பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தெய்வீகக் குரல் – கே ஜே யேசுதாஸ்

தமிழகத்தில் எவ்வளவோ பாடகர்கள் உண்டு சீர்காழியின் குரல் வெண்கல குரல், சவுந்தராஜனின் குரல் ஆண்மை மிக்கது, பாலசுப்பிரமணியத்தின் குரல் தங்க தூணில் தட்டுவது போன்ற இனிமை ஜேசுதாஸின் குரல் தெய்வீக குரல், அது தேனை குழைத்து வெண்கலத்தில் வார்த்து வெண்ணையில் கலக்கியது போன்ற ஒரு பாந்தமான குரல் அந்த‌ தெய்வீக குரல் என்பது சிலருக்கே வாய்க்கும்,அக்குரல் அமைவது அபூர்வம் அவ்வகையில் ஜேசுதாஸ் மகா அற்புதமான பாடகர், கிட்டதட்ட 40 வருடங்களுக்கு மேலாக பாடிகொண்டிருப்பவர் மலையாள உலகில் இருந்துவந்து […]

அண்ணே பிராமண சதி, ஆரிய சதின்னு சொல்றாங்களே அது என்னெண்ணே?

“அண்ணே பிராமண சதி, ஆரிய சதின்னு சொல்றாங்களே அது என்னெண்ணே? அடேய் இந்த பிராமணன் இருக்கானே, வேலையில கெட்டிக்காரன், நேர்மையா இருப்பான் லஞ்சம் எல்லாம் வாங்கமாட்டான், சுய அறிவு உண்டு, விசுவாசமா இருப்பான் கடவுளுக்கு பயபடுவான் இப்படிபட்டவன வேலைக்கு வச்சிக்க எந்த முதலாளி விரும்பமாட்டான் சொல்லு அய்யோ கொத்திட்டு போயிருவாண்ணே அதாண்டா, அவன் கொத்துவான். ஆனா உள்ளூரிலே நிம்மதியா இருந்தால் அவன் எந்த நாட்டுக்க்கு போவான்? போகவே மாட்டான் அவன அடிச்சி விரட்ட ஒரு சதி நடக்கணுமில்ல, […]

இவ்வளவு இருக்காண்ணே

“அண்ணே, ஒரு சந்தேகம்ணே என்றா.. அண்ணே அடுத்த நாடு இலங்கையில தமிழனுக்கு ஒரு பிரச்சினைன்னா திமுகா பொங்குது ஆமா இந்தியாவுல இஸ்லாமியருக்கு ஒரு பிரச்சினைன்னா முன்னாடி நின்னு கத்துது அட அவனுக வங்கதேச முஸ்லீமுக்கே கத்துறானுக நீ வேற‌ ஆனா ஈரான் முஸ்லீம், சிரியா முஸ்லீம்கெல்லாம் ஏண்ணே கத்தவே மாட்டேங்குது, இவ்வளவுக்கும் காஷ்மீரியும் ஷியா முஸ்லீம்னு சொல்லிக்கிறாங்க‌ அடேய் இது புரியலியா தெரியலண்ணே அட அவனுக இஸ்லாமியர இந்துக்காரன் ஏதும் சொன்னாதான் குதிப்பானுக, அமெரிக்கன் இஸ்ரேல்காரன் எல்லாம் […]

ஒரு காலமும் இப்படி இல்லையே?

ரஜினி படத்தை பார்த்துவிட்டு அவரின் ரசிகர்கள் எல்லாம் ஏன் இதயம், குடல் மற்றும் இதர பாகங்கள் தெறிக்க கத்துகின்றார்கள் என்பது புரியாமலே இருந்தது ஒரு காலமும் இப்படி இல்லையே? இதென்ன புதுவகையான ஆக்ரோஷம் என அச்சபட்டு கேட்டால் ஒரு பயலும் சொல்லவில்லை மிக முக்கியமான ஒருவனை பிடித்து உண்மையினை சொல் உனக்கு ரஜினிகாந்தோடு இமயமலையில் சந்திக்க ஏற்பாடு செய்கின்றேன் என ஆசைகாட்டியதும் உண்மையினை சொல்லிவிட்டான் விஷயம் வேறொன்றுமில்லை சீமானையும் நாம் தமிழர் தும்பிகளையும் அவர்கள் பாணியில் கலாய்க்கின்றார்களாம் […]

இங்கிருந்து கடத்தபடும் சிலைகளை வாங்குவது யார்?

“அன்பேரே கிறிஸ்தவனுக்கு உருவ வழிபாடு அருவருப்பானது, விக்ரகத்தை கடவுள் வெறுக்கின்றார் எங்கே சொல்லபட்டிருக்கின்றது? பைபிளில் சகோதரா பைபிளை யார் கொடுத்தார்கள்? வெள்ளைக்காரன் சரி, இங்கிருந்து கடத்தபடும் சிலைகளை வாங்குவது யார்? அதே வெள்ளைக்காரன் எவ்வளவு கொடுக்கின்றான்? நிறைய, கோடி கோடியாக கொட்டி கொடுக்கின்றான் ஆக உன்னை விக்கிரத்தை தூர எறி என சொல்லிவிட்டு அவன் இங்கிருக்கும் விக்கிரகத்தை எல்லாம் கடத்திகொண்டு போகின்றான் அப்படித்தானே அது வந்து புரோ… உண்மை எதுவென்றால்.. ம்ம்.. உண்மை எதுவென்றால் . நீ […]

ஒரு வரலாற்று சாட்சி ஆலயம்தான் அங்கோர்வாட்

வரலாறு எப்பொழுதும் எங்கும் ஒரு சாட்சியினை மவுனமாக நிறுத்தியிருக்கும், நடந்த கொடுமைக்கும் புரட்டுக்கும் அது சாட்சியாக நின்றுகொண்டிருக்கும், உரிய வேளை வரும்பொழுது அது தன் மவுனத்தை கலைத்து வரலாற்றை மிக சரியாக சொல்லும் அப்படி ஒரு வரலாற்று சாட்சி ஆலயம்தான் அங்கோர்வாட். அங்கோர் வார் எனும் கெமர் மொழியில் “கோவில்களின் நகரம்” என பொருள் இன்று கம்போடியா என அழைக்கபடும் நாடு அன்று காம்போஜம் என்றிருந்தது, இந்தோ சீன நாடுகளுக்கே உரிய வளமான ஆறுகள் அங்கு பெருக்கெடுத்தன, […]

அதில்தான் படம் வெற்றிபெற்றது

“ரஜினியின் பாட்ஷா படம் ஏன் மாபெரும் வெற்றி பெற்றது என்றால் ரஜினி அப்படத்தில் பிள்ளையார் சிலை அருகே வைக்கபட்ட வெடிகுண்டை செயலிழக்க வைத்து இந்துக்களை காப்பார் அதில்தான் படம் வெற்றிபெற்றது ஆனால் இந்த தர்பார் படத்தில் பிள்ளையார் சிலையே இல்லை மும்பையில் எடுக்கபடும் தமிழ்படம் வெற்றிபெற பிள்ளையார் சிலை காட்சி அவசியம் அந்த ரஞ்சித்பயல் பிள்ளையாருக்கு பதில் புத்தனை காட்டி படுதோல்வி அடைந்தான், இந்த முருகதாஸ் பயல் பிள்ளையாரை காட்டாமல் அதே தோல்வி அடைகின்றான் பிள்ளையார் வந்த […]

இஸ்ரேல் உலகை அதிர வைக்கும் விஷயத்தை வெளியிட்டுள்ளது

ஈரானும் அமெரிக்காவும் முட்டிகொண்டிருக்கும் நிலையில் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேல் உலகை அதிர வைக்கும் விஷயத்தை வெளியிட்டுள்ளது இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி “நாம் வான் பாதுகாப்பின் புது யுகத்தில் நுழைந்துவிட்டோம், இனி எதிரியின் ஏவுகனைகளும் விமானமும் நுழையமுடியாதபடி பல அடுக்கு பாதுகாப்பு செய்துவிட்டோம்” என்கின்றது ஆம் லேசர் கற்றையினை வலுபடுத்தி மகா வலுவான வான் வேலியினை அமைத்திருக்கின்றது இஸ்ரேல் ஏற்கனவே அயர்ன் டோம் எனப்படும் சிஸ்டம் அவர்களின் நகரங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நிலையில் […]

புதுவெளிச்சத்துடன் எழும்பி வருவதை உலகமும் ஆச்சரியத்துடன் கவனிக்கின்றது

ஒரு இனத்தை தொடர்ந்து அடிமையாக வைத்திருக்க எல்லா ஆளும் இனமும் செய்யும் நுட்பம் அந்த இனத்தின் அடையாளத்தை ஒழிப்பது அலெக்ஸாண்டர் காலத்தில் அது உண்டு மிகசிறந்த உதாரணம் ரோமர்கள் அழித்து போட்ட யூதர்களின் ஆலயம் அன்றைய இஸ்ரேல் யூதேயா என தனிநாடாக இருந்தது, ஆனால் ரோமருக்கு அடங்கிய நாடாக இருந்தது, ஏரோது அதன் அரசனாய் இருந்தான் அப்பொழுதுதான் இயேசு பிறந்தார் யூதர் அவ்வப்போது கலகம் செய்வதும் ரோமர் அடக்குவதுமாய் காலம் நகர்ந்தது, இயேசுவினை கூட சுதந்திர போராளியாக […]

இந்த குழந்தையினை தர்பாரில் ரஜினி மகளாக நடிக்க வைத்திருக்கலாம்

இந்த குழந்தையினை தர்பாரில் ரஜினி மகளாக நடிக்க வைத்திருக்கலாம் நாம் சொல்வது வலது ஓரமாய் சிரிக்கும் அந்த அழகு குழந்தையினை… அட அட அட‌ “சிரித்தாலே போதும் தெய்வங்கள் கூடும்..”

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications