பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பொங்கல் இந்து பண்டிகை

பண்டைய தமிழன் இந்துவாக இருந்தான் அவன் கொண்டாடிய பொங்கல் இந்து பண்டிகையாக இருத்தலன்றி வேறு எதுவாக இருக்க முடியும்? சூரிய வழிபாடு, நதி வழிபாடு, நந்தி வழிபாடு, கோவில்களில் இன்றும் படைக்கபடும் பொங்கல் என அந்த பொங்கல் இக்காலம் வரை இந்துமதத்தின் அங்கமாகவே இருக்கின்றது ஜல்லிகட்டு கூட கிராமங்களின் விளையாட்டில் ஒரு அங்கமே, மாடுபிடிக்கும் வீரர்களுக்கும் இந்துமத கட்டுபாடும் விரதமும் உண்டு, எல்லோரும் மாடுபிடிக்க அனுமதிக்கபடுவதில்லை பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சி இந்து மதத்தில் இல்லாமல் வேறு எந்த […]

இந்தியாவில் பரபரப்பு காட்சிகள் ஆரம்பமாகின்றன‌

இந்தியாவில் பரபரப்பு காட்சிகள் ஆரம்பமாகின்றன‌ மத்திய அரசு ஒரு முடிவோடு களத்தில் நிற்கின்றது, ஆம் அமித்ஷாவின் சில அறிவிப்புகள் அசாத்தியமானவை. பாகிஸ்தானில் இருந்து வரும் சிறுபான்மையினருக்கு இந்நாட்டு குடியுரிமை உண்டு என அடித்து சொல்கின்றார் இந்திய வெளியுறவு துறை ஜனவரி 10 முதல் குடியுரிமைசட்டம் அமலுக்கு வந்தாயிற்று என வங்கதேசம், பர்மா , இலங்கை , ஐ.நா அகதிகள் வாரியம் என எல்லா இடமும் சொல்லியாயிற்று இத்தோடு விட்டார்களா என்றால் இல்லை, அடுத்த காட்சிக்கு புள்ளி வைக்கின்றார்கள் […]

இவர்கள் சுயத்தை வெளிகாட்டுவதில் என்ன தயக்கம்?

தமிழக முதல்வர்களில் கல்வி இல்லாதவர்கள் காமராஜரும் , ராமசந்திரனும் காமராஜர் தனக்கு இயல்பான பேச்சு எதுவோ அதை எல்லா இடத்திலும் பேசினார், கட்சி கூட்டம் அரசியல் மேடை, சட்ட சபை என எங்கும் அவராகவே இருந்தார் “ஆமாண்ணேன், எனக்கு அடுக்கு மொழி வராதுண்ணேன், நான் அரசியல்ல இருக்கிறது அடுக்கு மொழி பேச இல்லண்ணேன், நாட்டுக்கு செய்றதுக்கு ஆயிரம் இருக்குண்ணேண்” என அவரின் பாமர மொழியிலே அவர் பேசினார் தொண்டையில் குண்டு வாங்கி பேச்சுசரிவரா நிலையிலும் தன் இயல்பான […]

முதல்வர் பதவி ஏற்பு விழாவுக்கு என்னை அழைக்கின்றார்கள்

எந்த மாநில ஆட்சிமாற்றம் நடக்கும் பொழுதும் முதல்வர் பதவி ஏற்பு விழாவுக்கு என்னை அழைக்கின்றார்கள் , ஸ்டாலின் பெருமிதம் அதாவது இவர் தந்தையினை ஒரு பயலும் வட மாநிலத்தில் மதிக்கவே இல்லை என சொல்லாமல் சொல்கின்றார் அன்னார், கருணாநிதி அவ்வளவுக்கு வெறுக்கபட்டிருப்பார் போல‌ ஆக கருணாநிதியினை விட ஸ்டாலின் நல்லவர் என்பது இவருக்கு இனிக்கின்றதாம், மனிதர் அவ்வளவு அப்பாவி போல.. சரி, அடுத்த மாநில முதல்வர் விழாவில் இவர் பங்கேற்றதால் தமிழ்நாட்டுக்கு என்ன நன்மை? எவ்வளவு நன்மைகளை […]

போலி பாதிரியினை தடவி கொடுத்திருக்கின்றான் மதன் ரவிசந்திரன்

கிழித்து தொங்கவிட வேண்டிய இடத்தில் ஜெகத் கஸ்பர் எனும் போலி பாதிரியினை தடவி கொடுத்திருக்கின்றான் மதன் ரவிசந்திரன் வீரமணி, சுபவீயிடம் கேட்டது போல மகா சிக்கலான கேள்விகளை தேசதுரோகி ஜெகத்கஸ்பர் மேல் ஏன் மதன் வீசவில்லை எனபதில் தெரிகின்றது அவனின் நம்பகதனம் மதன் நம்பிக்கைக்குரியவன் அல்ல, அவன் மேல் சந்தேகம் மேலோங்கிற்று நிச்சயம் கிடைத்த வாய்ப்பில் அடித்து துவைத்து பாதிரியினை அங்கியுடன் காயபோட்டிருக்கலாம் , கிறிஸ்தவ துறவிக்கு அரசியலை வாடிகன் அங்கிகரிக்கின்றதா? இந்திய பிரிவினையினை கிறிஸ்தவம் ஊக்குவிக்கின்றதா? […]

சீனர்களின் மிகபெரிய கொண்டாட்டம் அதுதான்

இன்னும் 10 நாளில் சீனர்களுக்கு புத்தாண்டு. உலகெல்லாம் இருக்கும் சீனர்களின் மிகபெரிய கொண்டாட்டம் அதுதான் கிட்டதட்ட 10 நாட்கள் கொண்டாடுவார்கள், மொத்த வருட உழைப்பையும் ஒரே மாதத்தில் தீர்ப்பது போல் பிரமாண்டமாய் கொண்டாடுவார்கள் அது ஒரு அமாவாசையில்தான் தொடங்கும், சீனரின் காலண்டர் நிலாவினை மையமாக கொண்டது என்பதால் அது அப்படித்தான் தொடங்குகின்றது இன்னும் கூர்ந்து நோக்கினால் பொங்கல் பண்டிகைக்கும் அவர்களின் புத்தாண்டு பண்டிகைக்கும் ஏகபட்ட ஒற்றுமைகளை காணமுடியும், பச்சரிசி பொங்கல் மட்டும் இராது மற்றபடி கூடி கிடந்து […]

சில பிம்பங்களை உடையாமல் காத்தலும் அவசியம்

ஒரு பிரிட்டிஷ்காரனிடம் பேசும் பொழுது நாம் கேட்டோம் “இது ஜனநாயக காலம், மக்களாட்சி காலம். இந்த காலத்திலும் தான் வாழ உங்களை எல்லாம் அடிமைபடுத்தி, உன் முன்னோர்களின் சுயமரியாதையினை இழிவுபடுத்தி, உன் நாட்டின் உழைப்பை உறிஞ்சி சுகபோகமாக வாழ்ந்த அந்த பிரிட்டிஷ் அரச குடும்பத்தை இன்னும் ஏன் கொண்டாடுகின்றீர்கள்? உங்களுக்கு சுயமரியாதை, பகுத்தறிவு எல்லாம் கிடையாதா? உங்களை அடிமைபடுத்தி வைத்திருந்த ஒரு அடிமைசின்னத்தை கொண்டாடும் இழிபிறவியா நீங்கள்? அதிகார வர்க்கத்தை தூக்கி எறியும் புரட்சியினை நீங்கள் செய்யவில்லையா? […]

அங்கோர்வாட் பற்றி நாம் எழுதியதில் மாற்றமில்லை

அங்கோர்வாட் பற்றி நாம் எழுதியதில் மாற்றமில்லை சிலர் சொல்வது போல் அங்கோர்வாட் தஞ்சை கோவிலுக்கு பின்பே கட்டபட்டது என்றும் சோழனே கடற்படை வைத்திருந்தான் பல்லவன் அல்ல என்பதெல்லாம் நாம் ஏற்றுகொள்வதாக இல்லை பல்லவா (Pallawah) எனும் பாரசீக சொல்லுக்கு பயில்வான் என்று பொருள், பாரசீகம் எனப்படும் பெர்ஷியா அதாவது இன்றைய ஈரானில் இருந்து பார்சிகள், சாதுராஷ்டிரர்கள் எனப்படும் சவுராஷ்ட்ராக்காள் இந்தியாவுக்குள் வந்ததெல்லாம் யாவரும் அறிந்தது அப்படி முன்பே வந்த இனம் பல்லவ இனமாக இருக்கலாம் என்கின்றது ஒரு […]

மயில் பொங்கல்

பொங்கல், மாட்டுபொங்கல் விழா போல அக்காலத்தில் “மயில் பொங்கல்” ஒன்றும் இருந்திருக்கின்றது மயில் வந்து நடமாடினால் வயல் வளம்பெறும் என தமிழன் நம்பியிருக்கின்றான், முருகபெருமானுக்கு மயில் வாகனமானது அப்படித்தானாம் மயில் விவசாயத்துக்கு தோதான இடத்தில் அந்த சூழலில்தான் வாழுமாம், விவசாயத்துக்கு மகா அடிப்படையான மழைமேகத்தை கண்டால் ஆடுமாம், மயிலை வைத்தே தமிழன் மழை அறிந்தானாம் இதனால் மயில்பொங்கல் என்றொரு பொங்கல் இருந்திருக்கின்றது, பின்னாளில் அது மறைந்தே விட்டது இதோ சங்கம் “மயில் பொங்கல்” வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது […]

முதல் இந்திய‌ விண்வெளி வீரனுக்கு இன்று பிறந்த நாள்

முதன் முதலில் விமானம் பறக்கும் உயர‌ எல்லைகளை தாண்டி விண்வெளி பற்றி கனவு கண்டவன் ஹிட்லர் அதற்கான பிரத்யோக கலன்களை வடிவமைக்கும் திட்டத்தில் அவன் ஈடுபட்டான். அதுவரை யாரும் விண்வெளி சென்றதில்லை என்பதால் என்னென்ன தயாரிப்புகள் வேண்டும் என அவன் கோஷ்டி சிந்தித்தது ஈர்ப்பு விசை பிரச்சினை உடலை எப்படி பாதிக்கும், காற்றே இல்லா இடத்தில் மனிதன் வாழ்ந்தால் என்னாகும்? இம்மாதிரி உடைகள் அணிந்தே இருந்தால் உடல் பாதிக்குமா? இப்படி ஏக சிக்கல் இருந்தது, அதை செயல்படுத்தி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications