கொழும்பில் நாசவேலைகள் இன்னும் தொடர்கின்றது
கொழும்பில் நாசவேலைகள் இன்னும் தொடர்கின்றது, அச்சமும் பதற்றமும் இன்னும் அதிகரிக்கின்றது நேற்றுமாலை ஒரு வாகனத்தில் இருந்த குண்டை செயலிழக்க வைத்திருக்கின்றார்கள் தீவிரவாதிகள் இருந்த வீட்டை அதுவும் வெடிபொருட்களுடன் இருந்த வீட்டை போலிசார் சூழ்ந்தபொழுது அங்கிருந்த இளம்பெண் தன் இரு குழந்தைகளோடு குண்டை வெடிக்க செய்து சில காவலரோடு செத்திருக்கின்றாள் மனம் வலிக்கும் கொடுமை இது அவள் தீவிரவாதியானால் சாகட்டும் அந்த பிஞ்சுகள் என்ன செய்தன? அந்த பிஞ்சுகளை ஏன் வெடிக்க வைக்க வேண்டும்? மிக மிக மோசமாக […]