பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கொழும்பில் நாசவேலைகள் இன்னும் தொடர்கின்றது

கொழும்பில் நாசவேலைகள் இன்னும் தொடர்கின்றது, அச்சமும் பதற்றமும் இன்னும் அதிகரிக்கின்றது நேற்றுமாலை ஒரு வாகனத்தில் இருந்த குண்டை செயலிழக்க வைத்திருக்கின்றார்கள் தீவிரவாதிகள் இருந்த வீட்டை அதுவும் வெடிபொருட்களுடன் இருந்த வீட்டை போலிசார் சூழ்ந்தபொழுது அங்கிருந்த இளம்பெண் தன் இரு குழந்தைகளோடு குண்டை வெடிக்க செய்து சில காவலரோடு செத்திருக்கின்றாள் மனம் வலிக்கும் கொடுமை இது அவள் தீவிரவாதியானால் சாகட்டும் அந்த பிஞ்சுகள் என்ன செய்தன? அந்த பிஞ்சுகளை ஏன் வெடிக்க வைக்க வேண்டும்? மிக மிக மோசமாக […]

அவன் ஒரே மனிதன்தான்

அய்யன்மீர் , அவன் ஒரே மனிதன்தான், அதில் சந்தேகமில்லை அவனின் ஐடியினை அவனின் பாகம்பிரியாளுக்கு கூட அவன் கொடுத்ததில்லை அவன் ஒருவனே, ஆனால் அவனுக்குள் ஏகபட்ட ஆவிகள் வந்து போகின்றன, அதுதான் அவனின் சிக்கல் திடீரென அவை கழுத்தை பிடித்து இதை எழுது எனஅவனை எழுத வைக்கின்றன‌ ஒரு ஆவி ஒன்றை எழுதிவிட்டு சென்றபின் இன்னொன்று வந்து தலைகீழாக எழுத சொல்கின்றது அதில் நேரு முதல் ராஜிவ் வரை பல ஆவிகள் வருகின்றன, சாவர்க்கரும் வருகின்றார் நேதாஜியும் […]

பாடகிகளில் அவர் நிச்சயம் சாதனையாளர்

பாடகிகளில் அவர் நிச்சயம் சாதனையாளர், 9 வயதில் பாட வந்தவர். நாடக மேடைகளில் பாட வந்தவர் பின் சினிமாவிலும் பாட வந்தார் அப்பொழுது அவர் பெயர் சிட்சுலா ஜாணகி, சிட்சுலா என்பது ஆந்திர குலப்பெயர். அங்கு அப்படி பல பெயர்கள் உண்டு நாகபட்லா, மரசகட்லா போல சிட்சுலா. பின்னாளில் அவர் எஸ.ஜாணகி ஒரு சில பாடல்கள் பாடியபின் அவர் நிராகரிக்காபட்டார், அந்த கொஞ்சும் குரல் அக்கால சுந்தராம்பாள், சுப்புலட்சுமி, வசந்தகுமாரி, சுசீலா போன்ற ஜாம்பவான்களோடு நிற்க முடியாது […]

தமிழக பெண் சாதித்திருக்கின்றார்

தோகாவில் நடக்கும் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக பெண் சாதித்திருக்கின்றார் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான இந்திய வீராங்கனை கோமதி முதலிடத்தை பிடித்து இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளார். இதே தோகாவில் தமிழக வீராங்கனை சாந்தி தங்கபதக்கம் பெற்றதும் அவருக்கு கலைஞர் பிளாஸ்மா டிவி எல்லாம் கொடுத்ததும் நினைவுக்கு வருகின்றது பின்பு பெரும் சர்ச்சையில் அவரிடம் இருந்து பதக்கம் பறிக்கபட்டது, தமிழக அரசும் அவருக்கான நீதியினை பெற்று கொடுக்கவில்லை இந்த காட்சிகள் எதிர் நீச்சல் […]

உலக புத்தக விழாவாம்

உலக புத்தக விழாவாம், தலை சிறந்த புத்தகங்களை எல்லோரும் வரிசைபடுத்துகின்றார்கள் எனக்கு தெரிந்து மிக சிறந்த தத்துவ புத்தகங்களில் பைபிளின் சீராக் ஆகமும், திருக்குறளும் என்றுமே நம்பர் 1. சில யூத தத்துவங்கள் மிக அபாரமானவை அர்த்த சாஸ்திரம் இன்னும் சூப்பர் , மாக்கிய வல்லியின் அரசியல் வழிகாட்டும் புத்தகம் மிக சிறந்தது அலெக்ஸ்டாண்டர் காலத்து குறிப்புகளை, ரோமர் காலத்து குறிப்புகளை எழுதிய அந்த அறிஞர்களின் புத்தகங்கள் அற்புதமானவை இந்தியாவினை தேடிவந்த யுவான் சுவாங், மார்க்கோ போலோ […]

அண்ணே

அண்ணே நீங்க நல்லவருதான் , ஆனாலும் ஏன் மோடி பற்றி சில நேரம் தப்பா எழுதுரீங்க, தமிழ்நாட்டுல எங்க மதிப்பு என்னாகும்? நான் இல்லடா? அந்த சிவபெருமானே வந்து எழுதினாலும் நீங்க 4 வோட்டு வாங்க போறதில்ல உங்க கட்சி அரசியல் அப்படி இல்லண்ணே என்ன நொள்ளண்ணே, நான் எழுதி நீங்க ஜெயிக்க போறதுமில்ல, நான் எழுதலன்னு நீங்க சரியபோறதுமில்ல ஏதும் இருந்தாதான கட்சி சரியிறதுக்கு? அதுவும் சரிதாண்ணே இனி எங்கள பத்தி நல்லதா மட்டும் எழுதுங்கண்ணே […]

விஷயம் இன்னும் சீரியசாகின்றது

விஷயம் இன்னும் சீரியசாகின்றது சில மாதங்களுக்கு முன்பு கோவையில் ஐ.எஸ் இயக்க ஆதரவாளர் பகிரங்கமாகவும் இன்னும் சிலர் ரகசியமாகவும் கைது செய்யபட்டார்கள் நினைவிருகின்றதா? இவர்களுக்கும் கொழும்பு சம்பவத்துக்கும் முடிச்சு இருக்கலாம் அப்படி ஒரு தாக்குதலுக்கு இங்கும் திட்டமிட்டிருக்கலாம் என சில செய்திகள் வருகின்றன‌ இவை உறுதிபடுத்தபடாத செய்திகள் என்றாலும் இந்தியாவுக்கு எதிராக இலங்கை சில சக்திகளை தன் நாட்டில் அனுமதித்தது என்ற கோணத்தில் யோசித்து பாருங்கள் சில உண்மை விளங்கும் ஆபத்து நீங்கிவிட்டாலும் பெரும் அச்சுறுத்தலை கொடுக்கும் […]

ஆடிகிடக்கின்றது சர்வதேசம்

சிதறி கிடக்கின்றது கொழும்பு, ஆடிகிடக்கின்றது சர்வதேசம் இந்நிலையிலும் உதயசூரியனுக்கும் இரட்டை இலைக்கும் வோட்டுபோட்டுத்தான் இந்த நிலை என ஒப்பாரி வைக்கின்றன தும்பிகள் அங்கிள் சைமன் முதல்வரானால் இப்படி நடந்தே இருக்காதாம்.. இவர்கள் எல்லாம் ஐந்தறிவு படைப்பா இல்லை ஓரறிவும் இல்லையா, தொல்காப்பியர் வகுக்க மறந்த 4.5 அறிவு வகையறாவா என்பதுதான் விளங்கவில்லை இப்படியுமா மூளையினை அடகு வைத்துவிட்டு ஒரு கூட்டம் சுற்றும்? இதற்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? அட சைமனே முதல்வராக இருந்தாலும் எப்படி இதை […]

ஒரு விஷயம் முள்ளாய் நெருடுகின்றது

ஒரு விஷயம் முள்ளாய் நெருடுகின்றது இலங்கையில் நடைபெற்றிருக்கும் கொடூரத்திற்கு கொஞ்சமும் குறையாதது கோவை குண்டுவெடிப்பு நீங்கா ரணம் அது ஆம் அதையும் மிக நல்லமுறையில் சர்வதேச அமைப்புகள் உதவியுடன் விசாரித்தால் பெரும் மர்மம் உடைந்திருக்கும், இங்கு சூழ்ந்திருக்கும் ஆபத்து எல்லோருக்கும் புரிந்திருக்கும் ஆனால் கலைஞர் அரசு ஏனோ அக்கறை காட்டவில்லை, மத்தியில் அவர்கள் பிடி இருந்தும் அதனை ஆறபோட்டார்கள் உண்மை வெளிவருவதை எதற்கோ அந்த அரசு விரும்பவில்லை அல் உம்மா என்பது அந்த குண்டுவெடிப்பினை தனிபட்ட முறையில் […]

இந்தியருக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கு ஒன்று சொல்லிகொள்கின்றோம்

இந்தியருக்கும் குறிப்பாக தமிழக மக்களுக்கு ஒன்று சொல்லிகொள்கின்றோம் இது சில கொடூர தீவிரவாதிகளின் தாக்குதல், அதுவும் தூத்துகுடியில் இருந்து வெறும் 250 கிமீ தூரத்தில் நடந்திருக்கும் தாக்குதல் ஆம் அவ்வளவுதான் தூரம் இதில் அந்த கொடிய தீவிரவாதி இஸ்லாமாக இருக்கலாம் மாறாக எல்லா இஸ்லாமியரும் தீவிரவாதிகள் அல்ல‌ இதில் ஒரு பெரும் குழப்பம் வருகின்றது அது தவுபிக் ஜமாத் பெயர் குழப்பம் ஆம் தமிழகத்தில் ஒரு தவுபிக் ஜமாத் என்றொரு அமைப்பு உண்டு, பிஜே என்பவர்தான் அந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications