பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இதிலென்ன ஆச்சரியம்?

கோப்பையினை வென்ற இங்கிலாந்து அணியில் பலர் வெளிநாட்டு வீரர்கள் : செய்தி இதிலென்ன ஆச்சரியம்? வெறும் 200 பேரோடு இந்தியா வந்த கிளைவ் இங்கேதான் கூலிக்கு ஆள்பிடித்து போர் நடத்தி இந்தியாவினை அடிமைபடுத்தினான் 1930களில் 1 லட்சம் பேரே இருந்த பிரிட்டன் படை உள்ளூர் இந்தியர்களை வளைத்து போட்டு 30 கோடி மக்களை இந்தியாவில் ஆண்டது அவர்கள் வரலாறே அப்படித்தான், இதில் அவர்களின் கிரிக்கெட் அணிமட்டும் விதிவிலக்கா?

நில உச்சவரம்பு சட்டம்

நில உச்சவரம்பு சட்டத்தில் மூப்பனார் செய்த காரியம் தெரியுமா?, உக்கடை தேவர் செய்த சாதுர்யம் தெரியுமா? விஸ்வநாத தேவர் செய்த அட்டகாசம் தெரியுமா? இதெல்லாம் 1960களிலே சட்டமன்றத்தில் கேள்வியாக எழுப்பியவர் கலைஞர் நில சுவாந்தார்களின் பினாமியான டிரஸ்டுகளையும் இன்னபிற அறகட்டளைகளையின் உண்மை முகத்தையும் சட்டசபையில் கிழித்தெறிந்தவர் கலைஞர் என உபிக்கள் கடும் அழிச்சாட்டியம் செய்துகொண்டிருக்கின்றன‌ இதே காலகட்டத்தில் பசும்பொன் தேவரும் தனக்கு சொந்தமான நிலங்களை பலவாறு பிரித்து கொடுத்து நில சீர்திருத்த காலங்களில் சிக்கல் வராதவாறு காத்துகொண்டார் […]

அடக்கி வாசிக்கின்றது அமெரிக்கா.

அமெரிக்க தூதரகம் என்றாலே எப்பொழுதும் வலுகவனமாக இருக்கும் ஈரான் இப்பொழுது ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை குறிவைத்துவிட்டது. அமெரிக்க தூதரகம் எப்பொழுதும் உளவு தகவல்களை திரட்டும் சி.ஐ.ஏவின் மையம் என்பது அவர்களின் கருத்து, அதில் உண்மையும் இல்லாமல் இல்லை இப்பொழுது ஒருபடி மேலே போய் பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் இஸ்ரேலிய மொசாத் ஏஜென்டுகள் அமர்ந்து பல விஷம காரியங்களை செய்கின்றார்கள் என சொல்கின்றது ஈராக் கவனியுங்கள் ஈரான் அல்ல, சொல்வது ஈராக் ஐ.எஸ் அமைப்பின் ஆட்டத்துக்கு […]

புள்ளியே இல்லாத அழகிய தமிழ்பெயர்

புள்ளியே இல்லாத அழகிய தமிழ்பெயர் இம்சையினை தொடக்கிவைத்தது யாரென தெரியவில்லை. ஆனால் இக்கால திமுகவினருக்கு கொஞ்சமும் புத்தியே இல்லாததால் வழக்கம் போல அமைதி இதே பழைய திமுகவினர் என்றால் இதோ புள்ளி இல்லா அழகான பெயர்கள் என “ஈ.வெ ராமசாமி,கல்லகுடி, திமுக‌,கருணாநிதி, தயாளு, திருகுவளை, முரசொலி, உதயநிதி, அறிவுநிதி, தயாநிதி, கலாநிதி ,தமிழரசு, அழகிரி, கனிமொழி..” என வரிசையாக அடுக்கிகொண்டே சென்றிருப்பார்கள் இப்போதுள்ள திமுகவினரிடம் அதெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பதுதான் சோகம்.. நம் பங்குக்கு நாமும் சொல்லலாம், […]

குரு பூர்ணிமா

ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள குருகுலங்களில் காலையில் வகுப்புகள் தொடங்கும் பொழுது ஒலித்துகொண்டிருந்த வார்த்தை, நமஹ என்றால் போற்றுகிறோம் அல்லது வணங்குகிறோம் என பொருள், அப்படித்தான் வணங்கினார்கள், குரு என்றால் இருளை நீக்குபவர், அறிவினை தருபவர் என பொருள், கிரகங்களில் கூட அறிவினை தரும் கிரகத்திற்கு குரு என பெயரிட்டு கொண்டாடியது பாரதம். “குருவில்லாத வித்தை பாழ்”, “குருவில்லாத கல்வி கருஇல்லாத முட்டை” என்றெல்லாம் குருவின் பெருமையை உயர்த்தி பிடித்தனர், அவ்வளவு ஏன் எல்லா அரசுகளிலும் […]

ஏன் இப்படி அலைகின்றது சீனா?

தலாய்லாமா விவகாரம் மறுபடியும் விஸ்வரூபமாகின்றது அதாவது திபெத்தில் தலாய்லாமா என்றால் லாமாக்களுக்கு தலையானவர் என்று பொருள் , லாமா என்றால் மதகுரு தலாய் லாமா என்றால் தலமை குரு அவர் எப்படி தேர்ந்தெடுக்கபடுவார் என்றால் ஒரு தலாய்லாமா மறித்ததும் திபெத்தில் அடுத்து பிறக்கும் ஆண்குழந்தை தலாய்லாமாக குறிக்கபட்டு வளர்க்கபடும் இப்பொழுது இருக்கும் தலாய்லாமா 83 வயது நெருங்குவதால் அடுத்து யார் என்பதில் சிக்கல் அது அவர் காலத்திற்கு பின்புதான் என்றாலும், என் காலத்திற்கு பின் இந்தியாவில் இருக்கும் […]

SRM பல்கலைகழகத்தில் 3ம் தற்கொலை

SRM பல்கலைகழகத்தில் 3ம் தற்கொலை நிகழ்ந்திருக்கின்றது. நிச்சயம் ஏதோ காரணம் இருக்கின்றது, அங்கு படிப்பினை தொடரமுடியாத நிர்பந்தம் அல்லது வெளிசொல்லமுடியா துயரத்தில் மர்ம சாவுகள் நடக்கின்றன‌ நீட்டுக்கா யாரும் செத்தால் பெரும் ஒப்பாரி கேட்கும் தமிழகத்தில் இந்த சாவுகளுக்கான நியாயம் ஒருநாளும் கிடைக்க போவதில்லை நீட் சாவு என்றால் பொங்கும் திமுக மற்றும் சமூக நீதி இம்சைகள் இப்போது கனத்த அமைதி காரணம் SRM பல்கலைகழக பச்சைமுத்து இப்பொழுது இவர்கள் அணி

நடக்கும் விஷயங்களை கண்டால் ஒன்று புரிகின்றது

நடக்கும் விஷயங்களை கண்டால் ஒன்று புரிகின்றது நடிகர் சூர்யாவினை இழுத்து போட காங்கிரஸ் விரும்புகின்றது, ஏதோ ஒரு டீல் இருவருக்கும் இடையில் நடந்திருக்கலாம் விஷயத்தை மறைமுகமாக மோப்பம் பிடித்த பாஜக வரிந்து கட்டுகின்றது அவர்கள் சூர்யாவினை தூக்கினால் இவர்கள் விஜய்சேதுபதி போன்ற யாரையாவது வளைத்துவிட்டால் தீர்ந்தது சிக்கல் ஆனால் செத்துபோன ஓமகுச்சி நரசிம்மன் ஆவி கூட தமிழக பாஜக என்றால் அலறி அடித்து ஓடும் மகா சோகநிலை இருப்பதுதான் தமிழக பாஜக இப்படி விரக்தியில் கத்த ஒரே […]

துயரங்களில் எல்லாம் பெரும் துயரம்

துயரங்களில் எல்லாம் பெரும் துயரம் பெற்றோர் கண் முன்னால் பிள்ளைகள் சாவது அதுவும் அந்த பிஞ்சுகள் தீயிலே கருகிசாவதை காண்பதென்பது மாபெரும் துயரம், தாளா வலி. ஆண்டாண்டு அழுதாலும் தீரா சோகம் அந்த சோகத்தை கும்பகோணம் பெற்றோர்களுக்கு கொடுத்தது நிச்சயம் அந்த தமிழக அரசும் அதன் கல்வி கொள்கைகளும் விபத்து என்று சொல்லி தப்பமுடியாத குற்றம் அது கும்பகோணத்தில் 97 குழதைகளை தீயில் தள்ளிவிட்டு இன்று வரை கும்பகோணம் “தீவிபத்து” என்று விபத்தாகவே பார்க்கபடுமே ஒழிய அது […]

சிறப்பான நன்றிகள்

அரபு நாடுகளில் இந்தியாவுக்கு எதிரான இயக்கம் நடத்தலாம் ,அதுவும் இஸ்லாமிய நாடுகளில் இந்தியாவுக்கு எதிரான காரியங்களை செய்யலாம் என திட்டமிட்ட தேசவிரோதிகளுக்கு சவுக்கடி கிடைத்திருக்கின்றது துபாயில் கூடியிருகின்றனர் அந்த கும்பல், இங்கிருந்து வேலை செய்து பிழைக்க சென்றவர்கள் அவர்கள் பெரும்பாலும் தென் தமிழகத்தினர் ஆனால் மத இறுக்கத்தில் ஒன்று கூடி ஒருமாதிரியான அமைப்பாக சென்றுகொண்டிருந்திருகின்றார்கள் தாங்கள் இஸ்லாமிய நாடுதான் ஆனால் இன்னொரு நாட்டிற்கு எதிரான தீவிரவாதத்தை எந்நிலையிலும் அனுமதிக்கமுடியாது அது சர்வதேச அரங்கில் தங்கள் நன்மதிப்பினை கெடுத்துவிடும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications