பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அரசியலில் இருவரை ஒப்பிட்டு பார்க்கலாம்

அரசியலில் இருவரை ஒப்பிட்டு பார்க்கலாம், ஒருவர் திறமையானவர் ஆனால் இருக்குமிடம் சரியில்லை, ஒருவர் அவ்வளவு திறமையானவர் அல்ல ஆனால் இருக்குமிடம் மிக சிறப்பான இடம் ஆம் அந்த லல்லுபிரசாத் யாதவ் என்பவர் அப்பொழுதே நிறைய கற்றிருந்தார், திறமையான ஆசாமிதான் ஆனால் கடும் ஏழ்மையும், பிற்போக்குதனமும், கல்வியுமற்ற பீகாரின் முதல்வராக அவரால் ஜொலிக்க முடியவில்லை, வெள்ளையன் காலத்தில் கனிம உற்பத்தியில் நம்பர் 1 மாநிலம்தான் அது, ஆனால் அது முழு வளர்ச்சியினை கொடுக்கவில்லை அம்மாநிலம் சுரண்டபட்டது, அதன் தன்மை […]

நல்ல நண்பன் Vella Pandi

எத்தனை காலம் வந்தாலும் கல்லூரி காலம் ஈடில்லாதது, அதில் கிடைத்த நண்பர்களும் மறக்க முடியாதவர்கள் அவ்வகையில் எமக்கும் பெரும் நண்பன் உண்டு, அவன் ஒருவன் தான் ஆனால் ஆயிரம் நண்பர்களுக்கு சமம் Vella Pandi படித்து முடித்து ஊரைவிட்டு செல்லவே மாட்டேன் என பாரதிராஜா படத்தின் பெரிசுகள் போல நாம் சுற்றிகொண்டிருந்த பொழுதே டெல்லி, நொய்ட்டா, ஐதரபாத் பெங்களூர் என சுற்றிவிட்டு அப்படியே அமெரிக்கா பறந்துவிட்டவர் அவர் அத்தேசமும் அவரை விடவில்லை சிக்கென பிடித்து வைத்து கொண்டது […]

கூட்டணி ஆட்சி?

தேர்தல் முடிவுகள் பாஜக அறுதிபெறும்பான்மையினை பெறாது ஆனால் கூட்டணி ஆட்சியினை அமைக்கும் அளவு பலம் பெறும் என்கின்றார்கள் பாஜகவின் தந்திரம் லாகவானது, தனிபெரும்பான்மை என்றால் அத்வானி மோடி என பிம்பங்களை முன் நிறுத்துவார்கள் கூட்டணி என்றால் வாஜ்பாய், நிதின் கட்காரி போன்ற மிதவாதிகளை முன் நிறுத்துவார்கள் நிச்சயம் ஆட்சிக்கு உதவி தேவை எனில் திமுகவுக்கும் தூதுவிடபடும், ஸ்டாலின் எப்படி எதிர்கொள்வாரோ தெரியாது கலைஞர் இருந்தால் இப்படித்தான் சொல்லிகொண்டே நகர்வார், மந்திரிசபையில் இடம் என இவர் நிபந்தனை விதிப்பார், […]

விஞ்ஞானி,எழுத்தாளன்

தமிழகம் பெரும் அறிவு ஜீவிகளின் பிறப்பிடம் அதேநேரம் பெரும் கவிஞர்களும், எழுத்தாளர்களும் பிறந்த பூமி, ஜிடி நாயுடு கண்ட இந்த மண்தான், கம்பனை கண்ட தமிழகம்தான், சினிவாச ராமானுஜத்தையும் கொடுத்தது, அப்துல் கலாமினையும் கொடுத்தது இவர்கள் எல்லாம் கலந்த ஒரு விஞ்ஞானி,எழுத்தாளன், தமிழறிஞர் ஒருவர் உண்டென்றால் நிச்சயமாக சொல்லலாம் முதலிடம் பிடிப்பவர் சுஜாதா. ஸ்ரீரங்கத்தில் நிறையபேர் பெயர் ரங்கராஜன், கவிஞர் வாலி முதல் இவர் வரை பெயர் ரங்கராஜன், மனைவி சுஜாதா பெயரில் எழுதினார் தமிழில் விஞ்ஞான […]

இன்னொருமுறை அந்த ஞான‌மகன் பிறந்து வரட்டும்

பணத்திற்கும், புகழுக்கும் எழுதாமல் தன் ஆத்ம திருப்திக்காக இறுதிவரை எழுதிகொண்டிருந்தார் சுஜாதா, அதனால்தான் அவரால் பெரும் புகழ் பெற முடிந்தது, அவரது எழுத்துக்களில் ஆன்மா இருந்தது, உயிர் இருந்தது அதனால்தான் நிலைத்தன, வரவேற்பு பெற்றன‌ அவரை தேடித்தான் பத்திரிகையும், சினிமாவும் வந்ததே தவிர, அவர் யாரையும் தேடி சென்றதாக செய்திகள் இல்லை நான் ஒரு எழுத்து சுரங்கம், யார் வேண்டுமானாலும் எதனை வேண்டுமானாலும் எடுத்து செல்லுங்கள் என்ற வகையில் அவர் வாழ்வு இருந்திருக்கின்றது சங்க இலக்கியம், ஆங்கில […]

எதற்கெடுத்தாலும் அழுகை என்றால் எப்படி?

காங்கிரஸ் என்னை கொல்ல தேடுகின்றது என்ற அளவில் மோடி அழுவது நிச்சயம் கோபத்தை ஏற்படுத்தும் இம்சை இந்திரா ஒரு காலத்தில் அப்படி அழுதார் என்றால் காரணம் இருந்தது, பெரும் சவாலாக அவர் உலக நாடுகளுக்கு திகழ்ந்தார் ஜியா உல்ஹக், ஜெயவர்த்தனே, நிக்சன் என உலக பிரபலங்கள் எல்லாம் அவர் சாகவேண்டும் என விரும்பின அல்லது துடித்தன‌ நாட்டுக்காக அவர் செய்யும் பல விஷயங்களுக்காக தான் கொல்லபடுவோம் என அஞ்சினார் ராஜிவும் ஒரு கருப்பு சக்தி என்னை குறிவைக்கின்றது […]

3rd May உலகின் பத்திரிகை சுதந்திர நாள்

இன்று உலகின் பத்திரிகை சுதந்திர நாள் உலகின் மொத்த நாடுகளிலும் ஒரு நாட்டில் பத்திரிகை சுதந்திரம் மிக உச்சத்தில் இருக்கின்றது என்றால் அது இந்தியாவில்தான் இங்கு அது மிக அதிகம் யாரை பற்றியும் எதுவும் எழுதலாம், ஆதாரம் கிடைக்காமலே ஊழல் என கத்தலாம், யாருடைய அந்தரங்கத்தையும் உடைத்தெறியலாம் ஒருவகையில் பார்க்க போனால் அது தேசத்தின் பலம், இந்த பத்திரிகை சுதந்திரத்தால் இந்நாட்டில் கிடைத்திருக்கும் மாற்றங்களும் உரிமைகளும் உடைக்கபட்ட மர்மங்களும் ஏராளம் இன்னொரு வகையில் அதுவே தேசத்தின் சாபமும் […]

தீவிரவாதிகளிடம் கெஞ்சுகின்றார் மைத்திரிபால‌

இந்த சிறிய நாட்ட்டை விட்டுவிடுங்கள் என கண்ணுக்கு தெரியாத தீவிரவாதிகளிடம் கெஞ்சுகின்றார் மைத்திரிபால‌ பொதுவாக இலங்கைக்கு எந்த சிக்கல் என்றாலும் இந்தியதான் முதலில் செல்லும், இலங்கையும் அதைத்தான் விரும்பும் ஆனால் இந்தியபிடி இறுகும்பொழுது அதில் சிக்காமல் பாகிஸ்தான் அமெரிக்கா சீனா என சென்றுவிட்டு மறுபடியும் இந்தியாவிடமே வரும் இந்த ஜேவிபி கிளர்ச்சியினை இந்தியா அப்படி முறியடித்தது, பின்பு ஈழபோராளிகள் இலங்கை சமாதான ஒப்பந்தத்தை இந்தியாதான் செய்தது ஆனால் பிரபகாரனின் அழிச்சாட்டியத்தில் என்னவெல்லாமோ நடந்தது இப்பொழுதும் முதலில் தகவல் […]

அடுத்தகட்ட தொழில்நுட்பம் வேண்டும்

ஏதோ ஹிட்லர் போட்ட திட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சினை மேற்கொண்ட அமெரிக்காவும் ரஷ்யாவும் இப்பொழுது சலிப்பு தட்டி நிற்கின்றன‌ விண்வெளியினை இப்பொழுது ஆண்டுகொண்டிருப்பது ஹிட்லர் தொடங்கி வைத்த தொழில்நுட்பம், ஆம் அதுதான் அடிப்படை அதன் பின் அடுத்தகட்டத்துக்கு மானிட குலத்தால் அடியெடுத்து வைக்க முடியவில்லை, நிலாவிற்கு செல்வதே பெரும் பாடு மனிதன் என்ன விண்கலத்தை கூட எளிதாக‌ இறக்கமுடியவில்லை இந்நிலையில் மனிதரை விண்வெளிக்கு அழைத்துசெல்வோம் என செயல்பட்ட அமெரிக்க தனியார் நிறுவணமான ஸ்பேஸ் எக்ஸும் தன் தோல்வியினை ஒப்புகொண்டாயிற்று […]

மிஸ்டர் வீரமணி

மிஸ்டர் வீரமணி பெரியாருக்கு யுனெஸ்கோ ஒரு விருது கொடுத்திருந்தால் விருதை தாரளமாக காட்டலாம் அல்லது யுனெஸ்கோவில் புகார் அளித்து விருது கொடுக்கபட்ட நகலையாவது காட்டலாம் பெரியாரின் சட்டை, பெரியாரின் கைத்தடி, பெரியாரின் மோதிரம், பெரியாரின் தாடிமுடி என எதை எல்லாமோ காட்டும் கும்பல் அவர்பெற்ற விருதை காட்டாதது ஏன்? நாங்கள் என்ன பெரியாரின் சொத்துகணக்கை கேட்கின்றோமா? அந்த சொத்து மூலம் பெருகிய சொத்துக்களின் மதிப்பினை கேட்கின்றோமா? நாம் கேட்பதெல்லாம் பெரியார் பெற்ற விருது எங்கே? அதையும் காட்டாமாட்டேன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications