பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வாழ்க நீ எம்மான், இத்தேசத்தின் கோமான்

நாம் இந்தியர், எந்த விஷயத்தையுமே நாட்டு நலன் என்ற கோணத்தில் அன்றி வேறு கோணத்தில் பார்ப்பதில்லை எமக்கு நேரு, சாஸ்திரி, இந்திரா, ராஜிவ், மோடி என எல்லோரும் ஒரே வரிசையே அதாவது இத்தேசத்திற்கு தனிபெரும் தலைவனாக ஒருவன் வர வேண்டும், தேசம் முழுக்க அறியபட்ட தலைவனாக இத்தேசத்தின் ஒருமைபாட்டை காக்க வேண்டும் என்பது எம் எண்ணம் நாட்டுபற்று கொண்டோரின் எண்ணமும் அதுவே அவ்வகையில் காங்கிரஸ் பின்னடைவது நாட்டுக்கு நல்லது அல்ல, மோடி எதிரியே இல்லா பிரதமராக அமர்வதும் […]

பூராவும் நடிப்பு

ராகுல்காந்தி நல்லவர் வல்லவர் என ஆளாளுக்கு உருகி உருகி கண்ணீர் விடுகின்றனர் அதில் முக்கால்வாசி யாரென்றால் திமுகவினர் சரி அந்த நல்லவர், வல்லவர் ராகுல்காந்தி இப்பொழுது சும்மாதான் இருக்கின்றார். அவரை அழைத்து வந்து தமிழக முதல்வராக ஆக்கிவிடுவோமா? என கேட்டால் ஒரு பயலையும் காணவே இல்லை ஏன் ராகுல் தமிழக முதல்வராக ஆக கூடாதா? மோடியே குஜராத்தின் முதல்வராக இருந்தவர் அல்லவா? ராகுலும் தமிழக முதல்வராக இருந்துவிட்டு பிரதமராகட்டும் இதை சொன்னால் திமுகவினர் பின்னங்கால் பிடறியில் அடிபடும் […]

ஈழத்து சே குவேரா : 03

ஈழத்து சே குவேரா : 03 சென்னையில் கலைஞர் அரசு பாதுகாப்பு கொடுக்காத நிலையிலும் இந்தியாவில் தலைமறைவாக‌ இருந்தாலும் தமிழகம் வந்த அகதிகளுடனும், தமிழக அரசியல்வாதிகளினுடம், நல்ல தொடர்பில் இருந்தார் பத்மநாபா. அகதிகள் பிரச்சினையில் முன்னின்று குறைகேட்டு களைய முயற்சிப்பார். கலைஞர் அப்பொழுதுதான் முதல்வராக கிட்டதட்ட 13 ஆண்டுகள் கழித்து அந்த நாற்காலியில் அமர்ந்திருந்த நேரம், ஆனால் பத்மநாபா அவருக்கு நண்பர் என்றாலும், புலிகளை தமிழகத்தில் சுதந்திரமாக உலவவிட்டுருந்தார் அதற்கு அந்த கட்சியில் அப்போது பலமாக இருந்தபலபேர் […]

ஈழத்து சே குவேரா : 02

ஈழத்து சே குவேரா : 02 அப்பொழுதெல்லாம் புலிகளின் பலம் குறைவு, எல்லா குழுக்களும் இலங்கை ராணுவத்தை எதிர்த்து போராடின‌ ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு முகாமை தாக்க சிங்கள ராணுவம் திணறியது, இந்நிலையில்தான் நாங்கள் பெரியவர்கள் என சொல்ல தொடங்கினார்கள் புலிகள், சபாரத்னம் அவர்கள் எதிரியானார் அவரை கொல்லதேடும் பொழுது காப்பாற்ற நினைத்தவர் பத்மநாபா, வைக்க்கோல் லாரியில் அவரை காப்பாற்றி இந்தியா அனுப்பும் திட்டம் அவருக்கு இருந்தது, அதற்குள் சபாரத்தினத்தை கொன்றனர் புலிகள் பத்மநாபாவினையும் புலிகள் கொல்லதேட […]

ஈழத்து சே குவேரா : 01

ஈழத்து சே குவேரா : 01 பிரபாகரனுக்காகவும் புலிகளுக்காகவும் செத்தவர்களை மாவீரர்கள் என சொல்லி ஒப்பாரி வைக்கும் கூட்டம் உண்டு, ஆனால் புலிகளால் கொல்லபட்ட தமிழ் போராளிகளுக்கு தியாகிகள் தினம் என அனுசரிக்கபடும் இந்நாளும் உண்டு அப்படியும் ஒரு நாள் அனுசரிக்கபடும், தமிழகத்தில் இதெல்லாம் தெரிவதில்லை, நாம் அனுசரிப்போம் ஜூன் 19ம் நாள் ஒப்பற்ற ஈழபோராளி பத்மநாபாவின் நினைவுநாள், கோடம்பாக்கத்தில் அவர் 1990ல் மரித்தபொழுதே ஈழம் இனி மலராது என அடித்து சொன்ன அனுபவஸ்தவர்கள் உண்டு, தமிழர்களின் […]

தமிழ்நாடு என்று ஒரே நாடாக இருந்தது?

இந்தியாவோடு தமிழ்நாடு இணைந்து இருந்ததே இல்லை, இது அன்றே தனி நாடு : திராவிட இம்சைகள் சரி தமிழ்நாடு என்று ஒரே நாடாக இருந்தது? சேர சோழ பாண்டிய நாடு என மூன்று சரி அதுவாவது ஒன்றாக இருந்ததா என்றால் இல்லை, மேற்கே தொண்டை நாடு, கொங்கு நாடு என உட்பிரிவு இங்கு சிவகங்கை நாடு, கான் நாடு, நெல்லை பாண்டியர், மதுரை பாண்டியர் என ஏகபட்ட பிரிவு கன்னியாகுமரி பக்கம் கேட்கவே வேண்டாம், ஈழநாடு,வள்ளுவன் நாடு […]

டிரம்ப் என்ற‌ மனிதரால் ஒரு புல்லையும் புடுங்க முடியாது

டிரம்ப் என்ற‌ மனிதரால் ஒரு புல்லையும் புடுங்க முடியாது, இவரிடம் வேலைபார்ப்பதை விட அலாஸ்கா பக்கம் மாடுமேய்க்க செல்லலாம் என நினைப்போரின் எண்ணிக்கை டிரம்ப் நிர்வாகத்தில் அதிகமாகின்றது. இப்பொழுது அமெரிக்காவின் 3ம் சக்திவாய்ந்த பதவியான பாதுகாப்புதுறை அமைச்சின் பேட்ரிக் ஷெனகனும் பெவிலியனுக்கு திரும்பிவிட்டார் குழப்பமான டிரம்போடு அவரால் குப்பை கொட்ட முடியவில்லை என்கின்றது செய்தி வளைகுடா மற்றும் ஈரானுக்கான அமெரிக்க திட்டங்களின் பொறுப்பாளராக அவர்தான் இருந்தார். ஈரான் மீதான நடவடிக்கையில் ஏற்படும் குழப்பங்கள் அமெரிக்காவின் குழப்பமான நிலை […]

இன்றைய துளிகள் 18/06/2019

மோடியிடம் சொல்லவேண்டிய யோசனை கடல்நீரை குடிநீராக்கும் புதுமையான திட்டத்தை இஸ்ரேல் சென்று பார்த்து அதனை இங்கேயும் கொண்டு வர வேண்டும் : தமிழிசை யோசனை சரி அக்கா, இது ஒரே தேசம் அல்லவா? அந்த திட்டத்தை மோடியிடம் சொல்லி சென்னைக்கு கொண்டுவந்தால் கடல்நீர் குடிநீர் ஆகாதா? மோடியிடம் சொல்லவேண்டிய யோசனையினை உங்களுக்கு நீங்களே சொல்லிகொண்டால் எப்படி? என்னது? தமிழச்சி உடைவகையினை கிண்டல் செய்வது மனித தன்மையே இல்லையா? ஆஹான்.. இந்த ஊறுகாய் மாமி , “லூஸ் ஜாக்கெட் […]

இருங்கடா இருங்க‌….

ஆக ஒரு பயவுள்ளையும் “இந்தியா வாழ்க” என சொல்லி பதவி ஏற்கவே இல்லை இவ்வளவுக்கும் தேர்தலை நடத்தியது “இந்திய” தேர்தல் ஆணையம், இவர்களை எம்பி என சொன்னதும் அந்த “இந்திய” தேர்தல் ஆணையமே, கொஞ்சமேனும் நன்றி வேண்டாமா? இதற்காகவே இவர்கள் பதவியினை ரத்து செய்து டெல்லியிலிருந்து நடந்து செல்லுங்கள் என விரட்டியிருக்க வேண்டும்… பாராளுமன்றத்தில் மார்க்ஸுக்கும் பெரியாருக்க்கும் என்ன வேலை என்பதுதான் தெரியவில்லை.. ஏற்கனவே பெரியாரின் பூமியில் குடிக்க தண்ணீரில்லை, மார்க்ஸின் வங்கம் நாறி கிடக்கின்றது தமிழகம் […]

ஜெயமோகன் இலக்கிய வேர்

ஜெயமோகன் மிக சிறந்த எழுத்தாளர் என்பதெல்லாம் இல்லை, அவரின் இலக்கிய வேர் மலையாளத்தில்தான் உண்டு மலையாளிகளின் இலக்கிய படைப்புகள் பிரமாதமானவை, அவைகளில் சில‌ படமாக வந்து வெற்றி அடையும், நம் தமிழ்நாட்டில் அவை டப் செய்யபட்டு நம் ஹீரோக்களும் ஹிட் கொடுப்பார்கள் செம்மீன் முதல் பாபநாசம் வரை நிறைய உண்டு அந்த மலையாள இலக்கியங்களை, மலையாளம் அறிந்தவர் என்ற முறையில் ஆசான் ஆழபடிப்பார். பின் அதை தமிழுக்கு ஏற்றவாறு கொஞ்சம் வடிவமைப்பார் தனக்கே உரித்தான சில சொற்களை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications