பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திமுகவுக்கு என்ன தயக்கம்?

அன்றொரு நாள் அடைந்தால் திராவிட நாடு எனும் மாபெரும் லட்சியத்தில் இருந்து திமுக பல்டி அடித்ததோ அப்படி ஒரு காட்சி இப்பொழுது நடக்கின்றது இந்த திமுக திகவின் நாத்திகம் திராவிடம் இன்னபிற எல்லாம் கொள்கைபிடிப்போ இல்லை புரட்சி சிந்தனையோ அல்ல எல்லாம் உள்நோக்கம் கொண்ட அரசியல், நுட்பமான அரசியல் அவர்கள் அப்படித்தான் கொள்கை என்பார்கள் உறுதி என்பார்கள் ஆனால் அவர்களின் வாக்குக்கு ஆபத்தென்றால் இல்லை பதவி கிடைக்க பல பல்டி அடிப்பார்கள் உதாரணம் திராவிட நாடு முதல் […]

50 வருஷம் இழுக்கலாம்

“ராமர் கோவில் இன்னும் கட்டவில்லை, கட்டவும் முடியாது, ஆனா ஏதாவது செய்யாமல் தேர்தல் பக்கமும் செல்ல முடியாது அதாங்க சொல்றேன், முதல்ல மசூதி இருந்த இடத்துக்கு அப்பால அனுமாருக்கு ஒரு சின்ன கோவில் கட்டுவோம், அப்படியே விஸ்வாமித்திரர்க்கு ஒன்னு கட்டுவோம் 10 வருஷம் அத சொல்லியே அரசியல் செய்யலாம், அப்புறமா கைகேயி கூனிக்கு சிலை வச்சி கல் எறிய சொல்லுவோம், ஆத்தங்கரையில குக‌னுக்கு படகு கோவில் கட்டுவோம், லட்சுமணனுக்கு நடுகாட்டுக்குள்ள கட்டுவோம் அப்படியே 50 வருஷம் இழுக்கலாம் […]

இந்திய தளபதி இன்று அதை உறுதிபடுத்தியிருக்கின்றார்

பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கும் எப்16 விமானம் வீழ்த்தபட்டதற்கும் வலுவான ஆதாரம் இந்திய ராணுவ தளபதியால் வெளியிடபட்டிருக்கின்றது இன்னும் ஏராளமான ஆதாரம் உண்டெனினும் அதை பாதுகாப்பு கருதி தரமுடியாது என்ற இந்திய தரப்பு, ரேடார் படம் ஒன்றை மட்டும் உலகிற்கு தந்திருக்கின்றது அதில் பாகிஸ்தானிய விமானங்கள் வந்த தகவல் அட்டகாசமாக பதிவு செய்யபட்டிருக்கின்றது அதில் எஃப்16 ரகமும் உண்டு இதை கொடுத்தது பாஜகவின் போட்டோசாப் பிரிவு அல்ல‌ மாறாக இந்திய ராணுவ துணைதளபதி ஆர்.ஜே.கே கபூர் கூடுதலாக பாகிஸ்தான் […]

இளைய இந்திரா வரட்டும், இந்தியா செழிக்கட்டும்

பிரியங்கா தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வரலாம் என்கின்றார்கள், அப்படி வந்தால் அவரை வாழ்த்தி வரவேற்கலாம் இந்தியாவுக்கு தனிபெரும் தலைவர்கள் தேவை, இந்நாட்டின் ஒருமைபாட்டையும் ஒற்றுமையினையும் பாதுகாக்க ஜாதி , மதம் இனம் மொழி கடந்த தலைவர்கள் தேவை காலத்தினால் மோடி உருவாகிவிட்டார் நல்லது, ஆனால் அது ஒரு துருவ தலமையாகிவிடும் அது தேசத்திற்கு நல்லதல்ல‌ மோடிக்கு சமமான நல்ல ஆளுமை இன்னொரு இந்திய ஆளுமையாக வரவேண்டும் அதுதான் தேசத்துக்கு நல்லது அப்படி ஒரு நல்ல ஆளுமையாக வசீகரம் மிகுந்த […]

மிக்கிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்@07th April

இன்று ஆயிரம் கார்ட்டூன்கள் வரலாம், ஆனால் கார்டூன் மூலம் உலகை திரும்பி பார்க்க வைக்கமுடியும் என நிரூபித்த முதல் நபர் வால்ட் டிஸ்னி பெரும் படிப்பில்லை, சர்ச்சில் கூட வேலை செய்ய லாயக்கில்லை என்றார்கள். அவரின் தொடக்க வாழ்வு அப்படி இருந்திருக்கின்றது தவறினை சரியாக செய்தால் வெற்றிபெறலாம் என்பது போல தத்ரூப ஓவியங்களை கிண்டலாக சரியாக வரையவேண்டும் என அவர் வரைந்தார் அப்படி வந்ததுதான் மிக்கி மவுஸ் அந்த மிக்கி மவுஸ் உலகத்தை கலக்கியது கொஞ்சமல்ல, இரண்டாம் […]

களத்தில் ரசிக்க வைத்த காட்சி இது..

குழந்தைகளை மிக நேசித்தார் நேரு, அவரை சந்திக்கும் குழந்தைகள் ரோஜா மலர் ஒன்றை கொடுத்தால் குழந்தை போல் அதை மகிழ்வுடன் வாங்கிகொள்வார் என்பார்கள் வரலாறு திரும்புகின்றது மிக பெரும் பாதுகாப்புடன் கடும் நெருக்கடியுடன் பிரச்சாரம் செய்யும் அந்த நேருவின் வாரிசு , ஒரு சிறு குழந்தைக்காக தன் வாகனத்தை நிறுத்தி அக்குழந்தையிடம் இருந்து ரோஜாவினை பெறுகின்றது கள்ளமில்லா பிள்ளைமனம் என்பது இதுதான், மேன் மக்கள் என்றும் மேன் மக்களே சுட்டாலும் சங்கு வெண்மை தரும்.. களத்தில் ரசிக்க […]

பிணம் எங்கோ அங்கு கழுகுகள் கூடும்

“பிணம் எங்கோ அங்கு கழுகுகள் கூடும்” என்பது பைபிள் வாக்கு கச்சா எண்ணெய் எங்கு இருக்கின்றது அங்கு பிணம் விழுந்தாக வேண்டும், அங்கு நமக்கு பணம் வந்தாக வேண்டும் என்பது அமெரிக்க கொள்கை ஆச்சரியமாக அமெரிக்க அரசின் சின்னமும் கழுகு இது காலம் வரை அக்கழுகு எங்கெல்லாம் எண்ணெய் உண்டோ அங்கெல்லாம் பிணகுவியல் நடத்தியது இப்பொழுது அந்த கழுகுக்கு ஆபத்தாக இரு கழுகுகள் வந்திருக்கின்றன, அதன் பெயர் ரஷ்யா ஆம் ஆச்சரியமாக ரஷ்ய அரசின் அடையாளம் இரு […]

தேசபக்தி இவர்களிடம் படாதபாடு படுகின்றது

பி.எஸ்.என்.எல் மட்டுமல்ல ஏர் இந்தியாவும் கடும் நஷ்டத்தில் இருக்கின்றது கிட்டதட்ட திவால் நிலை ஆனால் அதை மீட்டெடுக்காமல் அதற்கு முயற்சி செய்யாமல் ஜெய்ஹிந்த் என சொல்ல சொல்வது எல்லாம் தேசிய அவமானம் ஏர் இந்தியா இருக்கும் லட்சணத்திற்கு ஜெய்ஹிந்த் என சொன்னால் அது இந்தியாவுக்கு மாபெரும் தலைகுனிவு, உலகமே சிரிக்கும் செத்துகொண்டிருப்பவனுக்கு சிகிச்சை அளிக்காமல் ஜெய்ஹிந்த் என சொல்ல சொல்வது காட்டுமிராண்டிதனம் ஜெய்ஹிந்த் என சொல்லும்பொழுது சென்னை விமான நிலையம் 100ம் முறை இடிந்துவிழும், அப்ப்பொழுதும் விழுந்துவிட்டது […]

அவர்கள் ஒருமாதிரி என தெரியும்

அவர்கள் ஒருமாதிரி என தெரியும், ஆனால் இப்படி அரைகிறுக்கு கூட்டம் என தெரியாது கலைஞரின் வாழ்வே திறந்த புத்தகம், அதுவும் கடைசி காலங்களில் எதுவும் மறைக்கபடவில்லை அவருக்கு முடியாவிட்டாலும் மாலை 1 மணிநேரமாவது மக்கள் அவரை சந்திக்க முடியும் சந்தித்த சாட்சிகள் ஏராளாம், ஆம் பாமரனும் சாமானியனும் “ஹலோ மிஸ்டர் கருணாநிதி ஹவ் ஆர் யூ” என சந்திக்க முடிந்தது முடியாநிலையிலும் முடிந்தவரை பார்வையாலே வரவேற்றார் கலைஞர் பிரத்யோக மருத்துவர் அவர் அருகிலே இருந்ததும், அவரை கடைசி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications