பொய் சொல்வதில் நோபல் பரிசு
“கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, அண்டை நாடான, பாகிஸ்தானை எச்சரித்தோம். அதனால் தான், நம் விமானப் படை விமானி, அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்,” குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்வதில் நோபல் பரிசு என ஒன்று இருந்தால் அது நிச்சயம் இவருக்குத்தான் அந்த பரபரப்பான நேரங்களை உன்னிப்பாக கவனித்தவர்களுக்கு சில விஷயம் புரியும் அபினந்தன் கைது செய்யபட்டார், ஆனால் ஒரு கைதி எப்படி நடத்தபட வேண்டுமோ அப்படி நடத்தபடுகின்றார் என வீடியோ […]