கூடன்குளம் அணுவுலை கழிவுகள்
அணுகழிவுகளை கூடங்குளத்தில் புதைப்பது என்பது பெரும் சர்ச்சையாக ஓடிகொண்டிருக்கின்றது இந்தியாவில் மொத்தம் 22 அணுவுலைகள் 7 இடங்களில் இயங்குகின்றது, தமிழகம் தவிர்த்து இன்னும் 5 இடங்கள் உண்டு இப்பொழுது சிக்கல் கூடன்குள அணுவுலை கழிவுகள் கூடன்குளம் வளாகத்திலே புதைக்கபடும் என்பதில் வெடிக்கின்றது நிச்சயம் கூடன்குளம் அணுவுலை 7ம் அணுவுலை, அதற்கு முன்பே 6 உலைகள் இயங்கதொடங்கியாயிற்று அவற்றிலும் கழிவுகள் 1980களில் இருந்தே உண்டு, அவை எல்லாம் எங்கு புதைக்கபட்டன என்றால் அங்கேதான் கல்பாக்கம் மட்டும் தன் அணுவுலை […]
திராவிட இயக்கத்தின் மாபெரும் சாதனை
நாமும் கம்பனையும் அவனின் சுந்தர காண்டத்தையும் படித்திருக்கின்றோம் வால்மீகியினையும் புரட்டியிருக்கின்றோம் இப்படி ஒரு காட்சி எங்குமே இல்லை, இருந்திருந்தால் அன்றே அண்ணாவும் அவரை விட கலைஞரும் அக்காட்சியினை கிழித்தெறிந்திருப்பார்கள் அன்று நெருப்பாய் இருந்த திராவிட கொழுந்துகளுக்கு இது பெட்ரோலாய் கிடைத்திருக்கும் அண்ணா தன் புகழ்பெற்ற “கம்ப ரசம்” பகுதியில் கூட இப்படி எழுதவில்லை என்பது குறிப்பிடதக்கது அப்படி ஒரு வரி ராமாயணத்தில் இல்லை மாறாக கம்ப ராமாயணம் அந்த சுந்தர காண்ட காட்சியினை சொல்கின்றது இப்படி அசோகவனத்தில் […]
தஞ்சை கோவிலின் நிழல்
தஞ்சை கோவிலின் நிழல் தரையில் விழாது என்பதல்ல, ஆலய வளாகத்தை தாண்டி விழாது என்பதுதான் ஐதீகம் அதாவது ஆலய வளாகத்தை தாண்டி விழுந்தால் அந்த நிழலை யாரும் மிதித்துவிட கூடாது என்பதால் வளாகத்துக்குள் மட்டும் விழுமாறு சுற்று சுவர் அமைக்கபட்டது என்பார்கள் அந்த கோபுர நிழல் தரையிலே விழாது என எங்கு சொல்லபட்டது? இவர்கள் எங்கு படித்தார்கள் என்பதுதான் தெரியவில்லை.. கோபுர கலசத்தின் நிழல்தான் தரையில் விழாது என்பது அதன் அமைப்பு, இன்றும் அது விழுவதில்லை
இந்தியாவில் கல்வி இருந்த வரலாறு
பிராமணன் மற்ற சாதிக்கு கல்வி கொடுக்கமாட்டான், நாமெல்லாம் படித்தது இந்த வெறும் 80 ஆண்டுகளுக்குள்ளேதான், அதனால் இதுதான் புரட்சிகாலம் புண்ணாக்கு காலம் , எல்லாம் திராவிட சாதனை என ஏக குரல்கள் 100 வருடத்துக்கு முன் என்ன விஞ்ஞான கல்வி இருந்தது என்பதுதான் தெரியவில்லை ராக்கெட் சயின்ஸ் இருந்ததா? இல்லை கம்பியூட்டர் சயின்ஸ் இருந்ததா? இல்லை மருத்துவமோ இதர துறையோ இந்த அளவு இருந்ததா? உலகில் கல்வி என அன்று எதுவுமில்லை அன்றிருந்த கல்வியில் இருவகை இருந்தது, […]
அண்ணே நீங்க சங்கியாயிட்டீங்க
“அண்ணே பிராமணர் பத்தி உங்களுக்கு தெரியாது, ஒருத்தரையும் முன்னேற விடமாட்டாங்க , எல்லா வாய்ப்பையும் பறிச்சுட்டு நம்மளை அடிமையா வச்சிருவாங்க பெரியார் யார்டா? புரட்சியாளர், அவர் காலத்துல பிராமண அட்டகாசம் அப்படி அது தெரியும், அவர் சொத்துமதிப்பு எவ்வளவு? அண்ணே அவர் சொத்து அன்னைக்கே பல லட்சம் இப்போ ஏராளமான கோடிண்ணே எல்லாம் எப்படி வந்தது? உழைப்புண்ணே அவங்க அப்பா அப்படி உழைச்சார், பெரியாரும் நல்ல உழைச்சி சேத்துட்டுத்தான் வந்தாரு டேய் கலைஞர் சம்பாதிக்கலையா? ஆமாண்ணே அவர் […]
இவர்கள் கேட்பதன் தீர்வு என்ன?
தலித்துக்களுக்கு ஒரு உரிமையும் 2 ஆயிரம் ஆண்டுகளாக இல்லையாம், அதனால் போராடுகின்றார்களாம் இதில் என்ன சொல்ல வருகின்றார்கள் என்றால்,இந்தியாவிலும் தமிழகத்திலும் இதற்கு முன் ஆண்ட திராவிட கட்சிகளும் ஒன்றும் செய்யவில்லை என சொல்ல வருகின்றார்கள் இட ஒதுக்கீடு இத்தேசத்தில் கொடுக்கபட்டிருக்கின்றது, தீண்டாமை சட்டம் , வன்கொடுமை தடுப்பு சட்டம் என ஏகபட்ட பாதுகாப்பு இருக்கின்றது உண்மையில் இத்தேசம் அவர்களை சட்ட ரீதியாக பாதுகாத்துகொண்டுதான் இருக்கின்றது, தமிழக கலைஞர் அரசு அவர்களுக்கு செய்திருப்பதெல்லாம் ஏராளம் காமராஜர் காலமுதல் இன்றைய […]
இங்கு எல்லா நாட்டு சாதியும் கலந்து கிடக்கின்றது
தமிழகத்தில் தமிழக சாதி மட்டும் இல்லை, இங்கு எல்லா நாட்டு சாதியும் கலந்து கிடக்கின்றது அதில் ஐரோப்பிய சாதி, அரேபிய சாதி, ஆப்கன் சாதி என எல்லாமும் உண்டு அப்படி இன்னொரு சாதி இங்கே கலந்திருக்கின்றது அது இலங்கை சாதி ஆம் சிங்கள அடிமைகளை இழுத்து வந்து காவேரி கரைகளை பலபடுத்தினான் கரிகாலன் என்கின்றது வரலாறு அந்த அடிமை கூட்டம் எங்கே போயிற்று? ஈழ வெற்றியின் அடையாளமாக அனுராதபுரத்து அடிமைகளை இழுத்து வந்து தஞ்சை கோவிலை கட்ட […]
கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி..
அம்பேத்கர், பெரியார் சொன்னதைத்தான் பா.ரஞ்சித் சொன்னார் : ரஞ்சித் அடிபொடிகள் அடேய் கூவையளா, அம்பேத்கர் அந்த பரோடா மன்னன் ஆட்சியில் இருந்த சாதிபாகுபாடு பற்றி என்ன சொன்னார்? மன்னனை கண்டித்தாரா? அவன் அயோக்கியன் என் நிலமெல்லாம் அவனிடம் இருக்கின்றது என குதித்தாரா? அவன் வீசிய காசுக்கு சமத்தாக வேலைபார்த்தார் அவ்வளவுதான் பெரியார் சொன்னாரா? அட பதர்களா? எந்த நாயுடு ரெட்டியினையாவது பிடித்து இது தமிழன் நிலம் தமிழ்சாதிக்கு கொடு என பெரியார் என்றைக்கடா சொன்னார்? தொழிலாளிக்கு சம்பளம் […]
மறுபடியும் சொல்கின்றோம்
காரல் மார்க்ஸ் சொன்னதை ரஞ்சித் சொன்னார் : கூகை கோஷ்டிகள் ஹிட்லரிடம் கேட்டார்கள், இந்த யூதர்களுக்கு பின்னால் இந்த கொலைகூடங்கள் என்னாகும்? மூடிவிடலாமா? அவன் சொன்னான் இல்லை, கம்யூனிஸ்டுகளுக்கு தேவைபடும் அவர்கள் அவ்வளவு ஆபத்தானவர்களா? என்றார்கள் அவனின் அடிப்பொடிகள். ஹிட்லர் மிக தெளிவாக சொன்னான், “ஆட்சி என்பது அசாத்தியமானது அதை நடத்தவும் நாடு செழிக்கவும் செய்யபடும் ராஜநீதி என்பது சுலபமானது அல்ல இந்த கம்யூனிஸ்டுகள் அரசை அகற்றி ஆட்டம் போடுவார்களே தவிர அவர்களுக்கு ஆளும் ஞானமோ திட்டமோ […]