈரான் ,வெனிசுலா என வம்பிழுப்பதில் ஒருவர் மனம் உடைந்துவிட்டார். என்ன இது? இவர் நம்மை கண்டுகொள்வதே இல்லை என கடந்த இரு மாதமாக தவித்து வந்தார் அவர் வடகொரிய வெள்ளை தக்காளி கிம். அடிக்கடி “அய்யா டிரம்ப் எசமான் என்னை நினைவிருகின்றதா?” என கேட்டுபார்த்தார். “பொறுய்யா சும்மா தொண தொணன்னுட்டு” என விரட்டிவிட்டார் டிரம்ப் பொருளாதார தடை இன்னும் ஏகபட்ட சிக்கலில் இருக்கும் வடகொரியா அமெரிக்காவினை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் பலனில்லை வயிற்றுபசிக்கும் மூட்டுபசிக்கும் […]

கருவூர் சித்தர் போல மனிதர் பேசிகொண்டிருக்கின்றார்

ராஜராஜ சோழன் இருந்திருந்தால் என்னோடு விவாதிக்க வந்திருப்பார் : பா.ரஞ்சித் சோழன் இருந்திருந்தால் இப்படி காவல்நிலையம் நீதிமன்றம் என இவர் அலைந்துகொண்டிருக்கமாட்டார். என்றோ வெட்டி ஆற்றில் வீசியிருப்பார்கள் ராஜராஜ சோழனின் குதிரை கூட இவரை ஏறெடுத்து பார்த்திருக்காது என்னவோ பெரிய கருவூர் சித்தர் போல மனிதர் பேசிகொண்டிருக்கின்றார்.

NIA போன்ற சட்டங்கள் இன்னும் இறுக்கமாக வேண்டும்

சொந்த நாட்டு பிரதமரை கொல்ல துணைபோனவளுக்கு அடைக்கலம் கொடுக்க சிலர் இருக்கும் அளவுக்கு, அதை சிலர் வரவேற்கும் அளவுக்கு நாடு கெட்டுபோயிற்று என்பதுதான் பெரும் சோகம் NIA போன்ற சட்டங்கள் இன்னும் இறுக்கமாக வேண்டும்

இனி கனவில் கூட தொட்டுபார்க்க முடியாது

அப்பொழுது வாஜ்பாய் பிரதமராக இருந்தார் ஒருபக்கம் அணுகுண்டு வெடித்தாலும் இன்னொரு பக்கம் பாகிஸ்தானுடன் நல்லுறவிற்கே முயன்றார் அவரின் டெல்லி லாகூர் பேருந்து முயற்சி நிச்சயம் இந்திய வரலாற்றின் மாபெரும் அமைதி முயற்சி. அது கொஞ்சகாலம் நடக்கவும் செய்தது பஸ்களில் பயணிகளை அனுப்பிய பாகிஸ்தான் சத்தமில்லாமல் இன்னொரு காரியத்தையும் செய்தது அதாவது காஷ்மீரின் கார்கில் பகுதியில் தீவிரவாதிகள் எனும் பெயரில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது சோழமன்னன் காலத்தில் புலிகொடி பறந்த சிகரம் உள்ள இடம் அது, பாண்டியர் மீன் […]

தென் சீன கடல் விவகாரம்

தென் சீன கடல் விவகாரம் முறுகல் நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்றது அக்கடல் தென்சீனகடல் என அழைக்கபட்டாலும் ஏசியான் நாடுகள் உட்பட பல நாடுகளுக்கான கடல் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் வியட்நாம் கம்போடியா, புரூனே என ஏகபட்ட நாடுகள் அதில் உண்டு ஆனால் அக்கடல்பரப்பு எல்லாம் எனக்கே என கிளம்புகின்றது சீனா? கடலை வைத்து என்ன செய்வார்கள்? மீன்பிடிப்பார்களா இல்லை வரும் கப்பலுக்கு எல்லாம் டோல்கேட் வசூல் செய்வாகளா என்றால் விஷயம் வேறு ஆம் அது பெட்ரோல் கிடைக்கும் பகுதி […]

அய்யோ அண்ணே..

அண்ணே துர்கா ஸ்டாலின் 10 கோடி கேட்டு விகடன் மேல் வழக்கு தொடர்ந்திருக்கின்றாராம் அதுக்கு நீங்க கவனமா இருங்கண்ணே, உங்ககிட்டேயும் 10 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்தா என்ன செய்வீங்க? அப்படி வழக்கு தொடர்ந்தால் திமுகவில் சேர்ந்துவிட வேண்டியதுதான், அய்யோ அண்ணே.. பின் 10 கோடிக்கு 100 கோடியாக சம்பாதித்துவிடலாம், அப்புறம் என்ன நஷ்ட ஈடு கேட்டால் என்னடா?

அமெரிக்காவில் மீண்டும் மரணதண்டனை நடைமுறைக்கு வந்தது

அமெரிக்காவில் மீண்டும் மரணதண்டனை நடைமுறைக்கு வந்தது, கடும் சட்டம் இல்லாமல் குற்றங்களை தடுக்க முடியாது என பழைய நடைமுறைக்கு திரும்புவதாக விளக்கம் இனி இங்கு மனித உரிமை மரண தண்டனை ரத்து அமெரிக்கா போல ஜனநாயகம் என பேசிகொண்டிருப்பவன் எவனாவது வாயினை திறப்பான்?

மோடி திரும்ப ஆட்சிக்கு வர மக்கள் விரும்பிய பெரும் காரணம்

மோடி திரும்ப ஆட்சிக்கு வர மக்கள் விரும்பிய பெரும் காரணமே அந்த 10% இட ஒதுக்கீட்டை சட்டமாக்கி நடைமுறைபடுத்தியதுதான். காரணம் வறுமை எல்லா சாதிகளிலும் எல்லா இனங்களிலும் உண்டு. மாபெரும் வரவேற்பினை இந்தியா முழுக்க அது பெற்றது எங்கும் சத்தமில்லை எதிர்ப்பில்லை திராவிட கோஷ்டி தவிர. தேசமே ஏற்றுகொண்ட எதையும் திராவிட கோஷ்டி ஏற்காது, இதனால் திராவிட கதறல் எதையும் தேசமும் திரும்பி பார்க்காது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications