பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சமூக நீதி கோஷ்டிகள் கனத்த அமைதி

இஸ்ரோ விஞ்ஞானிகளை கவனித்தால் ஒன்று புரிகின்றது அந்த விக்ரம் சாராபாய், சத்தீஷ் தவான், அப்துல் கலாம் போன்ற வரிசையாகட்டும் இந்த ரவிஅருணன், மயில்சாமி அண்ணாதுரை , சிவன் போன்றோரின் வரிசையாகட்டும டெசி தாமஸ், வனிதா முத்தையா, ரிது காரிடலாகட்டும் யாரும் பிராமணர் அல்ல, மிக முற்படுத்தபட்ட சாதியும் அல்ல. இட இதுக்கீடு ஒன்றால் உயர வந்தவர்களும் அல்ல‌ அவர்களின் கல்வியும் விடா முயற்சியும் கடின உழைப்பும் அதற்கு மேல் அவர்களின் விதிப்பலனும் அவர்களை கொண்டு சேர்த்திருக்கின்றது விதிபலன் […]

புதிய கல்வி கொள்கை ஒப்பாரி

காமராஜர் ஆட்சி நன்றாக இருந்தது, ஆனால் அது சரியில்லை என திமுகவும் திராவிட கோஷ்டிகளும் ஒப்பாரி வைத்தன, பெரும் அழிச்சாட்டியம் இன்றும் காமராஜர் ஆட்சி நல்லாட்சியாகவே கருதபடுகின்றது இந்தியினை எதிர்த்து அழிச்சாட்டியம் செய்தது திமுக, இன்று இந்தியின் அவசியம் புரிந்து தமிழர்கள் ஓடி ஓடி படித்துகொண்டிருக்கின்றனர் இந்திராவினை எதிர்த்து ஏன் தாக்கிய கட்சி திமுக, இன்றளவும் இந்தியாவின் மிகசிறந்த பிரதமர்களில் ஒருவர் இந்திரா என உலகம் சொல்கின்றது விடுதலை புலிகள் கையில் எடுக்க கூடா அடங்காபிடாரிகள் என்றது […]

திராவிடம் எவ்வளவு விஞ்ஞான களஞ்சியம்?

எவ்வளவு பெரிய உண்மை வரலாற்றில் மறைக்கபட்டிருக்கின்றது.. திராவிடம் எவ்வளவு விஞ்ஞான களஞ்சியம்? பெரியார் எவ்வளவு பெரும் விஞ்ஞானி, ஈரோட்டில் பெரியர் 1900களிலே ராக்கெட் விட்டு ஆடியிருக்கின்றார். அந்த மாபெரும் கண்டுபிடிப்பினை பிராமணர் அலட்சியம் செய்ததுதான் அவரின் பிராமண வெறுப்புக்கு காரணம்.. 1903ல் ரைட் பிரதர்ஸ் விமானம் கண்டுபிடிக்கும் முன்பே விமானம் கண்டறிந்தது பெரியார் & கோ படுபாவி வெள்ளைக்காரன் அந்த நுட்பத்தை விமானத்தை ராக்கெட்டை கடத்திகொண்டு ஓடிவிட்டான் பெரியார் வைத்திருந்த விமான நுட்பத்தை வெள்ளையனுக்கு திருட்டுதனமாக கொடுத்தது […]

சுப்பிரமணிய சிவா

அவர் பெயர் சுப்பராமன், ஆனால் பேசிவிட்டால் சிவ நடனம் போல பேச்சில் தாண்டவம் இருக்கும் அதனால் சிவம் என்றழைக்கபட்டார்,சுப்புராமன் சிவம் என்பது பின்னாளில் சுப்பிரமணிய சிவா ஆயிற்று தமிழகம் தந்த மாபெரும் தியாகி அவர். மிக சிறந்த மேடை பேச்சாளர், இந்துமதத்தின் மீது அபார பற்றுகொண்டவர். காந்திக்கு முந்தைய காலத்தின் தியாகி சுதந்திர போராட்டத்தில் காந்தியின் வருகை முக்கியமெனினும் இவர் போன்ற தியாகிகள் ஏற்றிவைத்த நெருப்பைத்தான் காந்தி பெரிதாக்கினார் என்பதில் அய்யமில்லை. சுப்பிரமணிய சிவா கிட்டதட்ட பசும்பொன் […]

கருப்பு ஜூலை : 02

கருப்பு ஜூலை : 02 அந்த கலவரம் பெரும் கொடியவன்முறை, நாட்டின் குடிமக்களை அரசே கொன்றுகுவித்த பயங்கரம். அதுதான் உண்மையில் “இனபடுகொலை”, நடந்த கொடூரங்கள் அப்படி. தமிழர்களின் வீடுகள், அரசின் வாக்காளர் அடையாள பட்டியலின் நகலாக எல்லா ரவுடிகளின் கையிலும் கொடுக்கபட்டது, பெட்ரோல்கள் ரகசிய இடங்களில் சேமிக்கபட்டது. பாதாள உலக குண்டர் தலைவர்கள் எல்லாம் சிங்கள அமைச்சர்களோடு பேசிகொண்டே இருந்தார்கள். அதாவது கொஞ்சகாலமாகவே முன் தயாரிப்புகள் மிக கடுமையாக நடத்தபட்டிருந்தது. முதல் ஆயுதபோராளியான குட்டிமணிகுழு சிறையில் இருந்தது, […]

கருப்பு ஜூலை : 01

கருப்பு ஜூலை : 01 1983ல் இதே காலங்களில் கொழும்பு எரிந்துகொண்டிருந்தது, தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லபட்டிருந்தனர், இங்கே முள்ளிவாய்க்காலுக்காகவும், மாவீரர் நாளுக்காகவும் மல்லுகட்டும் இன உணவாளர்கள் எல்லாம் இந்நாளில் மல்லாக்க படுத்தாயிற்று ஆனால் அந்த கொடூர நிகழ்வு மறக்க முடியாதது, இந்தியா ஈழவிவகாரத்தில் தலையிட இதுதான் காரணம், அந்த தமிழர்களுக்கு இந்த உணர்வாளர்கள் எல்லாம் அஞ்சலி செலுத்த வரமாட்டார்கள். பிரபாகரனுக்காக செத்தவர்கள் அல்லது பிரபாகரன் சொல்லி செத்தவர்கள் தான் இவர்களுக்கு தமிழர்கள் 34 ஆண்டுகளுக்கு முன்னால் […]

வம்பை இழுதிருக்கின்றார் டிர‌ம்பானவர்

இம்ரான் கான் அமெரிக்கா சென்றிருக்கும் நிலையில் வம்பை இழுதிருக்கின்றார் டிர‌ம்பானவர். அவர் வம்பானவர் என்பது உலகிற்கே தெரியும் என்றாலும் இம்முறை மோடியினை இழுத்துவிட்டு வம்பிழுத்திருகின்றார். அதாவது காஷ்மீர் விவகாரத்தில் தன்னை பஞ்சாயத்து செய்ய தன்னை மோடி அழைத்ததாக சொல்லிவிட்டார் இது பற்றி எரிகின்றது, இந்திய நிலைப்பாடு என்பது காஷ்மீரில் மூன்றாம் தலையீடு என்பது கூடவே கூடாது என்பது மோடி அரசும் அதே நிலைப்பாடே ஆனால் டிரம்ப் இப்படி சொன்னதும், இந்தியா தன் மறுப்பினை இப்படி சொல்கின்றது “நாங்கள் […]

இங்கெல்லாம் தமிழ் வராதா?

அப்புறம் மிஸ்டர் M.m. Abdulla சார், இங்கெல்லாம் தமிழ் வராதா? IT WING ஆங்கிலம்தான் வருமா? தமிழ் டெல்லி பார்லிமென்ட்ல மட்டும் வளரணும் அப்படித்தானே?

இதென்ன மரியாளின் மலை வாழ்க என்ற கோஷம்?

போப்பாண்டவரின் பிரதிநிதியாக சுற்றிகொண்டிருக்கும் தெற்கு கள்ளிகுளத்து அருட்தந்தையே மரியே வாழ்க என்றுதானே சொல்வார்கள், இதென்ன மரியாளின் மலை வாழ்க என்ற கோஷம்? பவுர்ணமி அன்று மலையினை சுற்றுவாயாக , அது மரிவலம் என அழைக்கபடும் என பைபிள் சொன்னதா? இல்லை மாதா காட்சி கொடுத்து சொன்னாரா? இதெல்லாம் திருவண்ணாமலை காட்சி அல்லவா? அதை இப்படி எல்லாமா காப்பியடிப்பீர்கள்? இதை பார்த்தால் இந்து முன்னணி கோஷ்டி இளிக்காதா? ஆர்.எஸ்.எஸ் கோஷ்டி சிரிக்காதா? ஒரிஜினல் காப்பி ரைட்ஸ் திருவண்ணாமலை அல்லவா? […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications