மருத்துவ உலகம் போராட வந்திருக்கின்றது
கல்கத்தாவில் நடந்திருப்பது நிச்சயம் மாபெரும் கொடுமை, காட்டுமிராண்டிதனம் 82 முதியவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றார்கள், அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் உள்ளே புகுந்து மருத்துவர்களின் மண்டையினை அடித்து உடைத்திருக்கின்றது ஒரு இளம் மருத்துவர் இறந்தே விட்டார், இன்னும் சில மருத்துவருக்கும் செவிலியருக்கும் படுகாயம், சிலர் பிழைப்பது சிரமம் என்கின்றார்கள் அது போக ஏக கலவரங்களை செய்திருக்கின்றது, காவல்துறையும் அதை தடுக்கவில்லை மேற்குவங்கம் குண்டர்களின் கூடாரமாக ஆகிவருகின்றது என்பது சோகம் எனினும் இந்த மருத்துவர் உயிரிழந்திருப்பது […]