பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கிரிக்கெட் மாஸ்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்றாலும் மிக நிதானமும், ஒரு வித மதிநுட்பமும் வேண்டும் இது மதியால் ஜெயிக்கும் நாடு அதனால்தான் செஸ் விளையாட்டில் ஆனந்த் போல கிரிக்கெட்டில் சிலர் அடையாளமிட்டார்கள் அதில் சச்சின் டென்டுல்கர் மகா முக்கியமானவர். கபில்தேவால் திரும்பி பார்க்க வைத்த இந்திய கிரிக்கெட் அணியினை அப்படியே நிறுத்தி கவனத்தை தக்க வைத்தவர் உலக அளவில் இந்திய கிரிக்கெட்டின் மிக பெரும் அடையாளமாகி, கிரிக்கெட் மேதை பிராட்மேனின் வாரிசாகவே அறியபட்டவர் சச்சினால் வளர்ந்த தலைமுறை அவரை […]

நம்மிடம் முகவரி எல்லாம் கேட்டார்கள்

இப்படித்தான் முன்பும் நம்மிடம் முகவரி எல்லாம் கேட்டார்கள் நாமும் தைரியமாக “இதுதாண்டா அட்ரஸ் வந்து பாருடா” என சொல்லிவிட்டோம் No.8, Hospital Road,, Sinna Porur, CIT Nagar, Chennai, Tamil Nadu 600116, India தும்பிகளும் படு ஆக்ரோஷமாக சென்றன, போக போக மிரட்டல் வேறு “வந்துட்டே இருக்கோம்டா, உன் வீடு மட்டுமில்ல தெருவே இருக்காதுடா, தமிழின துரோகி இருடா.. ” என சொல்லிகொண்டே இருந்தார்கள் அங்கு சென்ற பின்புதான் அது அவர்கள் கட்சியின் அலுவலகம் […]

இது ஆபத்தானது

சில நாட்களாக பொன்பரப்பி தமிழரசனை பெரும் தியாகி போலவும் பெரும் தலித் போராளி போலவும் சிலர் கொண்டாடிகொண்டிருக்கின்றார்கள் இது ஆபத்தானது அவன் ஒரு புலிபினாமி, புலிகளின் ஈழத்து அடாவடியினை தமிழர் அமைப்பு பெயரில் இங்கு அரங்கேற்றியவன் 1980களில் தமிழக அமைதிக்கு சவால்விட்டவன், சில பல குண்டுவெடிப்ப்பு இன்னபிற சர்ச்சைகளில் சிக்கியவன் சாதி ஒழிப்பு , தலித் அமைப்பு, தமிழர் அமைப்பு என்ற போர்வையில் ஒளிந்திருந்த தேசவிரோதி உச்சமாக ஈழத்து புலிகள் ஸ்டைலில் பொன்பரப்பி வங்கியினை கொள்ளையிட முயன்றபொழுது […]

ஏன் தேவையின்றி பரபரப்புக்காக எழுதுகின்றாய்?

கிறிஸ்தவ ஆலய குறிவைப்பும் தகர்ப்பும் சரி, இந்த இந்திய தூதரகம் மேல் பொட்டுவெடி கூட இல்லையே, பின் ஏன் தேவையின்றி பரபரப்புக்காக எழுதுகின்றாய் என கேட்ட்கின்றனர் சிலர் அவர்கள் எல்லாம் ஆண்டி இன்டியன்ஸ் இந்த இலங்கை குண்டுவெடிப்பு விசாரணை எப்படி தொடங்கியது என்றால் இப்படித்தான், அதாவது உலகில் எல்லாவற்றிற்கும் அதிர்ஷ்டமும் வேண்டும் அப்படி தீவிரவாத தாக்குதலுக்கும் அதிர்ஷ்டம் வேண்டும் என்ன துரதிருஷ்டம் என்றால் சின்னமன் ஹோட்டல், சங்ரிலா ஹோட்டல் போல தாஜ் சமுத்திரா ஹோட்டலிலும் மனித வெடிகுண்டு […]

வேற ஒண்ணுமில்லண்ணே

முன்பொருநாள் பொழுது போகா நேரமொன்றில் தும்பியுடன் பேசும் பொழுது இப்படித்தான் சொன்னது “அண்ணே எங்களுக்கு வேற வழி இல்லண்ணே, எங்களுக்கும் நல்ல கட்சியில சேரணும் 4பேரு நம்மள பார்க்கணும்னு ஆசைன்னே ஆனா முடியுமாண்ணே, எங்களுக்கு இருக்குற அறிவுக்கும் கையில் காசு இல்லா நிலமைக்கும் ஒரு பயலும் கிட்ட சேர்க்கல‌ சேர்த்தாலும் பேசவிடல, மேடை பக்கமே விடல, தலைவர் வாழ்கன்னு மட்டும் சொல்ல சொன்னாங்க‌ எங்களுக்கு அறிவு கிடையாது, யோசிக்க தெரியாது ஆனா எங்களுக்கும் ஆசை இருக்கும்லாண்ணே, எங்களுக்கும் […]

இரு நாளாக ஏன் அமைதி?

இலங்கை தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுவிட்டது, சரி இரு நாளாக ஏன் அமைதி? எதற்கு தாமதம் என்ற கேள்விக்கு பதில் இல்லை வழக்கமாக ஒரு தாக்குதலுக்கு பொறுப்பேற்கும் பொழுது இதோ காபீரை கொன்ற போராளி என சில படங்களை ஐ.எஸ் வெளியிடும் அது இம்முறை இல்லை ஐ.எஸ் இருக்கின்றதே அது ஒரு தியாக தீப அமைப்பு, பல பழிகளை தானே ஏற்றுகொண்டு பலரை காப்பாற்றும். அப்படி இப்பொழுது சிரியா பக்கம் வனாந்தரத்தில் பரிதாபமாக அலையும் அந்த அமைப்பு […]

சும்மா சொல்ல கூடாது

சும்மா சொல்ல கூடாது, செந்தமிழனின் செய்தி தொடர்பாளரின் செந்தமிழ் அப்படி கொட்டுகின்றது காதில் தேன் வந்து பாய்கின்றது எவ்வளவு கண்ணியம்?, எவ்வளவு ஒழுங்கு? தன் பிள்ளைகளை எவ்வளவு “உணர்வில்” வளர்த்திருக்கின்றார் சைமன். தலைவன் ங்ஙோத்தா என்றால் தொண்டன் எப்படி இருப்பான் இப்படித்தான் இருப்பான், இதுதான் புரட்சி இவர்களிடம் அதிகாரம் சிக்கினால் என்னாகும்? சட்டசபை கூட ஏ சபாநாயகர் பு.. மவனே.. ஏ முதல்வர் தே.. மவனே என வரும் அட அவர்கள் ஆட்சியில் ஒரு காவலரை அழைக்க […]

அந்த தியாகமெல்லாம் இவர்களுக்கு புரியாது

ராகுல் உடலில் வெடிகுண்டு வீசி எதிரி நாட்டில் போட வேண்டும்! மராட்டிய பாஜக அமைச்சர் பங்கஜா சர்ச்சை பேச்சு விஷயம் ஒன்றுமில்லை முன்பு அங்கிள் சைமன் சிவசேனைக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் எல்லாம் செய்தார், அதை இந்த அம்மணி கேட்டிருக்கலாம் ஆனால் நாட்டுக்காக உடலில் எத்தனை குண்டுகளை தாங்கவும் அந்த ராகுல் தயார்தான், தங்கள் முன்னோரை போல சாக துணிந்துதான் அரசியலுகக்கு வந்திருக்கின்றார் அந்த தியாகமெல்லாம் இவர்களுக்கு புரியாது, மாறாக ராகுலை பாபர் மசூதியாகவே பார்ப்பார்கள் என்பது […]

இலங்கை ராணுவம் கோர முகம் காட்ட தொடங்கி விட்டது

இலங்கை ராணுவம் கோர முகம் காட்ட தொடங்கி விட்டது ஜேவிபி காலம், புலிகாலம் போல மிக கடுமையான முகத்துடன் இலங்கையில் இஸ்லாமியரை கடும் சோதனைக்கு உட்படுத்த தொடங்கியாயிற்று ஏற்கனவே புலிகள் புண்ணியத்தில் பலம்பெற்ற ராணுவம் கடும் வேகத்துடன் களத்தில் இறங்கிவிட்டது விரைவில் இங்கு இலங்கை இஸ்லாமியரை காப்பாற்றுங்கள் என பெரும் ஒப்பாரி கேட்டாலும் கேட்கலாம் ஏற்கனவே மலையக தமிழரையும், ஈழதமிழரையும் வாழ வைத்துவிட்ட நம் அரசியல்வாதிகள் இனி இலங்கை இஸ்லாமியரை காக்கவும் கிளம்புவார்கள்

புனிதர் ஜார்ஜ்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் பல புனிதர்கள் உண்டு. புனிதர்கள் என்றால் உடல்,பொருள், ஆவி அனைத்தும் இயேசுவுக்கே கொடுத்து அவருக்காக வாழ்ந்தவர்கள் என பொருள் அப்படிபட்டவர்கள் ஏராளம் உண்டு எனினும் மிக சிலரே பெரும் அடையாளம் பெற்றனர், அவர்களில் ஒருவர் ஜார்ஜ் இன்றைய இஸ்ரேலின் டெல் அவிவிற்கும் ஜெருசலேமுக்கும் இடையில் உள்ள லைடா அல்லது லோட் எனும் ஊரை சேர்ந்தவர் அவர், அக்காலத்தில் டையோகிளியஸ் எனும் ரோம மன்னன் ஆண்டுகொண்டிருந்தான் , 3ம் நூற்றாண்டு காலமது அவன் காலத்தில் கிறிஸ்தவம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications