பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காணவே இல்லை

மூச்சுக்கு முன்னூறு தரம் பெரியார் மண் என்பவர்களை எல்லாம் பொன் அமராவதி பக்கம் பற்றி எரியும் இத்தருணத்தில் காணவே இல்லை அரியலூரில் திருமாவுக்காக குரல் கொடுத்த வீரமணியினை இங்கு காணவில்லை, ஸ்டாலின் சத்தமே இல்லை இன்னும் சமூக நீதி இம்சைகளான சுபவீ, மதிமாறன் , கோட்டார் கொளத்தூர்மணி எல்லாம் கனத்த அமைதி இவர்களை மிக நன்றாக கவனித்தால் ஒன்று புரியும் பொதுவாக சாதிகலவரத்தில் கனத்த அமைதி காப்பார்கள் ஆனால் வன்னியன் இருந்தால் ராமதாஸுக்காக பொங்குவார்கள் ஒரே நிபந்தனை […]

அன்னை மரியாள் அலைமரித்து திரிந்தது

பெரிய வெள்ளி துயரத்தில் மாபெரும் துயரம் அன்னை மரியாள் அலைமரித்து திரிந்தது பைபிளின் மகா உருக்கமான காட்சி அது, அதை பிரிவினை கோஷ்டிகள் சொல்லாது , இரக்கமே இல்லா கூட்டம் அது ஆனால் மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும் அழும் மிக உருக்கமான காட்சி அது கலைஞர்களில் அதை மிக உருக்கமாக சொன்னவன் கண்ணதாசன் இப்படியாக உருக்கமாக இயேசு காவியத்தில் சொன்னான் “தாயிருக்கப் பிள்ளைசாகும் சங்கடங்கள் கொஞ்சமோ, சாட்டையாலே வேட்டையாடி சாவதென்றால் தாங்குமோ? வாயிருந்தும் தேவஅன்னை மௌனமாக நின்றனள் […]

நூலகமாக மாற்றிகொடுத்த முதல்வர் உண்டா?

அவர்மேல் பல சர்ச்சை இருக்கலாம் , ஆனால் வாசிப்பினை மூச்சாக கொண்டிருந்தார் பலரை வாசிக்க ஊக்குவித்தார் என்பதை மறுக்க முடியாது கல்வியும் புத்தகவாசிப்பும் ஒரு சமூகத்தை மாற்றும் என மனதார நம்பினார் கலைஞர் உறுதியாக சொல்லலாம் அவர்கள் ஆட்சியில் ஊரெல்லாம் நூலகம் திறந்தார்கள், கிராமத்து நூலகம் முதல் அண்ணா நூலகம் வரை ஆயிரகணக்கான நூலகங்களை கொடுத்தார்கள் கலைஞர் தன் கிராமத்து இல்லத்தை நூலகமாக மாற்றி கொடுத்தார் தமிழகத்தில் எத்தனையோ முதல்வர் இருந்தார்கள் இன்னும் வருவார்கள் ஆனால் இப்படி […]

+2 தேர்வு முடிவு வந்தாயிற்று

+2 தேர்வு முடிவு வந்தாயிற்று இனி நீட் தேர்வுக்காக பாகிஸ்தான் எல்லைக்கு செல்லவும் இங்கே தயாராக இருப்பர் மாணவ மாணவியர் ஆனால் இந்த அரசியல்வாதிகள் கனத்த அமைதி ஒரு பாசிச எதிர்ப்பு போராளியாவது, ஒரு திராவிட சிங்கமாவது இல்லை கல்வியினை இட ஒதுக்கீட்டால் காக்க வந்த கருணையாளவானது நீட் தேர்வு எழுத செல்லும் ஒரு மாணவனை தடுக்கட்டும் பார்க்கலாம் சும்மா தேர்தல் என்றால் நீட் முதல் எல்கேஜி வரை எல்லா தேர்வும் ரத்து செய்வோம் என முழங்க […]

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ் மூடபட்டதற்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் தெரியவில்லை, வண்ணாந்துறையில் உள்பாவாடை காணாமல் போனால் கூட மோடிதான் காரணம் என்பதும் சரியல்ல‌ அம்பானிக்க்கும் விமானம் இல்லை இது வியாபார போட்டி உலகம், எல்லா பிசினஸும் போலவே விமான நிறுவணங்கள் கடும் சவாலில் இருக்கின்றன‌ நீண்ட தூர பயணமான குறிப்பாக அமெரிக்கா ஜப்பான் என பறக்கும் பெரிய லெவல் விமான நிறுவணங்களே தவிக்கும் வேளையில் குறுகிய தூர சேவை விமான நிலை மகா மோசம் உதாரணம் கோலலம்பூர் […]

தேர்தல் முடியும் நேரம் பொன்பரப்பி கலவரம்

தேர்தல் முடியும் நேரம் பொன்பரப்பி கலவரம் என்பதால் பெரும் சிக்கலில் இருந்து தமிழகம் தப்பித்தது இல்லையென்றால் இந்நேரம் மாபெரும் அசம்பாவிதங்கள் ஆங்காங்கே தலைதூக்கியிருக்கும் இம்மாதிரி நேரங்களில் ஒன்றை செய்யலாம் காவல்துறை களத்தில் இறங்கி சம்பந்தபட்ட இரு தரப்பையும் முடக்கி விசாரிக்க வேண்டும் ஆழ விசாரித்தால் இதில் எல்லாம் யாரோ இருவரின் தனிபட்ட பகை தவிர ஏதும் இருக்காது, பழிவாங்க சாதியினை இழுத்திருப்பார்கள் எல்லா சாதிகலவரமும் இப்படித்தான் தொடங்கி அரசியலில் முடியும் அதைவிட முக்கியம் இதை கலவர நோக்கில் […]

தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

எது எப்படி ஆயினும் கடந்த 30 நாளாக கடும்பாடு பட்டு , உணவு மறந்து துயில் மறந்து, குடும்பத்தை பிரிந்து வேகாத வெயிலிலும் வியர்க்கும் இரவிலும் அயராது பாடுபட்டு தமிழக அமைதியினை காத்தவர்கள் தமிழக காவல்துறையினர் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்களை நாம் தெரிவித்தே தீரவேண்டும் அவர்கள் பணி நிச்சயம் அரும்பணி பெரும்பணி தமிழக காவல்துறைக்கு வாழ்த்துக்கள், இந்த தேர்தலில் மிக முக்கியமான பணி அவர்களுடையது

சைமன் மேல் ஏன் கோபம்?

சைமன் மேல் ஏன் கோபம் என்றாலோ அவர் ஏன் ஆபத்தானவர் என்றாலோ பதில் இதுதான் கவனிக்க வேண்டியது சைமனை அல்ல அவன் பிடித்திருக்கும் பிரபாகரனையும் அவனின் சித்தாந்தையும் புலிகள் ஒருநாளும் இந்தியாவினை நேசித்தவர்கள் அல்ல, சக போராளி குழுக்களுக்கு இந்தியா பயிற்சி அளித்ததையே அவர்களால் தாங்கமுடியவில்லை, அந்த கோபத்தை ஈழம் திரும்பியதும் சக குழுக்களை அழித்துகாட்டினார்கள். அதாவது இந்த குழுக்கள் இருந்தால் இந்தியா ஆதிக்கம் செலுத்தும், இவர்களை ஓழித்துவிட்டால் நாமே தனிகாட்டு ராஜா. சிங்களனை மிரட்டும் இந்தியா, […]

போங்கடா டேய்..இதையும் எழுதுங்கடா

அண்ணே , என்ன இருந்தாலும் நேத்தைக்கு அப்படி எழுதிருக்க கூடாது, எங்களுக்கெல்லாம் வருத்தமா போச்சி எதுக்குடா? நீங்க சொல்ற நல்ல விஷயத்தை எல்லாம் பரப்புவோம் அது சோஷியல் மீடியா, யூ டியூப்ன்னு பிச்சிக்கும், உங்க மேல அவ்வளவு மரியாதை இருந்து, அது நேத்தோட போச்சி ஒஹோ இனி நீங்க நல்லபடியா எழுதினாதான் வரும், தயவுசெய்து திருந்துங்க‌ அதெல்லாம் இருக்கட்டும் முன்னாடி எழுதினதெல்லாம் என்ன செஞ்சீங்க‌ அதாண்ணே ஊரெல்லாம் பரப்பினோம் ஆமாண்டா எவன் எவன் பெயரிலோ பரப்புனீங்க, ஒரு […]

நடிகனுக்கு ஒரு நீதி, சாமானியருக்கு ஒரு நீதியா?

இந்த தேர்தல் கமிஷன் மேல் பலத்த சர்ச்சை வருகின்றது ஏராளமான வாக்களர்கள் வாக்காளர் வரிசையில் பெயர் இல்லாமல் வாக்களிக்க முடியாமல் திரும்பியிருக்கின்றார்கள் ஆனால் சிவகார்த்திகேயன் என்பவர் சிறப்பு வாக்கு அளித்தாராம். அவர் பெயர் பட்டியலில் இல்லை என்றாலும் சிறப்பு பிரிவில் அனுமதிக்கபட்டிருக்கின்றார் அவர் என்ன தியாகியா? ராணுவ வீரரா? இல்லை வெளிநாட்டு தூதரா? ஆப்ரிக்க பக்கம் அமைதிபடை வீரராக சென்று திரும்பியவரா? அவருக்கு ஏன் சலுகை? கேட்டால் சட்டத்தில் வாய்ப்பு உண்டாம் ஆனால் அதே சட்டம் சாமான்ய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications