பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பொய் சொல்வதில் நோபல் பரிசு

“கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, அண்டை நாடான, பாகிஸ்தானை எச்சரித்தோம். அதனால் தான், நம் விமானப் படை விமானி, அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்,” குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்வதில் நோபல் பரிசு என ஒன்று இருந்தால் அது நிச்சயம் இவருக்குத்தான் அந்த பரபரப்பான நேரங்களை உன்னிப்பாக கவனித்தவர்களுக்கு சில விஷயம் புரியும் அபினந்தன் கைது செய்யபட்டார், ஆனால் ஒரு கைதி எப்படி நடத்தபட வேண்டுமோ அப்படி நடத்தபடுகின்றார் என வீடியோ […]

இந்த அரைகிறுக்கனை ஏன் வறுத்தெடுக்கின்றோம்?

இந்த அரைகிறுக்கனை ஏன் வறுத்தெடுக்கின்றோம் என்றால் இதனால்தான் உயிர்த்த இயேசு இரண்டாயிரம் வருடம் கழித்து இப்பொழுதுதான் ரத்தம் சிந்துகின்றாராம் அட பைத்தியகாரா? ரோமரும் யூதரும் தொடக்கத்தில் இயேசு சிலை மேல் சிந்திய ரத்தம் என்ன? 400 ஆண்டுகாலம் கிறிஸ்தவர் ரத்தம் ரோமில் எப்படி எல்லாம் இந்த சொரூபம் மேல் சிந்தபட்டது அடுத்து வந்த சிலுவைபோர் காலங்களில் ரத்தத்திலே இச்சிலை மூழ்கி இருந்தது ஒன்றா இரண்டா? ஆக்டேவியன் சீசர் காலத்தில் தெளிக்கபட்ட ரத்தம் , டயோகிசியஸ், நீரோ என […]

ஒப்பற்ற தலைவனின் பிறந்த நாள் இன்று

மானிட வராலாற்றில் மக்களே அரசர்களை ஒழிக்கமுடியும் என முதன் முதலில் உலகிற்கு அறைந்து சொல்லிகொடுத்த ஒப்பற்ற தலைவனின் பிறந்த நாள் இன்று பல்லாயிரம் ஆண்டாக தொடர்ந்த அந்த மானிட வரலாற்றினை, அரசர்கள் மட்டுமே ஆளதெரிந்தவர்கள் என்ற பொய்யினை அவன் தான் உடைத்தெறிந்தான் விளாடிமிர் லெனினின் பிறந்தநாள் இன்று, அவன் தான் வரலாற்றாளன், புரட்சியின் தலைமகன் ரஷ்யா ஜார் மன்னர்களின் ஆட்சி அப்படி கொடுமையாய் இருந்தது, பொறுத்துகொண்டிருக்க அவர்கள் என்ன தமிழக மக்களா? தமிழர்கள் போல் இருந்தால் எப்படி […]

அது திட்டமிட்ட தாக்குதல் சந்தேகமில்லை

அது எப்படி இலங்கையில் தன் சொந்த நாட்டில் மாபெரும் பாதகம் செய்ய சிலர் துணை போவார்கள், இதெல்லாம் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் அதை ஒப்புகொள் என்கின்றனர் சிலர் அது திட்டமிட்ட தாக்குதல் சந்தேகமில்லை ஆனால் சொந்த நாடு என்றும் பாராமல் சொந்த தமிழினம் என்றும் பாராமல் இலங்கையில் ஏராளமானோரை கொன்று குவித்தான் பிரபாகரன் அவனை போல இன்னும் ஏராளமான தேசவிரோதிகள் அங்கு இருக்கலாம் சொந்த பிரதமர் எனவும் பாராமல் ராஜிவினை கொல்ல துணைபோன இந்த நளினி பேரரிவாளன் […]

குற்றவாளிகளை தூக்கிலட வேண்டும் : வைகோ

இலங்கையில் நடைபெற்ற கொடூர சம்பவத்துக்கு நீதி வேண்டும், குற்றவாளிகளை தூக்கிலட வேண்டும் : வைகோ மிஸ்டர் வைகோ, இங்கு ராஜிவ்மேல் கொலைதாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை என்ன செய்ய வேண்டும் உடனே விடுவிக்க வேண்டும் எட்ரா அந்த செருப்ப… மானிட வரலாற்றில் மக்களே (அதே செருப்பை கொண்டு இலங்கை சம்பவத்தை கண்டித்து கொண்டே இங்கு 7 பேரையும் விடுவிக்க சொல்லும் ஒவ்வொருவன் மேலும் அடிக்க வேண்டும்)

தும்பிகள் துள்ளல்

புலிகள் இருந்தவரை இலங்கையில் பயங்கரவாதமில்லை : தும்பிகள் துள்ளல் ஆம் எல்லா பயங்கரவாதங்களையும் அதன் குத்தகையினையும் புலிகளே எடுத்துகொண்டபின் இன்னொரு பயங்கரவாத‌ இயக்கம் எதற்கு? காத்தான்குடி படுகொலை , அதாவது மசூதிக்குள் புகுந்து இஸ்லாமியரை கொன்ற அந்த சம்பவமெல்லாம் கடந்து போக கூடியதா? இந்த தேவாலய கொடுமையினை விட அந்த புலிகளின் மசூதி படுகொலை ஒன்றும் சளைத்தது அல்ல

நீட்டி முழங்கிவிட்டார் அங்கிள் சைமன்

இலங்கையில் தமிழர்மேல் மறுபடி பெரும் பழி சுமத்தி இலங்கை அரசு அழித்துவிடுமோ என அஞ்சுகின்றேன், இதெல்லாம் தமிழர் விரோதம் இப்படி சொல்லியிருப்பது யாரென்றால் அங்கிள் சைமன் இன்னும் நிறைய நீட்டி முழங்கிவிட்டார் அதாவது தமிழர்கள் அதிகம் உள்ள பக்கம் இத்தாக்குதல் நடந்திருகின்றதாம் அதனால் இதில் சிங்கள சதியும் இருக்கலாமாம் செத்ததில் சிங்கள கிறிஸ்தவரும் சிலர் உண்டு என்பது அன்னாருக்கு தெரியவில்லை, தமிழ் சிங்கள கலப்பு கிறிஸ்தவ திருமணம் அங்கு அதிகம் சைமன் இப்படி ஒருமாதிரி பேசவும் இலங்கை […]

இதுவரை வந்த தகவல்

இலங்கை பெரும் குண்டுவெடிப்பு விசாரணை பல கோணங்களில் நடத்தபட்டு கொண்டிருக்கின்றது இதுவரை வந்த தகவல் இவைதான் முதலாவது எந்த இயக்கமும் இதற்கு பொறுப்பேற்கவில்லை, அல் கைதா எதை செய்தாலும் தில்லாக நிற்கும் தன்மையுடையது , பின்லேடனுக்கு பின்னாலும் ஐ.எஸ் இயக்கத்தின் அழிச்சாட்டியத்தாலும் அது இப்பொழுத அமைதி அய்மன் அல் ஜவஹரி தலமையினான அல்கய்தா இப்பொழுதெல்லாம் எங்கும் தாக்குவதில்லை, இன்னொன்று அல் கய்தா எப்பொழுதும் அமெரிக்க இலக்குகளை அல்லது அது சம்பந்தபட்ட நாடுகளின் சொத்துக்களைத்தான் குறிவைக்கும் என்பதால் இச்சம்பத்தில் […]

ஹிட்லர் சகாப்தம் முடிந்த நாள் இன்று

74 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஐரோப்பா நிம்மதி பெருமூச்சு விட்டது, அமெரிக்கா பெர்லினுக்காக செய்த‌ அணுகுண்டை என்ன செய்யலாம் என யோசித்துகொண்டிருந்தது, ரஷ்ய படைகள் கொண்டாடிகொண்டிருந்தன, ஆனால் உலக தலைவர்களும் உளவுதுறைகளும் தலையினை பிய்த்து கொண்டிருந்தது ஆம் ஹிட்லர் இறந்ததாக அறிவிக்கபட்ட நாள் உண்மையில் அன்று ஜெர்மன் தோல்வி முகம் காட்டினாலும், ஜெர்மனிக்குள் நுழைய யாருக்கும் தைரியம் இல்லை, அவர் அப்படி குண்டு வைத்திருப்பார், அதி நவீன திட்டம் வைத்திருப்பார், அவரை தொட நினைத்தால் ஜெர்மனே […]

உச்சநீதி மன்ற தலமை நீதிபதி மேல் பாலியல் புகார் தொடுக்கபட்டாயிற்று

உச்சநீதி மன்ற தலமை நீதிபதி மேல் பாலியல் புகார் தொடுக்கபட்டாயிற்று இதில் அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என்கின்றார்கள் இங்கு எதில்தான் அரசியல் இல்லை எல்லாவற்றிலும் இருந்து தொலைக்கின்றது அத்வாணி மேல் பாபர் மசூதி இடித்த வழக்கு உண்டு அதற்கு தீர்ப்பு வரவே வராது, ஆனால் சசிகலா என்றால் மட்டும் சரியான நேரத்தில் வரும் நீதிமன்றம் பல சர்ச்சையான விஷயங்களை தீர்ப்பாக சொன்னது , உதாரணம் அந்த ஓரின சேர்க்கை விவகாரம், தாகத உறவு குற்றமல்ல என ஏராளம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications