பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கக்கன்

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு காலத்தில் தூய்மையான தியாகிகளும், மக்களை தவிர ஏதும் சிந்தியா மகா உத்தமர்களும் இருந்தார்கள், அப்படியும் ஒரு பொற்காலம் இருந்தது அப்படி ஒரு குறையும் சொல்லமுடியாத தூய்மையான அரசியல்வாதிகளில் ஒருவர்தான் கக்கன் , காந்தி, சாஸ்திரி, காமராஜரை போலவே மகா தூயவாழ்வு வாழ்ந்த அரசியல் மகான் அவர் சுதந்திரபோராட்ட தியாகி, வெள்ளையனிடம் சிறையில் சித்திரவதை பட்டவர்களில் அவரும் உண்டு, கடுமையான அடிகள் அவை சுதந்திர இந்திய பொதுதேர்தலில் மதுரை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டவர். […]

பகைபுதைத்து கைகுலுக்கலாம்

சாம்பாருக்கும் இட்லிக்கும் தமிழரை அடித்து கொள்ளமுடியாது, பிரியாணிக்கு ஐதரபாத் மக்கள் சப்பாத்திக்கு சர்வ நிச்சயமாக பஞ்சாபியர், அப்படியே இந்த நாண் எனும் இயேசுநாதர் காலத்து ரொட்டி வகையறாவுக்கு பாகிஸ்தானியர் பிரமாதம் மாவினை பதமாக உருட்டி சுட்டெடுக்கும் பக்குவம் அவர்களுக்கு கை வந்த நாண் வெந்த கலை.. அதை விட சுவை அந்த சைடில் வைக்கும் தொட்டுகொள்ளும் வகைகள் அப்படி ஒரு பாகிஸ்தானியர் இருக்கின்றார் மனிதர் ஓரளவு படித்தவர், இங்கு நாண் ஸ்பெஷலிஸ்டாக இருக்கின்றார் காக்கை குருவி எங்கள் […]

எதற்காக பேருந்தை நிறுத்தினார் ஓட்டுநர்?

எதற்காக பேருந்தை நிறுத்தினார் ஓட்டுநர்? அப்படியே முன்னாலும் பின்னாலும் சிலமுறை சென்று வந்திருக்க வேண்டும், ஒரு பயலும் தப்பியிருக்க கூடாது. வட இந்தியாவின் காட்டுமிராண்டி கலாச்சாரம் சில இங்கு ஊடுருவது மிக மிக ஆபத்து. இது கடந்து செல்ல கூடிய விஷயம் அல்ல, பெரும் நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம்.. மேலே மின்சார கம்பி, இந்த கும்பலில் ஒருவன் கை உரசினாலும் போதும், பேருந்தே காலி இது போக்குவரத்து காவல் துறையாலும் இன்னும் பல அதிகாரிகளாலும் கடும் […]

அறை நண்பணிடம் கொஞ்சம் வம்பு

கிரிக்கெட் வெறியில் முழுக்க மூழ்கிவிட்ட அறை நண்பனை கொஞ்சம் வம்பிழுக்க வேண்டும் என தோன்றியது, கிறிஸ் கெயில் நடையினை கட்டிய அந்த சோகமான நொடிதான் அதற்கு சரியான தருணம் அப்பொழுது மெதுவாக சீண்டினோம் “டேய் சென்னையில் குடிநீர் பஞ்சம், உங்க தளபதி போராடாமல் சிங்கப்பூர் போயிட்டாராமே ஏன்?” அவ்வளவுதான் ரோகித் சர்மாவாக பொங்கிவிட்டான் “அண்ணாச்சி என்ன பேசுதியரு? இன்னும் 1 மாசத்துல ஆட்சி கவிழ்ந்து அவர் முதல்வராக போறாரு.. வந்த உடனே தமிழ்நாட்டை அமெரிக்காகவும் சென்னையினை சிங்கப்பூராக […]

நாங்கள் வங்க புலி

வங்கதேசம் சுதந்திரம் அடைந்தபொழுது கூட அவர்கள் இவ்வளவு சந்தோஷமாக இருந்திருப்பார்களா என்பது தெரியாது நேற்று வெஸ்ட் இண்டீஸை அடித்து நொறுக்கியதில் இருந்து ஒரு மாதிரி திரிகின்றார்கள். யாரை பார்த்தாலும் ஒரு வெற்றி சிரிப்புடனே சுற்றி சுற்றி வருகின்றார்கள், பெரும் ஆராளித்தனம் “அடேய் வெஸ்ட் இண்டீஸ் என்பது எங்கள் நாட்டு காங்கிரஸ் போல பழைய தாதா, இப்பொழுது அது பல்பிடுங்கபட்ட பாம்பு, பல்லும் நகமும் இல்லா கிழட்டு புலி..” என்றாலும் கேட்பதில்லை யார் வந்தாலும் அடிப்போம் என ஒரே […]

விரைவில் தொடங்கிய இடத்திலே வந்து நிற்பார்கள்

மதிமுகவினர் ஸ்டாலின் முதல்வராக ரகசியமாக பாடுபடும் நிலையில், தும்பிகள் பறவைகளுக்கு தண்ணீர் வைத்தல் அணுகழிவுக்கு மாற்று என பிசியாக இருக்கும் நேரத்தில் மிகபெரும் தமிழின விரோதம் நடந்திருக்கின்றது ஆம் இலங்கை ராணுவத்தினர் 200 பேர் இந்தியா வந்திருக்கின்றனர், மிக உல்லாசமாக சுற்றிகொண்டிருக்கின்றனர் எந்த ராணுவம்? இலங்கையில் தமிழரை கொன்றுவிட்டு இன்னும் தமிழர் நிலங்களிலே நிலைபெற்றிருக்கும் அந்த ராணுவம் இதை எப்படி தும்பிகள் மறந்தார்கள் என தெரியவில்லை அல்லது செய்தி தெரியாதா என தெரியவில்லை. ஆனால் தும்பிகள் இப்பொழுதெல்லாம் […]

இன்றைய துளிகள் 17/06/2019

ஜெயமோகனும் பெட்டிகடைகாரனும் ஜெயமோகனும் பெட்டிகடைகாரனும் வாய்சண்டையில் முதலில் ஈடுபட்டார்கள் என்கின்றது ஒரு கோஷ்டி ஆனால் ஒரு பயலும் அவர்கள் என்ன வார்த்தையில் திட்டி கொண்டார்கள் என சொல்லவே இல்லை நாரோயில் (நாகர்கோவில் )மக்கள் சண்டையிட்டு கொண்டால் கேட்கவே ரசனையாக இருக்கும் அந்த வார்த்தைகளுக்கு பாதிதான் அர்த்தம் புரியும் என்றாலும் அப்படி ஒரு ஸ்லாங்கில் ஆக்ரோஷமாக திட்டி தீர்ப்பார்கள் அங்கிள் சைமன் எல்லாம் அவர்கள் முன் நிற்க முடியாது, அலறி அடித்து ஓடிவிடுவார் “தள்ளைய..” என தொடங்கி தாயோழி […]

இச்சம்பவம் கூறும் சமூக நீதி என்ன?

தந்தையர் நாள் என உலகம் கொண்டாடிய நேரம் இப்படியும் ஒரு சோகம் நிகழ்ந்திருக்கின்றது இதெல்லாம் தமிழ்நாட்டு கலாச்சாரங்களில் ஒன்று. அவரும் கொஞ்சம் விவஸ்தை கெட்ட தகப்பனாக இருந்திருப்பார் போல, மொய்கணக்கை கேட்க இதுவா நேரம்? அப்பொழுது போய் மொய் கணக்கு, மய் கணக்கு என்றால் சவத்து மூதிய தூக்கி போட்டு மிதிக்கமாட்டானா? இச்சம்பவம் கூறும் சமூக நீதி என்ன? அதாவது திருமணம் முடித்துவிட்டு முதலிரவு வைப்பதை விட, முதலிரவினை வைத்துவிட்டு தாலிகட்டினால் வரதட்சனை கொடுமையே இல்லை என்றாகிவிடும் […]

சாரா இப்பொழுது சிக்கலில்

சர்வ சக்தி படைத்த நாட்டின் பிரதமர் நேதன்யாகு அவரின் மனைவி சாரா சாரா இப்பொழுது சிக்கலில் இருக்கின்றார், காரணம் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி சுவையாக தின்று தீர்த்துவிட்டாராம் அம்மணி நம் வகை போலிருக்கின்றது, தேடி தேடி நாக்குக்கு சுவையானதை உண்டு கழித்திருக்கின்றது ஆனால் “நான் யார் தெரியுமா? என் கணவனுக்கு டிரம்ப் வரை செல்வாக்கு உண்டு தெரியுமா?” என மிரட்டி உண்டிருக்கின்றது. காக்கை குருவி எங்கள் சாதி என்பது போல உணவகம் இருக்குமிடமெல்லாம் அடித்து பிடித்து உருண்டு […]

மோடியினை வீழ்த்துமா ஐ.நா…

“முகிலன் விவகாரத்தை கையிலெடுத்த ஐ.நா.. மத்திய பாஜக அரசுக்கு அதிரடி உத்தரவு..மோடியினை வீழ்த்துமா ஐ.நா…” இப்படி ஒரு கும்பல் கிளம்பிவிட்டது ஐ.நாவின் இந்த உத்தரவு சென்னை குடிநீர் பஞ்சத்திற்கு உதவும் டாய்லெட் பேப்பருக்கு சமம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் ஐ.நா தலையிடமுடியாது, 40 ஆயிரம் பேரை டினான்மன் சதுக்கத்தில் உலகறிய கொன்ற சீனாவின் மயிரை கூட ஐ.நா தொட்டதில்லை சரி , முகிலனுக்கு ஐ.நா வந்துவிட்டது.ஐ.நா சூப்பர்.. ஐ.நா வந்துவிட்டால் அவ்வளவுதான் என […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications