பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சில விலங்குகளின் தன்மைகள் ரசிக்க கூடியவை

சில விலங்குகளின் தன்மைகள் ரசிக்க கூடியவை எதை கண்டும் பின்வாங்காமல் கம்பீரமாக நடக்கும் சிங்கம், ஒருவித பெருமிதத்துடன் நடக்கும் சேவல், மந்ததையில் முன் செல்லும் ஆட்டு கடா என ஒரு வரிசை உண்டு பலம் வாய்ந்ததாயினும் பாகனுக்கு கட்டுபட்டு, கணவனை பின் தொடரும் புதுமனைவி போல, (ஆம் புது மனைவி போல மட்டும்) செல்லும் யானையும் அந்த வரிசை அதில் இந்த ஜல்லிகட்டு காளையும் சேர்ந்து கொள்ளும். களத்தில் யாராலும் அடக்க முடியா காளைகள், கோட்டை தாண்டியதும் […]

இந்தியா அதில் சிக்கவில்லை

அமெரிக்க சீன பொருளாதார ஒப்பந்தம் முடிந்தபின் அமெரிக்கா ஒரு விஷயத்தை மெல்ல கசிய விடுகின்றது, எனினும் இந்தியா அதை புன்னகைத்தபடியே கடந்து செல்கின்றது இந்தியா அதில் சிக்கவில்லை ஆம், முன்பு டிரம்ப் மோடியுடன் சந்திப்பு நடத்தியபொழுது, “சீனாவோடு உங்களுக்கு எல்லையே வராதே, பின் என்ன எல்லை தகறாது” என டிரம்ப் கேட்டதாகவும் அதற்கு மோடி பதிலேதும் சொல்லாமல் சிரித்துவிட்டு வந்துவிட்டார் என்றும் தகவல்கள் கசிகின்றன‌ டிரம்ப் விவரம் இல்லாமல் சொல்லவில்லை, விஷயம் உள் அர்த்தம் மிக்கது அதாவது […]

திராவிட திமுகவில் இப்படி வளர்ந்தவர்தான் ராமசந்திரன்

எங்கெல்லாம் அதர்தம் வளருமோ அங்கெல்லாம் அதை அறியாமல் தர்மமும் வளரும் உரிய நேரம் வரும்பொழுது அந்த தர்மம் விஸ்வரூபமெடுத்து அதர்மத்தை அழிக்கும் இது பிரகலாதன், கிருஷ்ணன், அனுமன்,ராவணன் என எல்லோர் பக்கமும் காணகிடக்கும் தத்துவம், பைபிளின் மோசஸ் கூட இச்சாயலே திராவிட திமுகவில் இப்படி வளர்ந்தவர்தான் ராமசந்திரன் ஆதியில் நெற்றியில் விபூதியும் கழுத்தில் ருத்ராட்சமுமாக வந்தவர்தான், ஒரு தத்துவம் உண்டல்லவா? “16 வயதுக்கு மேல் ஒருவன் கடவுள் மறுப்பு பேசவில்லை என்றாலும், 30 வயதுக்கு மேல் கடவுளை […]

இவனுக என்ன டிசைன் என்பதே தெரியவில்லை…

இந்தியா இந்துமக்கள் பெரும்பான்மையான இந்து நாடு, ஆனால் சிறுபான்மையினர் சூட்டும் பெயர் சமத்துவ இந்தியா பொங்கல் இந்து பண்டிகை ஆனால் மற்ற மதத்தவர் சூட்டும் பெயர் சமத்துவ பொங்கல் ஏன் என்றால் சிறுபான்மை பெரும்பான்மை என எதுவும் கிடையாதாம், சிறுபான்மையினரை மதித்து காக்க வேண்டுமாம் நல்லது அப்படியே சிறுபான்மை பிராமணரை ஆதரிக்கலாமா என்றால் ஒரு பயலையும் காணோம் இவனுக என்ன டிசைன் என்பதே தெரியவில்லை…

தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

காவலர் வில்சனை கொன்ற இரு தீவிரவாதிகளும் கர்நாடாகாவில் தமிழக காவல்துறையினரால் பிடிக்கபட்டிருக்கின்றனர் தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள் இனி அவர்கள் தமிழகத்துக்கு அழைத்துவரபட்டு விசாரிக்கபடுவார்கள், அதிர்ச்சி தகவல் வெளிவரலாம் “அவனுக என் பெயர சொன்னால் சோலி முடிஞ்சது சாமி, காப்பத்துப்ப்பா..” என நெல்லை கண்ணன் நெல்லையப்பர் கோவிலில் உருண்டு புரண்டு அங்கபிரதட்சணம் செய்கின்றார் என்கின்றது வேறு ஒரு தகவல்..

ஒரே ஒரு குறளை மட்டும் கஷ்டபட்டு படித்து உச்சம் தொட்டவர் அவர்

வள்ளுவன் 1330 குறள் எழுதியிருக்கலாம் ஆனால் அவரின் ஒரே ஒரு குறளை மட்டும் கஷ்டபட்டு படித்து உச்சம் தொட்டவர் அவர் “எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து ” எனும் குறளை வள்ளுவன் அவருக்காகவே எழுதினான் சில விஷயங்களை தவறாக படித்தால் கூட உருப்படலாம் என்பதற்கு அவரே உதாரணம் ராமாயணத்தை படித்து எல்லோரும் ராமனை சிந்தித்தால் இவர் மட்டும் விபீஷ்ணனை வணங்கி அப்படியே உருவானவர் அதோடு கூனியின் வஞ்சகத்தை படிக்க சொன்னால் இவர் அவளிடமிருந்து […]

இதுவும் அரசியல்..

அப்பாவு என்பவர் மாபெரும் சமூக சிந்தனையுடன் இல்லை பாஜக அட்டகாசத்தை வெளிகொண்டு வர இப்படி சொல்லிகொண்டிருப்பதாக யாரும் நினைத்தால் நினைத்துகொள்ளுங்கள் ஆனால் விவகாரத்தின் இன்னொரு கோணம் வித்தியாசமானது அதாவது இப்பொழுது கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் என்பது விஷயமல்ல விஷயம் இன்னும் ஆழமானது அப்பாவு சொல்லும் எம்.சாண்ட் என்பது தற்போதைய திருநெல்வேலி எம்பி ஞானதிரவியத்தின் பிரதான தொழில்களில் ஒன்று இன்னும் பலருக்கு உண்டு என்றாலும் ஞானதிரவியம் தரப்பும் இதில் கொஞ்சம் பிரதானம். ஞானதிரவியத்துக்கும் அப்பாவு என்பவருக்கும் திமுக என்றாலும் […]

இதுதான் திராவிட கோமாளித்தனம்

அவர்கள் சொன்னது தனி திராவிட நாடு என்பது, அதற்காக அவர்கள் போட்ட நாடகம் சீமான் கோஷ்டியினையும் மிஞ்சும் அண்ணாதுரை திராவிட நாடு அடைந்தே தீருவோம் என பேசிய பேச்சுக்கள் கொஞ்சமல்ல‌ ஒரு கட்டத்தில் அது முடியாது என தெரிந்தது, மெல்ல கோரிக்கையினை கைவிட்டு தமிழக மாநிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் வைத்து சாதனை என்றார்கள் அதில் என்ன சாதனை என்பதுதான் தெரியவில்லை அவர்கள் தமிழ்நாடு என பெயர் மாற்றாவிட்டாலும் இங்கு என்ன ஆப்ரிக்க மொழியும் லத்தீனுமா பேசிகொண்டிருப்பார்கள்? […]

அதீத பொய் சொன்னால் நாக்கு அழுகிவிடும்

அடேய் பொய் சொல்லலாம் ஆனால் அதீத பொய் சொன்னால் நாக்கு அழுகிவிடும் திமுக பரப்பும் பொய்யில் முதலாவது சென்னை மாகாணம் தமிழகம் என பெயர்மாற்ற சங்கரலிங்கனார் செத்தார் காமராஜர் கண்டுகொள்ளவில்லை இந்த மொழிவாரி பிரச்சினைக்கு முதலில் செத்தது பொட்டி ஸ்ரிராமலு எனும் தெலுங்கர், மொழிவாரி மாநிலம் வேண்டும் என முதலில் பட்டினி கிடந்து அவர்தான் செத்தார் காமராஜர் அதில் கனத்த அமைதி, அப்பொழுது அமைதியாக இருந்துவிட்டு சங்கரலிங்கனாருக்கு இறங்கி வந்தால் என்னாகும்? தமிழனுக்கு காமராஜர் இறங்கினார் என […]

உனக்குள் பேசிவிடலாம், தைரியமாக எழுதிவிட முடியுமா?

“நீ உன் கருத்தை உனக்குள் பேசிவிடலாம், தைரியமாக எழுதிவிட முடியுமா? ஆம் எழுதுவேன் என்ன செய்வாய் தமிழகத்தில் இருந்து எழுதிவிடுவாயோ கண்டிப்பாக எழுதுவேன் எப்பொழுது எழுதுவாய் இதோ பதில் சொல்லிகொண்டிருக்கின்றேனே, இந்த நொடியில் இருந்து பத்திரிகையாளனாகிவிட்டேன்” இப்படித்தான் 50 ஆண்டுகளுக்கு முன்பு துக்ளக் பத்திரிகையினை தனி துணிச்சலுடன் தொடங்கினார் சோ, அதன் முதல் பத்தி கூட இப்படித்தான் இருந்ததாக நினைவு “நாட்டில் தேசபற்றும் உண்மையும் கொண்ட பத்திரிகைகள் எதுவுமில்லை, எல்லாம் சம்பாத்தியம் ஒன்றை கொண்டு பொய்யும் புரட்டும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications