பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நெல்லை தொகுதியில் திமுக வேட்பாளர்

தென் தமிழகத்தில் நெல்லை தொகுதியில் திமுக வேட்பாளர் தேர்வில் சொதப்பியிருக்கின்றது என்கின்றன செய்திகள் நிச்சயம் அந்த அப்பாவு என்பவர் சரியான தேர்வாக இருந்திருக்க கூடும் இப்போதைய வேட்பாளர் மேல் பலத்த சர்ச்சைகள் ஏராளம் ஓடிகொண்டிருக்கின்றது அது திமுகவின் மொத்த இமேஜையும் காலி செய்திருக்கின்றது பொதுவாக அப்பகுதி காங்கிரஸின் கோட்டை, அதை உடைத்து திமுகவினை மிக நுட்பமாக வளர்த்திருந்தார் கலைஞர் அப்பாவு என்பவரை அப்படித்தான் உள்ளே இழுத்து போட்டு கட்சியினை வலுவாக வைத்திருந்தார் இப்பொழுது அனுபவம் குறைந்த ஸ்டாலின் […]

ரகசிய விசாரணை நடந்தால் நல்லது

ரபேல் விமானத்தின் பாதுகாப்பு அம்சங்கள், நவீன நுட்பங்கள் போன்றவை வெளியில் வராதவண்ணம் ரகசிய விசாரணை நடந்தால் நல்லது அவை சற்று வெளிதெரிந்தாலும் உலக அரங்கில் இந்திய விமானபடை பலத்தின் ரகசியம் வெளிவந்துவிடும் என்பதால் அதைத்தான் செய்ய வேண்டும்

புலிகளிடம் சிக்கிய கிழக்கு மாகாண போராளிகள்

2002 பேச்சுவார்த்தைக்கு பின் புலிகள் இயக்கத்தில் சலசலப்பு வந்தது. முன்பே நாம் சொன்ன விஷயம்தான் ஆனையிறவின் மகத்தான வெற்றிக்குபின்னும் புலிகள் யுத்தத்தை தொடரவில்லை. காரணம் ஆட்கள் பற்றாகுறை யாழ்பாணத்தார் வசதியானவர்கள் என்பதால் புலிகளுக்கு கப்பம் கட்டிவிட்டு ஐரோப்பா , கனடா என தப்ப புலிகளின் ஆள்திரட்டல் குறி வறுமையான கிழக்கும் பக்கம் பதிந்தது இந்நிலையில் நார்வே வேறு பேசிகொண்டிருந்தது, இம்முறை புலிகள் முடிவிற்கு வந்தே தீரவேண்டும் என கட்டளை இட்டன மேற்குலக நாடுகள் பிரபாகரனோ நார்வேக்கு போக்குகாட்டிவிட்டு […]

காங்கிரசல்லா முதல் பிரதமர்

நிச்சயம் மொரார்ஜி தேசாய் இந்தியாவின் காங்கிரசல்லா முதல் பிரதமர், காங்கிரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர் காங்கிரசை எதிர்த்து ஒரு மத்திய அரசு சாத்தியம் என அவர் சொல்லிகொடுத்த வழியில் இடையில் விபிசிங் தோற்றாலும் பின்ன்னாளில் பாஜக பெரும் சக்தியாய் வியாபிக்க முடிந்தது ஆனாலும் மொரார்ஜி தேசாயின் சில சர்ச்சைகள் மறுக்க முடியாதவை அவர் மீதான கருப்பு புள்ளிகள் அவை நல்ல நிர்வாகி, மும்பை மகராஷ்ட்ரா பிரச்சினைகளை எல்லாம் தீர்த்தார். மும்பை போன்றவை தனி நிர்வாகம் கொண்ட தொழில்நிலையங்களாக […]

அதீத பொய்

அடேய் பொய் சொல்லலாம் ஆனால் அதீத பொய் சொன்னால் நாக்கு அழுகிவிடும் திமுக பரப்பும் பொய்யில் முதலாவது சென்னை மாகாணம் தமிழகம் என பெயர்மாற்ற சங்கரலிங்கனார் செத்தார் காமராஜர் கண்டுகொள்ளவில்லை இந்த மொழிவாரி பிரச்சினைக்கு முதலில் செத்தது பொட்டி ஸ்ரிராமலு எனும் தெலுங்கர், மொழிவாரி மாநிலம் வேண்டும் என முதலில் பட்டினி கிடந்து அவர்தான் செத்தார் காமராஜர் அதில் கனத்த அமைதி, அப்பொழுது அமைதியாக இருந்துவிட்டு சங்கரலிங்கனாருக்கு இறங்கி வந்தால் என்னாகும்? தமிழனுக்கு காமராஜர் இறங்கினார் என […]

இஸ்ரேலில் தேர்தல்

மேற்காசியாவின் தனிபெரும் செல்வாக்கு நாடான இஸ்ரேலில் தேர்தல் நடந்துவிட்டது விரைவில் முடிவு அறிவிக்கபடும் விஞ்ஞானத்தின் உச்சத்தில் இருக்கும் நாடு அது, இஸ்ரேலில் நுழையும் காற்றை கூட கண்காணிக்கும் நாடு அது ஆனால் வாக்கு எந்திரம் கிடையாது வாக்கு சீட்டு மட்டுமே, அதுதான் ஆதார பூர்வமான ஜனநாயகமாம் அங்கு பதவிக்கு வரவேண்டும் என்றால் தமிழகம் போல நடிகர் நடிகை வசனகர்த்தா எல்லாமோ அவர்களின் அடிப்பொடியோ வாரிசுகளோ வரமுடியாது அங்கு தேர்தலில் நிற்பவர்கள் நாட்டுக்காக போர், ராணுவம்,உளவுதுறை என சிலவற்றில் […]

புரபல்லா குமார் மகந்தா

அசாம் மாநிலத்தில் ஒரு இஸ்லாமியர் மாட்டுகறிக்கு தாக்கபட்டதாகவும் பன்றிகறி உண்ணுமாறு கொடுமைபடுத்தபட்டதாகவும் பல காட்சிகள் வருகின்றன‌ அசாமில் சிக்கல் ஏராளம், ஒரு காலத்தில் புரட்சி எல்லாம் வெடித்தது மாணவர் புரட்சி வெடித்து அதில் ஒரு தலைவரும் நாட்டுக்கு வந்தார், அவர் பெயர் புரபல்லா குமார் மகந்தா ஆம், இந்தியாவில் 28 வயதில் முதல்வரான முதல் நபர் அவர்தான், இன்றுவரை இளம்வயதில் முதல்வரானது அவர்தான் நாடே அவரை திரும்பி பார்த்தது, மாபெரும் புரட்சி அசாமில் நடந்ததாக உலகம் சொன்னது […]

விளம்பரம் செய்தால் என்ன?

கலைஞர் தன் சாதனைகளை வெளியில் சொன்னதே இல்லை உபிக்கள் வேதனை 2010 வாக்கில் ஒரு பல்கலைகழகம் அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது , அப்பொழுது இவர் என்ன கிழித்துவிட்டார் இவருக்கு டாக்டர் பட்டம் என குரல்கள் எழும்பின‌ அமைதியாக முரசொலியில் எழுதினார் இப்படியாக‌ “உடன்பிறப்பே எனக்கு எதற்கு டாக்டர் பட்டம் கொடுத்தார்கள் என எனக்கே தெரியவில்லை, 14 வயதிலே இந்தியினை எதிர்த்தேனே அதற்கா? 18 வயதிலே பகுத்தறிவு பேசினேனே அதற்கா? 20 வயதிலே சாதி ஒழிக்க கிளம்பினேனே […]

அடேய் யார்டா நீங்க…

அடேய் யார்டா நீங்க… எம் பதிவினை இப்படியா திருடி வீடியோ ஆக்குவீர்கள்? இப்படி எல்லாமா எம்மை கவனிப்பீர்கள்? எம் கை கால்கள் எல்லாம் நடுங்குகின்றது எழுதுவது நாம் அதை வாசித்து கைதட்டலும் சில டாலர்களும் வாங்குபவன் எவனோ ஒருவன், விதி என்பது இதுதான். இவ்வளவு கவனம் நாம் பெறுவது நல்லதல்ல, இதெல்லாம் எம் எல்லைக்கு அப்பாற்பட்டது (அடேய் ராசா இதேபோல் தலைவி பதிவினையும் எடுத்து அவரிடம் காட்டிவிடுவாயா? ஜென்மபலன் பெற்ற மகிழ்சியில் இந்த முகநூலை விட்டு சென்றுவிடுகின்றேன் […]

ஹிட்லரின் விஞ்ஞானிகள் கூட்டத்துக்கு வராத ஐடியா

ஹிட்லரின் விஞ்ஞானிகள் கூட்டத்துக்கு வராத ஐடியா கூட அங்கிள் சைமன் கோஷ்டிக்கு வரும் ஒடும் ரயிலில் மின்சாரம் எடுப்பது சாத்தியமென்றால் மற்ற நாடுகளில் ரயிலே இல்லையா? இதுபற்றி ஒரு தும்பியிடம் விசாரித்தோம், தும்பி ஆர்வமாக சொல்லிற்று “அண்ணே ஒரு 11 ஏக்கர் நிலம் வேண்டும் அதில் நிறைய தண்டவாளம் அமைத்து ரயிலை ஓடவிட வேண்டும், அது ஓட ஓட டர்பன்களை சுழற்றினால் மின்சாரம் எளிது ஆளுக்கு 25 பைசாவுக்கு கொடுக்கலாம், ரயில் என்சின்ல புலி சின்னமும் பிரபாகரன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications