பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிரேமலதா பேசியது ஒன்றும் தவறல்ல‌

பிரேமலதா பேசியது ஒன்றும் தவறல்ல‌ இந்தியா இந்துநாடே, அது இந்துக்களின் அடையாள நாடாகத்தான் அறியபட வேண்டும். உலக மத சம்பிரதாய‌படியும் உலக நாடுகளின் பார்வையும் அதேதான் இதுதான் நியாயமும் தர்மமுமாகும் ஜெருசமேம் எங்கள் பூமி அதனால் இது யூதநாடு என்கின்றது இஸ்ரேல் ஜெருசலேம் எங்களுக்கும் புண்ணிய பூமி என சொந்தம் கொண்டாடுகின்றது இஸ்லாமிய சமூகம், கிறிஸ்தவமும் சந்தடி சாக்கில் அதில் கைவைக்கும் அதை சொல்லி முன்பு சிலுவை போர் நடத்திய சமூகம் அது ஆக ஜெருசேலேமுக்கு இச்சமூகங்கள் […]

ஒபாமாவின் புகழுக்கு களங்கம் அவர் மகளின் வடிவில் வருகின்றது

ஒபாமா அமெரிக்காவில் ஒரு திருப்புமுனை ஜனாதிபதி, முதல் கருப்பின அதிபர் என்பது முதல் பல போர்களை தவிர்த்து நோபல் பரிசு பெற்றவர் என்பது வரை சிறப்புகள் அதிகம் பின்லேடனை போட்டு தள்ளியதும் அவர் காலத்திலே, அதன் பின் அவர் பல இடங்களில் சமாதானத்தை விரும்பினார் அப்படிபட்ட ஒபாமாவின் புகழுக்கு களங்கம் அவர் மகளின் வடிவில் வருகின்றது, அம்மணி லண்டனில் படிக்கின்றது, போதை பொருள் பாவனையில் அம்மணி விழுந்து அது பெரும் சர்ச்சையாகி ஒபாமாவுக்கு தீரா தலைவலியாகின்றது ஒபாமா […]

ஜல்லிகட்டு போராட்டம் இனி வேறுவடிவில் வரலாம்

ஜல்லிகட்டு போராட்டம் இனி வேறுவடிவில் வரலாம் அதற்கான காட்சிகள் தொடங்கிவிட்டன‌ தமிழக அரசு ஒரு வித்தியாசமான சட்டம் இயற்றியிருக்கின்றது, அது நாட்டுமாடுகள் இனபெருக்கம் செய்ய சில கட்டுபாடுகளை விதிக்கின்றது இது மேலோட்டமாக பார்த்தால் சரியென தோன்றினாலும் அதன் உள் அர்த்தம் வில்லங்கமானது சட்டம் என்ன சொல்கின்றதென்றால் இனி மாடுகளின் இனபெருக்கம் அரசின் விதிக்கு உட்பட்டு நடக்க வேண்டும் மாடுகள் ஊசி மூலம் சினைபடுத்தவேண்டும், நாட்டுமாடு மூலம் சினைபடுத்தினால் கடும் விதிகளை பின்பற்ற வேண்டும் மீறினால் அரசு விடாது […]

வைகோவினை ஏன் ஜெகத் கஸ்பர் தாக்குகின்றார்?

வைகோவினை ஏன் ஜெகத் கஸ்பர் தாக்குகின்றார்? விஷயம் ஒன்றுமில்லை, ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் உறுதி என்ற நிலையில் அவர் இடத்தினை பிடிக்க பாதிரிக்கு கடும் ஆசை இருந்தது லண்டனில் அதை நோட்டமிடத்தான் திருவாசகம் என சென்றார், திருவாசத்துக்கு இசை அமைக்க்கின்றேன் என இளையராஜாவினை கூட்டிகொண்டு லண்டனில் பாதிரி சுற்றிய மர்மம் இதுதான் இளையராஜா அதில் சிக்கினார், ஆனால் தொழிலை தொழிலாக செய்தாலும் திருவாசக இசையில் சர்ச்சின் இசைகருவிகள் கலந்தது அவரின் கவனசிதறல். சிதற வைத்தது பாதிரி லண்டன் […]

அங்கிள் சைமனார் தன் மகனின் பிறந்த நாளில் “ஹேப்பி பேர்த் டே” என பாட்டுபாடியது வைரலாகின்றது

அங்கிள் சைமனார் தன் மகனின் பிறந்த நாளில் “ஹேப்பி பேர்த் டே” என பாட்டுபாடியது வைரலாகின்றது அங்கிள் அதை செய்யாவிட்டால்தான் ஆச்சரியம், அப்படித்தான் செய்வார் முன்பு ஒரு வீடியோவில் அங்கிள் சொன்னது இதுதான் “தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுபவன சும்மா விடமாட்டேன், கட்டி வச்சி திருக்கை வால் , பனைமட்டை வச்சி அடிச்சி தோலை உரிச்சி, உப்பு வச்சி தேச்சி , தொலைச்சிபுடுவேன் பூரா பயலையும்…..” ஆங்கிலத்தில் பேசினாலே அப்படி என்றால், பாட்டாகவே பாடினால் எப்படி விடமுடியும்? […]

இந்த உலகில் எல்லாமே பணம், பணமே அரசியல்

இந்த உலகில் எல்லாமே பணம், பணமே அரசியல். அது ஈரானிய விவகாரத்திலும் தெரிகின்றது விஷயம் ஒன்றுமில்லை , இன்னும் ஈரானுக்கு சாதகமாக பேசிகொண்டிருக்கும் நாடுகள் பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் பிரிட்டன். இவை கூட்டாக ஈரானை மொத்தமும் ஒதுக்கி தண்டிக்க கூடாது மாறாக இன்னும் அவசகாசம் வழங்கலாம் என சொல்லிகொண்டிருக்கின்றன‌ வசூல் ராஜா எம்பிபிஎஸ் பிரகாஷ்ராஜ் போல இதை கேட்டு அழுதுகொண்டே சிரிக்கின்றார் டிரம்ப் இவர்கள் மூவரும் அவ்வளவு நல்லவர்களா என்றால் இல்லை, வேறு என்ன விவகாரம் ஈரான் […]

காஷ்மீரில் பாகிஸ்தான் தேர்ந்த உளவாளியினை வைத்திருக்கின்றது

பஞ்சாபிய சீக்கியர் வீரமும் நாட்டுபற்றும் மிக்கவர்கள், குறிப்பாக பாகிஸ்தான் மேல் எப்பொழுதும் தீரா வன்மத்தில் இருப்பவர்கள் என கணக்கிட்டுத்தான் இந்திய அரசு சீக்கியர்களை வட எல்லையில் அமர்த்தும் ஆம் பிரிவினை காலம் தொடங்கி சமீபத்திய பாகிஸ்தானிய குருத்துவாரா தாக்குதல் வரை சீக்கியரின் ரணம் பெரிது, இதனால் கொஞ்சமும் தயக்கமின்றி சொந்த எல்லையிலும் அவர்களையே தேசம் பணிக்கு அமர்த்தும் பொதுவாக ராணுவத்தில் இருப்பவர்களை சொந்த மாநில எல்லைக்கு அனுப்பமாட்டார்கள், அது சரிவராது, தான் ஆடாவிட்டாலும் தசை ஆடினால் முடிந்தது […]

அயோக்கியர்களுக்கு நீண்ட ஆயுளும், நல்லோருக்கு அல்ப ஆயுளும் ஆண்டவன் அருள்வதேன்?

அயோக்கியர்களுக்கு நீண்ட ஆயுளும், நல்லோருக்கு அல்ப ஆயுளும் ஆண்டவன் அருள்வதேன் நல்லோர் தங்கள் கடமையினை முடித்தபின், இனியும் செய்ய ஒன்றுமில்லை என்றபின் உடனே கிளம்புகின்றனர் அயோக்கியர்களுக்கோ தங்கள் சித்தாந்தம் தங்கள் கண்முன் தோற்று, தங்கள் இயக்கமும் கொள்கையும் கண்முன்னே சரியும் கொடுமையினை காண நீண்ட ஆயுளை இறைவன் அருள்கின்றான் அறிவுடை பகுத்தறிவு இயக்கம் என தொடங்கபட்ட தன் இயக்கம், ஒரு சினிமாக்காரனை அரசுமேடையில் ஏற்றியதை எண்ணி நொந்து செத்தார் ஈரோடு ராம்சாமி தனக்கு பின் தன் கட்சி […]

நாங்க அப்படித்தான்

“பொங்கல் தமிழரின் கலாச்சார பண்டிகை , இந்து பண்டிகை இல்லைன்னு நாங்க சொல்லுவோம், நாங்க அப்படித்தான் அதுகாக வெள்ளை வேட்டி சட்டை கட்டி தமிழன் கலாச்சாரத்துல பொங்கல் வைன்னு சொல்றதும் , மஞ்சள் குங்குமம் இல்லாம பொங்கல் கொண்டாடுங்கண்ணு சொன்னா எப்படி? நாங்க கருப்பு சட்டை போட்டாலும் பொங்கல் வெள்ளையாகத்தான் வரும், அதுல தார் ஊத்தி கறுப்பு பொங்கல் வச்சி போராடுன்னு சொன்னா எப்படி? கறுப்பு பொங்கல்லாம் தார்ல வைக்க முடியாது தமிழனுக்கு வெள்ளை வேட்டிதான் கலாச்சாரம், […]

சாலை தடுப்பு சோதனை என்பது காவலர் வழக்கமாக செய்யும் ஒன்று

சாலை தடுப்பு சோதனை என்பது காவலர் வழக்கமாக செய்யும் ஒன்று அதில் ஒரு கோஷ்டி காவலரை சுட்டு கொல்லும் அளவு சென்றிருந்தால் எவ்வளவு வன்மமும் கொலைவெறியும் கொண்டவர்களாக இருந்திருப்பார்கள் இந்த கோஷ்டி கேரளாவில் மிக வலுவாக காலூன்றியிருப்பது தெரிகின்றது, பிணராயி விஜயனுக்கு மகா சிக்கலை கொடுக்க போகும் விஷயமிது ஆம் கொலையாளிகள் கேரளாவுக்கு தப்பியிருக்கின்றார்கள் ஆனால் கன்னடத்துக்குள் வரவில்லை, தமிழ்நாட்டிலும் இல்லை ஆக அவர்கள் கேரளாவில் பதுங்கியிருக்க வேண்டும் அல்லது அரபுகடல் வழியாக தப்பியிருக்க வேண்டும் இரண்டுமே […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications