பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மஞ்சள் நிறம்

இந்துக்கள் மஞ்சள் நிறத்தை ஏன் மங்கல நிறமாக வைத்தார்கள்? நிறங்களில் தனித்துவம் மிக்கது மஞ்சள் நிறம் இந்துக்களின் ஆலய ஆடை முதல் தாம்பூல தட்டுவரை மஞ்சளை பார்க்க முடியும், மஞ்சளை தொட்டுவைத்துதான் சுபகாரியங்களை தொடங்குவார்கள் மஞ்சளும் இந்துமத கலாச்சாராமும் பிரிக்கமுடியாதவை மஞ்சள், மஞ்சள் நிற எலுமிச்சை, அரைத்து வந்த மஞ்சள் சாந்து இவையன்றி இந்துக்கள் வழிபாடே இருக்காது ஒரு நல்ல இந்து எப்படியாவது மஞ்சள் நிறத்தை அனுதினமும் சிலமுறையாவது பார்க்க வேண்டும் அல்லது அந்நிறம் கொண்டதை கையில் […]

அணுவுலை எவ்வளவு ஆபத்தானது

அதுவரை அணுவினை அழிவு குண்டாக அல்ல, ஆக்கசக்திக்கும் நம்பலாம் என உலகம் நம்பிகொண்டிருந்தது, இப்படி அமைதிக்கான பெரும் சக்தியாக அணுசக்தி இருந்தால் நல்லது என்றும் சில நாடுகள் சொல்லிகொண்டன‌ எல்லாம் இந்த ஏப்ரல் 26, 1986 வரை மட்டும்தான் இன்று ஜென்மவிரோதிகளாக‌ அடித்துகொள்ளும் ரஷ்யாவும் உக்ரைனும், அன்று சோவியத் யூனியன் , பழைய ரங்கராவின் படங்களின் குடும்பம் போல‌ மகா ஒற்றுமை, பொதுவுடமை அல்லது பண்ணைமுறை ஏதோ ஒன்றில் இணைந்திருந்தது. அன்று அவர்கள் பெரும் வல்லரசு, வல்லரசு […]

இலங்கையில் தேடுதல் வேட்டை தீவிரமாகின்றது

இலங்கையில் தேடுதல் வேட்டை தீவிரமாகின்றது அதே நேரம் கையெறி குண்டு முதலான ஆயுதங்களுடன் கைது செய்யபடுபவர்களும் அதிகரிக்கின்றனர் யாழ்ப்பாணம் பக்கம் சில இஸ்லாமியர் நடமாட்டம் சந்தேக கண்ணோடு விசாரிக்கபடுகின்றது, அவர்கள் தாக்குதல் நடத்த வந்தவர்கள் அல்ல மாறாக இந்தியாவுக்கு தப்ப வந்திருக்கலாம் என்கின்றார்கள் இலங்கை அரசு தேடும் தீவிரவாதிகளில் சில பெண்களும் இருக்கலாம் ஆம் தலைமன்னார் வந்துவிட்டால் 30 நிமிடங்களில் இந்தியா வந்துவிடலாம் பாம்பு புற்றை இடிக்க ஆரம்பித்துவிட்டது இலங்கை, தப்பும் விஷ பாம்புகளுக்கு எங்கே புற்று […]

செர்னோபில் துயரம்

நாளை அனுசரிக்கபடும் அந்த செர்னோபில் துயரம் எனப்படும் வரலாற்றில் நீங்காத பெரும் துயரமான அணுவுலை விபத்திற்கு இப்பொழுதே பலர் அஞ்சலி செலுத்த தயாராகிவிட்டது உலகம் முதன் முதலில் கண்ட அணுவுலை ஆபத்து அது அது அணுகுண்டோ அணுவுலையோ இரண்டுமே ஆபத்துதான், அதன் தன்மை அப்படி மானிட சமூகமே இன்று அச்சபடும் விஷயம் அது, பல நாடுகள் ஏராளமான அணுகுண்டுகளை வைத்திருந்தாலும் அவற்றை எளிதில் தூக்கி போடமுடியாது, எல்லாம் பயமுறுத்தும் ஆயுதம் மட்டுமே நிச்சயம் ஒரு காலத்தில் அது […]

ஜூன்மாதம் இறுதி விசாரணை

ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க போவது யார் , ஜூன்மாதம் இறுதி விசாரணை : செய்தி அம்மணியின் சட்டவிரோத சொத்துகுவிப்புக்கும் முறையற்ற வகையில் சேர்த்தற்கும் அந்த போயஸ் கார்டன் வீட்டின் ஒரு பகுதி தவிர இதர சொத்துக்கள் எல்லாம் அரசுக்கே செல்லவேண்டும் ஐதரபாத் திராட்சை தோட்டமும் போயஸ் கார்டனின் ஒரு பகுதியுமே அவர் அரசியலுக்கு வரும் முன் இருந்த சொத்து அதன் பின்பு குவித்ததெல்லாம் முறையான வருமானம் அல்லவே அல்ல.. பல நாடுகளில் அரசியல் கொள்ளையர் முதல் பல […]

சிந்தித்து பார்க்கவேண்டிய நேரமிது

இலங்கையில் வசிக்கும் மூவினங்களில் இஸ்லாமிய சமூகமே பொருளாதாரத்தில் சிறந்தது அதை அடுத்து ஈழதமிழர் அதை அடுத்தே சிங்களர் இந்த அடிப்படையில்தான் இஸ்லாமியரை இருவரும் சேர்ந்து அடித்ததும் பின் புலிகள் இஸ்லாமியரை அடித்ததும் அப்படி வசதியான குலம் அது, இப்பொழுதும் தற்கொலை தாக்குதலை செய்திருப்பது அந்த கோடீஸ்வர கும்பல் என்றுதான் செய்திகள் வருகின்றன‌ பணம் கொழுத்த அக்குடும்பம் மார்க்கத்தில் கடுமையாக இறங்கியிருக்கின்றது அது தவறல்ல அது வெறியாகி போனதுதான் தவறு அவர்கள்தான் முன்னின்று 3 பேர் நடத்தியிருக்கின்றார்கள் இந்த […]

நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்

இலங்கையில் இஸ்லாமிய கொடூரர் தாக்கினாலும் இஸ்லாமியரான அமைச்சர் ரவூப் ­ஹக்கீம் என்பவர் பொறுப்பான பேச்சுக்களை பேசுகின்றார் இதற்காக அந்த சமுதாயமே வெட்கமும் வேதனையும்படுவதாக தெரிவிக்கும் அவர், இதை ஏன் முன் கூட்டியே தடுக்கவில்லை என வருத்தமும் தெரிவிக்கின்றார் முதலில் நாம் இலங்கையர், மதம் என்பது அரசாங்கம் கொடுத்திருக்கும் வழிபாட்டு உரிமை, அதை நாட்டுக்கு எதிராக பயன்படுத்த கூடாது எனும் பண்பான பேச்சுக்கள் அவரிடம் இருந்து வருகின்றன‌ ஆம் அரசாங்கம் கொடுத்திருக்கும் மத உரிமையினை நாட்டுக்கு எதிராக பயன்படுத்துவது […]

இலங்கையில் வெடிகுண்டு ஆலை

இலங்கையில் வெடிகுண்டு ஆலை ஒன்று கண்டறியபட்டுள்ளது அதில் பாகிஸ்தானியரும் இந்தியரும் கைது செய்யபட்டிருப்பதுதான் கடும் அதிர்ச்சி இவர்கள் என்ன மதம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை அந்த இந்தியர்கள் யாரென இன்னும் தகவல் வெளியிடபடவில்லை எளிதில் வராது விஷயம் இதுதான் இலங்கையில் பயிற்சிபெறும் தீவிரவாதிகளில் இந்தியரும் இருக்கின்றனர், இவர்கள் இந்தியாவுக்கு பெரும் மிரட்டல் இன்னும் எவ்வளவு இந்தியர் பாகிஸ்தானியரோடு இணைந்து அங்கு சுற்றுகின்றார்களோ தெரியாது, இந்தியா மிக கவனமாக கையாளவேண்டிய சிக்கல் இது

மார்கோனி

அது வரை உலகம் கம்பி வழியாகத்தான் தகவல் தொடர்பு கொண்டிருந்தது, கம்பி இல்லா தகவல் தொடர்பு சாத்தியமில்லை என சொல்லிகொண்டிருந்தது முதன் முதலில் கம்பி இல்லா தொடர்பு சாத்தியம் என சொன்னவர் பிரிட்டிஷ் இந்தியாவின் ஜெகதீஷ் சந்திரபோஸ், இப்பொழுது அவர் வாழ்ந்த டாக்கா வங்கதேசத்திற்கு சென்றுவிட்டது அவர் பல்துறை கில்லாடி, அப்பொழுதே இயற்பியல் துறையில் லண்டனில் பணியாற்றினார் தகவல் தொடர்பு கம்பி இல்லாமல் சாத்தியம் என சொல்லி சில கருவிகளையும் அமைத்தார், அவரின் ஆய்வு முடிவு ஆராய்ச்சி […]

ஒருவித காணசகிக்கா விளம்பரம்

இந்திய பத்திரிகைகளும் உலக மீடியாக்களும் காத்து கொண்டிருக்க ஒரு நடிகனை பிடித்து மோடி தன்னிலை விளக்கம் கொடுப்பது ஒருவித நாடகமாகவே தோன்றுகின்றது முரண்பாட்டின் மொத்த உருவம் அந்த பேட்டி, கொஞ்சமும் தேவை இல்லா விஷயம் ஒருவித காணசகிக்கா விளம்பரம் ராணுவ வீரனாக முயன்றேன், துறவியாக முயன்றேன் என ஏக பிதற்றல்கள் ஒரு இடத்திலும் மக்களுக்காக வாழமுயன்றேன் என சொல்லவே இல்லை அன்னை பணத்தில் வாழ்கின்றேன் என்பதெல்லாம் உச்சகட்ட ஓவர் நடிப்பு நிறைய படம் பார்ப்பாராம், அது சென்ட்ரலுக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications