பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரஷ்ய கப்பல்களும் அங்கு சுற்றுவதுதான் விஷயம்

அரபு கடலில் அமெரிக்க கப்பல்கள், நாசகாரிகள் நீர்மூழ்கிகள், விமான தாங்கி கப்பல்கள் ஒருமாதிரி சுற்றும் நேரமிது போர் பதற்றம் நிறைந்த இந்நேரம் அவர்களின் விழிப்பும் காவலும் அதிகமாயிருக்கின்றது இந்நேரம் ரஷ்ய கப்பல்களும் அங்கு சுற்றுவதுதான் விஷயம். அமெரிக்காவிடம் இருக்குமளவு விமானதாங்கி கப்பல் ரஷ்யாவிடம் இல்லை ஆம் அமெரிக்கா 11 மாபெரும் விமானம் தாங்கி கப்பல்களை வைத்திருக்கின்றது, ரஷ்யாவிடம் 1 தான் உண்டு ஆனால் வேகமான நாசகாரி கப்பல், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி என ரஷ்யாவிடம் சரிக்கு சமான […]

ஓமான் மன்னர் சயீத் அல் சயீத் காலமாகிவிட்டார்

ஓமான் மன்னர் சயீத் அல் சயீத் காலமாகிவிட்டார் அவருக்கு 79 வயதாயிற்று. ஓமான் நாடு அது மஸ்கட் ஓமான் என அழைக்கபட்ட காலத்துக்கு முந்தைய காலத்தில் இருந்தே இந்தியாவுடன் தொடர்புடையது மஸ்கட் அல்வா என்பது அங்குள்ள பலகாரம் அது கொழும்புக்கு சென்று தமிழ்நாட்டு வந்து முதலூர் மஸ்கட் அல்வா என்று இங்கு இனிப்பு பண்டமாயிற்று ஆம் ஓமானுக்கும் இந்தியாவுக்குமான தொடர்புகள் எக்காலமும் நலமாய் உண்டு ஓமானின் மன்னராக இந்த சயீத் 1970ம் ஆண்டு மன்னராக முடிசூடினார், சும்மா […]

இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் கடந்த 10ம் தேதியன்று அமல்

இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் கடந்த 10ம் தேதியன்று அமல்படுத்தபட்டு விட்டதாக இந்திய அரசு அறிவித்துவிட்டது. யாருடைய எதிர்ப்பையும் , போலி அரசியலையும் அரசு கண்டுகொள்ளவில்லை கொஞ்சமும் தயக்கமின்றி தன் வேலையினை செய்கின்றது முதல்கட்டமாக சோதனைகள் நடக்க தொடங்கிவிட்டன, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அரச பிரநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஈழ அகதிகளை திரும்ப பெற கோரியிருக்கின்றார் முதல்கட்டமாக தயாராக இருக்கும் 3000 பேர் திருப்பி அனுப்பபடுகின்றார்கள், விரைவில் எஞ்சியோரும் கட்டம் கட்டமாக அனுப்பபடுவர் தமிழகத்தில் […]

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் ஒரு தமிழ் மாணவி தற்கொலை

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் ஒரு தமிழ் மாணவி தற்கொலை செய்திருக்கின்றாள் உடனே திராவிட தமிழ்தேசிய கம்யூனிஸ்ட் இம்சைகள் எல்லாம் ஓடி சென்றிருக்கின்றன, இறந்த பெண் இந்து பெண் என்றவுடன் அதிர்ச்சி அடைந்தார்கள் தலித் இல்லை என்பதும் அடுத்த பெரும் அதிர்ச்சி அவர்களை தாக்கியிருகின்றது அவசரமாக பேராசியர் முதல்வரை தேடியிருக்கின்றார்கள் அவர் பிராமணர் இல்லை என்றவுடன் தலையினை ஆட்டி சோகமாக அமர்ந்திருகின்றார்கள் இவள் நீட் தேர்வின எதிர்த்து செத்தாளா? மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து செத்தாளா? கடிதம் […]

சூரியனை ஏன் வணங்க வேண்டும்?

“சூரியன் இயற்கையானது அதன் கடமையினை அது செய்கின்றது அதை ஏன் வணங்க வேண்டும்? மஞ்சளின் நிறமே மஞ்சள், கரும்பின் சுவையே இனிப்பு இதெல்லாம் இயற்கை, இதனை ஏன் இலையில் வைக்க வேண்டும்? இதெல்லாம் மூட நம்பிக்கை நெல் விதைத்தால் அது முளைக்கும் 3 மாதத்தில் அறுவடையாகும், இது இயற்கை, இதில் என்ன பொங்கல் வேண்டியிருகின்றது, வெங்காயம் சூரியன் முன்னால் பொங்கல் வைத்தால்தான் பொங்குமா? ஏன் இரவில் வைத்தால் பொங்காதா? இதெல்லாம் சிந்தித்து பார்க்க வேண்டும் மாட்டுக்கு அறிவே […]

ஈரானில் காட்சிகள் மாற ஆரம்பித்துவிட்டன

ஈரானில் காட்சிகள் மாற ஆரம்பித்துவிட்டன, ஒருமுறை அடங்கிய கிளர்ச்சி மறுமுறை தொடங்கிவிட்டது ஈரானில் ஆட்சிமாற்றம் வேண்டும் என கேட்கும் குரல்கள் 40 ஆண்டுகாலத்தில் அங்கு புதிது ஈரானில் கலவரத்தை அடக்கும் ஸ்பெஷலிஸ்ட்டான சுலமைமானி இல்லா நிலையில் அங்கு அனுபவமிக்கோர் இல்லா நிலையில் ஆர்ப்பாட்டத்தை அடக்கவும் ஆளில்லை சுலைமானியினை ஏன் குறிவைத்து தூக்கினார்கள் என்பது இப்பொழுது புரியலாம் உள்நாட்டு ஆர்பாட்டத்தை திசைதிருப்ப மறுபடியும் ஈராக்கின் அமெரிக்க தளங்களை நோக்கி ஏவுகனைகளை வீசுகின்றது ஈரான் காட்சிகள் பரபரப்பாக நகர்கின்றது, இரண்டாம் […]

எதையோ செய்யபோய் வசமாக மாட்டிகொண்டு நிற்கின்றது ஈரான்

எதையோ செய்யபோய் வசமாக மாட்டிகொண்டு நிற்கின்றது ஈரான் சுலைமானி கொல்லபட்டதும் அமெரிக்காவின் ஈராக்கிய நிலைகள் மேல் அவர்களுக்கு வலிக்காமல் ஈரான் தாக்க்க்குதல் நடத்தியதும் அதன் பின் இருவரும் அமைதியானதும் உலகறிந்தது அப்பொழுது நடந்த விஷயம் உக்ரைனின் விமானம் ஈரானில் விழுந்து நொறுங்கியது முதலில் விபத்து என மூடிமறைக்கபட்டது, ஆனால் விமான நுட்பத்தில் தேர்ந்த நாடான அமெரிக்கா ஒரு விமானம் விபத்தாகி விழுவதற்கும் ஏவுகனையால் அடித்து வீழ்த்தபட்ட காட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லி இது ஈரானால் நொறுக்கபட்டது என்றது […]

எழுத்தாளர் போலவே பிம்பம் காட்டுகின்றார்

எப்பொழுது பார்த்தாலும் பெரிய எழுத்தாளர் போல இம்மனிதர் பேனாவும் பேப்பருமாக முகத்தை சீரியசாக வைத்து கொண்டே படமெடுக்கின்றார் ஆனால் அப்படி என்ன புத்தகம் எழுதினார் என்றால் ஒன்றுமில்லை கவிதையாவது எழுதினார் என்றால் அதுவுமில்லை ஆனால் எப்பொழுதும் எழுத்தாளர் போலவே பிம்பம் காட்டுகின்றார் மேடையில் கொடுக்கபடுவது துண்டு சீட்டு, அதை பார்த்து குழந்தை தத்தி நடைபயில்வது போல இவர் பேசுவதே தனி அழகு அந்த துண்டு சீட்டை எழுதுவதற்குத்தான் இப்படி ஒரு காட்சிபடம் போல..

சென்னை புத்தக கண்காட்சி தொடங்கிவிட்டது

சென்னை புத்தக கண்காட்சி தொடங்கிவிட்டது, பேப்பர் பயன்பாடு காணாமல் போய் சர்வமும் டிஜிட்டலுக்கு மாறிவிட்ட உலகிது, புத்தகங்கள் இன்னும் சில ஆண்டுகளில் விடைபெறலாம், ஓலை சுவடி போல மியூசியத்தில் காணலாம் அப்பொழுது இப்படி புத்தக கண்காட்சி எல்லாம் நடக்காது, கிண்டில் போன்றவை சும்மா ஆன் லைனில் நடத்தலாம், மற்றபடி இந்த பரவச காட்சியும் அனுபவமும் எதிர்காலத்தில் கிடைக்காது அதனால் சென்னைவாசிகள் தவறவிடாதீர்கள் எந்த புத்தகம் வாங்க போகின்றீர்கள் என்பது அவரவர் விருப்பம், அவரவருக்கு என்ன அறிவு பெருக […]

வரலாற்றை எழுதுபவர்கள் மிக சிலரே

தமிழக இஸ்லாமிய‌ எழுத்தாளர்கள் மேல் எப்பொழுதும் ஒரு வருத்தம் உண்டு வரலாற்றை எழுதுபவர்கள் மிக சிலரே, இஸ்லாமியரில் அப்படி வரலாறு எழுதுபவர்கள் மிக குறைவு வரலாறு என்றால் இந்த மொகலாயர், ஆற்காடு நவாப் கதைகள் அல்ல, உலகில் இரு பெரும் இஸ்லாமிய பேரரசுகள் வரலாற்றில் உண்டு ஒன்று முகமது நபிகள் நாயகத்துக்கு பின்னரான கலீபாக்களின் ராஜ்யம் அது ஈரானில் இருந்து ஆபிரிக்கா ஊடாக ஸ்பெயின் வரை பரவியிருந்தது, மிக மிக வலுவான சாம்ராஜ்யம் அது, ஐரொப்பியரை அலற […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications