பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வேலு நாச்சியார்

வட இந்தியர்கள் தமிழகத்து வேலு நாச்சியாரை கொண்டாடாத வரை ஜான்சி ராணி பற்றி எழுதும் திட்டமே இல்லை வேலு நாச்சியாரே ஜான்சி ராணிக்கு முன்னோடி, சிவகங்கையின் அந்த வீர பெண்புலி ஆங்கிலேயனை ஓட அடித்தகாலங்களில் ஜான்சியில் லட்சுமிபாய் பிறக்கவே இல்லை என்று இத்தேசம் வீரமங்கை வேலுநாச்சியாரை பிரதானமாக கொண்டாடுகின்றதோ அதன் பின் ஜான்சிராணி பற்றி பார்க்கலாம் வேலுநாச்சியாரின் வீரம் நிறைந்த போராட்டத்துக்கு ஜான்சி ராணி அருகில் கூட‌ வரமுடியாது

இந்நாட்டில் மக்கள் உயிரை காக்கும் ஒரே வழி..

இந்திய மாநிலங்களில் தனி சிறப்பு கொண்டது பீஹார் அது மகத நாடு என அழைக்கபட்டது, மஹாபாரத காலத்திலே அது வாழ்வாங்கு வாழ்ந்திருந்தது பவுத்தமும் சமணமும் அங்குதான் தோன்றின‌ புகழ்பெற்ற நாளந்தா பல்கலைகழகம் அங்குதான் இருந்தது பாஹியானும், யுவான் சுவாங்கும் பல்லாயிரம் மைலுக்கு அப்பால் இருந்து அதை தேடிவந்து வணங்கினர் குப்தர் முதல் அசோகர் வரை எத்தனையோ பொற்காலங்களை கண்ட பூமி அது தரையில் கங்கையும் அதன் துணையாறுகளும் அதை செழிப்பாக்கின, தரைக்கு அடியில் கனிமவளங்களும் அள்ளி கொடுத்தன‌ […]

இலங்கை முதலாம் செயற்கை கோள் ராவணா

இலங்கை தன் முதலாம் செயற்கை கோளை விண்ணில் செலுத்தியிருக்கின்றது அதாவது இலங்கைக்கு சொந்தமான செயற்கை கோள் அமெரிக்க ராக்கெட் மூலமாக விண்ணுக்கு அனுப்பட்டாயிற்று செயற்கை கோளின் பெயர் என்ன தெரியுமா? “ராவணா” அது ராவணனின் பெயர் என்பது ஒன்றும் ரகசியமல்ல‌ ஆக சிங்களன் , தமிழ்தேசிய தமிழரின் முப்பாட்டன் ராவணன் என தெரிகின்றது இலங்கையில் நடப்பது பங்காளிகள் தகறாறு என்பதும் புரிகின்றது எப்படியோ தமிழரின் முப்பாட்டன் ராவணனின் புகழை விண்ணுக்கு அனுப்பிவிட்டான் சிங்களன் இதை ஒரு தமிழ்தேசிய, […]

பிதாவே.. இவரை மன்னிக்காதேயும்

அந்த கால இவரின் சபை பாடல்களே எப்படி இருக்கும் தெரியுமா? “இந்து தேச மாதசிரோன்மணிகளைவிந்தை ஒளிக்குள் வரவழைப்போம்..” இன்னும் ஏகபட்ட ஆதாரமும் விஷயங்களும் இந்து மதத்தை பற்றியும் இது இந்துநாடு என்பது பற்றியும் அவர்களிடமே அதிகம் உண்டு இது இந்துக்கள் நாடு என ஆணித்தரமாக எழுதி வைத்தது ஆங்கிலேய மிஷினரிகளே ஆக இந்துக்கள் திருப்பி இவர் முகத்தில் குத்தினால் மனிதர் தாங்கமாட்டார் நேரே கல்லறை தோட்டத்தில் சென்று இவர் படுத்துகொள்வது நல்லது “பிதாவே.. இவர் செய்வது எது […]

பழனிச்சாமி பவுலிங்

அட பழனிச்சாமி பவுலிங்கும் அட்டகாசமாக இருக்கின்றது, இதோ ஒரு திமுகவின் விக்கெட்டை கழற்றிவிட்டார் மனிதர் இன்னும் என்னென்ன யார்க்கர் எல்லாம் வைத்திருக்கின்றாரோ தெரியவில்லை

பஞ்சமி நிலங்களை காணவில்லை

பஞ்சமி நிலங்களை காணவில்லை அதெல்லாம் தலித்துக்களுகானது, அதை மீட்டாக வேண்டும் என ஒரு கோஷ்டி கிளம்பிவிட்டது இனி மதுரையில் பாண்டிய மன்னன் திருவிளையாடல் காலத்தில் பாணபுத்திரனுக்கு கொடுத்த நிலம் எங்கே என ஒரு கோஷ்டி வரும் அப்படியே குற்றால குறவஞ்சி பாடியவனுக்காக பாண்டிய மன்னன் கொடுத்த நிலம் எங்கே என்றும் வருவார்கள் நிலத்தை தோண்டி பார்த்திருக்கின்றோம், நில வரலாறை தோண்டும் கோஷ்டியினை இப்பொழுதுதான் பார்க்கின்றோம் ஆனால் ஒன்று உண்மை இந்த பஞ்சமர் எனப்படும் ஒடுக்கபட்டோருக்கான அல்லது அப்படி சொல்லிகொள்பவர்களுக்கான […]

திராவிட சிந்த்தாந்தம்….

சேலை மங்கையர் பாஜகவிலும், சுடிதார் மங்கையர் திமுகவிலும் பெருகிவிட்டது என்னவகையோ தெரியவில்லை ஆக பாஜகதான் தமிழ் கலாச்சாரமான சேலை கலாச்சாரம் காக்கும் கட்சி.. திமுக இருக்கின்றதே அது இந்தி வேண்டாம் ஆனால் இந்திக்காரர்கள் உடை மட்டும் வேண்டும் என நைசாக உருவிகொள்ளும் தந்திரமான கட்சி.. இதோ காட்சி… பொன்னார் உட்பட பாஜக பிரமுகர்கள் வேட்டி சட்டையில் வரும்பொழுது திமுக தலைவர் மட்டும் ஜார்ஜ் புஷ் வம்சம் போல இப்படி எல்லாம் வருவார்.. ஆங்கிலேயன் மொழியும் அவன் உடையும் […]

எளிமையின் சிகரம் நிர்மலா

போங்கடா டேய், வித விதமா சேலை கட்ட தெரியாவிட்டாலும் நாட்டுக்கான விஷயங்களை சரிவர செய்வதில் நிர்மலா சீத்தாராமன் அந்த 3 பேரை விட பெட்டர்தான் அந்த அம்மணி விதவிதமாக ஜாக்கெட் தைக்கின்றாரா? இல்லை தளைய தளைய பட்டு உடுத்தி பூச்சூடி வருகின்றாரா? எளிமையின் சிகரம் நிர்மலா இந்த தமிழச்சி கோஷ்டியினை விட நிர்மலா சீத்தாராமன், அதுவும் நிதிதுறை அமைச்சரான பின்னும் மிக எளிமை காட்டும் நிர்மலா சீத்தாராமன் நிச்சயம் வாழ்த்துகுரியவரே பாட்டாளிகளின் கட்சியான திமுகவின் உறுப்பினர்கள் இளவரசிகளின் […]

“சேலை நீதி”???

பாராளுமன்றத்தில் போய் முழங்குவார்கள் என பார்த்தால், வித விதமாக படமெடுத்து கொண்டிருக்கின்றார்கள் இந்த மங்கையர்கள் ஏதோ சேலை அலங்கார போட்டிக்கு சென்றிருப்பது போல ஒரே படமாக எடுத்து தள்ளுகின்றார்கள் பாராளுமன்றம் உள்ளே சென்றார்களா இல்லையா என்பது தெரியவே இல்லை, மாறாக அவ்வளவும் இப்படிபட்ட படமாகவே வருகின்றன‌ இவர்கள் சமூக நீதியினை சமுட்டி விட்டு பெண்களுக்கான “சேலை நீதி”யினை மட்டும் காப்பார்கள் போல தெரிகின்றது பெண்கள் எங்கு சென்றாலும் பெண்களாகவே இருக்கின்றார்கள். ஏம்மா, கொஞ்சம் பாராளுமன்றம் உள்ளே போக […]

இதுதான் திராவிடம் கண்ட மாபெரும் புரட்சி, சமூக நீதி

தாழ்தபட்ட சாதியின் கக்கனும், காமராஜரும் காங்கிரஸ் ஆட்சியினால் அமைச்சரவையில் அமரவைக்கபட்டு உயர்த்தபட்டார்கள். அப்படி தாழகிடந்த சமூகத்தினரையும் உயர்பதவியில் அமரவைத்த காங்கிரஸை பார்பாணிய கட்சி என புழுதிவாரி தூற்றியது திமுக.. தாழ்த்தபட்டோருக்கான புரட்சி கட்சியான திமுக அந்த தாழ்த்தபட்டோரை விரட்டிவிட்டு ஆட்சியினை கைபற்றியது அதாவது தாழ்த்தபட்டவன் அமைச்சரவையினை தாழ்த்தபட்டோருக்கான கட்சி என சொல்லிகொண்ட திமுகவே விரட்டியது ஏதாவது புரியுமா? புரியாது இதுதான் திராவிடம் கண்ட மாபெரும் புரட்சி, சமூக நீதி

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications