அச்சமூட்டும் நிகழ்வுகள் நடக்க தொடங்கியிருக்கின்றன
வளைகுடா நிலமைகள் அவ்வளவு நன்றாக இல்லை, லைபீரியா கப்பலை ஈரான் விடுவித்தாலும் பிரிட்டன் கப்பலை விடுவதாக இல்லை பிரிட்டன் தன் 3ம் போர்கப்பலை அனுப்பியிருக்கின்றது, அது பெரும் விமானம்தாங்கி கப்பல் அல்ல, நாசகாரி கப்பல் பெரும் கப்பல்கள் வந்தால் பிரிட்டன் படைகுவிப்பு என்ற பெயர் வந்துவிடு என்பதால் பிரிட்டன் மிக எச்சரிக்கையாக இது ஈரானுக்கு எதிராக அல்ல என திரும்ப திரும்ப சொல்கின்றது பின்பு ஏன் 3ம் கப்பல் வருகின்றது? பேரீட்சம் பழம் சுமக்கவா என கேட்டால் […]