பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அமைதிபடை நினைவிடம்

மார்ச் 31ல் 29 வருடங்களுக்கு முன்பு இந்திய அமைதிபடை திரும்பியது ஏதோ அமைதிபடை என்பது புதிதாக சென்றது அல்ல, முன்பே சென்றது, இது தெரியாமல் பலர் புலம்புவர் அமைதிபடைக்கு முன்பே ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றால் நாடு இலங்கையில் தலையிடுவதை இந்தியா அனுமதிப்பதில்லை. வடமராட்சியில் புலிகள் வளைக்கபட்ட பின் , அன்றே கொள்ளிவைக்க ஜெயவர்த்தனே கிளம்பிய நிலையில்தான் ஐநா […]

எனக்கு தெரியாமலா?

“என்னது சி 45 ராக்கெட் பறந்துவிட்டதா? எனக்கு தெரியாமலா? கிராதகர்கள் எனக்கு தெரியமலே பறக்கவிட்டிருக்கின்றார்கள்.. உடனே இரண்டுவார்த்தை பேசாவிட்டால் எப்படி? தாங்க முடியவில்லை அந்த எமிசாட் சுற்றுபாதைக்கு வந்ததும் பிரேக்கிங் நியூஸ் போட்டு விட சொல்லிவிடலாம்….”

திராவிட கல்வி புரட்சி

தமிழர்களின் கல்வி பணிக்காக கட்சி வளத்தவர்கள் திமுகவினர், ஒரே சிக்கல் என்னவென்றால் சொந்தமாக நடத்துவார்கள் படிப்பு தமிழருக்கு, பணம் அவர்களுக்கு . இதன் பெயர் திராவிட கல்வி புரட்சி அப்படி துரைமுருகனுக்கும் கல்லூரி உண்டு, அதில் மிகபெரிய ரெய்டு நடத்தியிருக்கின்றது வருமானவரிதுறை மிகபெரிய பணம் சிக்க்கியிருக்கின்றது அதற்காக அதிமுக பணம் கொடுக்காத கட்சி என சொல்லமுடியாது, ஆட்சி இருப்பதால் அவர்கள் சிக்கமாட்டார்கள் இவர்கள் சிக்கிவிட்டார்கள் மிக துல்லியமாக அடித்திருக்கின்றார்கள் என்னதான் எதிரி என்றாலும் டிடிவி தினகரனிடம் துரைமுருகன் […]

வாழ்த்தி வணங்குகின்றது

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. சி.45 ரக ராக்கெட் 28 செயற்கைகோளுடன் அது பறந்திருக்கின்றது, இதில்தான் இந்தியாவின் மாய கண்ணாண அந்த எமிசாட்டும் இருக்கின்றது இந்த எமிசாட்டுக்குத்தான் அந்த செயற்கைகோள் ஏவுகனையினை இந்தியா சோதித்தது மிக உயரத்தில் அதை நிலைநிறுத்தும்பொருட்டு இந்திய ராக்கெட் சென்று கொண்டிருக்கின்றது, விரைவில் நிலை நிறுத்தும் 28 செயற்கை கோளை சுமந்து செல்வது சாதாரண விஷயமல்ல, ஒரு காலத்தில் இந்தியாவிற்கு கிரையோஜனிக் நுட்பத்தை தர கூடாது என தடுத்த அமெரிக்காவின் செயற்கை […]

வீரமணி என்பவரை இப்பொழுது கானவில்லை

வழக்கமாக பதிலுக்கு பதில் பேசும் வீரமணி என்பவரை இப்பொழுது கானவில்லை நடுகடலில் பதுங்கிவிட்டார் போல.. இந்துக்களின் எழுச்சி மிக கடுமையாக உள்ளது, இந்த விஷயம் திமுகவுக்கு மிக பெரும் தலைவலியாக மாறிவிட்டது விஷயம் வெடிக்கின்றது, தமிழகம் திமுகவுக்கு மிக பெரும் எதிர்ப்பினை பதிவு செய்கின்றது வீரமணியினை முழங்காலில் நிறுத்தி மன்னிப்பு கேட்க வைக்காமல் ஸ்டாலின் தரப்பு தேர்தல் பிரச்சாரத்திற்கு மேற்கொண்டு சொல்லமுடியாது போல் தெரிகின்றது மிக பெரும் எதிர்ப்பினை திமுக சந்திக்கும் நேரம் வந்துவிட்டது, எப்படி கடக்க […]

சல்மா புறக்கணிக்கபடுகின்றாரா?

தூத்துகுடியில் அணல் பறக்கும் பிரச்சாரம் செய்கின்றார் கனிமொழி திமுகவின் தற்கால பென்கள் அணிபற்றி தெரிந்தவருக்கு தெரியும், திமுக மகளிரணியின் முகங்கள் பிரபலமான முகங்கள் வெகுசில‌ கனிமொழி, தமிழச்சி என வரும் அந்த பட்டியலில் கவிஞர் சல்மா என்பவரும் வருவார் கடந்த பல வருடங்களாக திமுக நடத்திய எல்லா போராட்டத்திலும் அந்த அம்மணி இருந்தார், கைதானார் சிறை சென்றார் திமுகவில் இருக்கும் இஸ்லாமிய பெண்மணி என்ற வகையில் சிறுபான்மையினரை கவரும் அம்சமும் அதில் இருந்தது அப்படிபட்ட கவிஞரை தூத்துகுடியில் […]

நல்ல வேலைக்காரனாக இருந்தார்

ஆம் சசிகலாவுடனான பிணக்கான காலங்களில் சோ ராமசாமி ஜெயாவின் மிடாஸின் இயக்குநராயிருந்தார் நல்ல வேலைக்காரனாக இருந்தார், கொடுத்த பணியினை செய்தார் 1 பைசா அதில் திருடவில்லை, ஊழல் செய்யவில்லை சசிகலா திரும்பி வந்தபின் அதை விட்டு கவுரவமாக வந்தார் அவர் என்ன பெரியாரோடு இருந்து அவர் சொத்துக்களை ஒரு கும்பல் அமுக்கியது போல் அமுக்கினாரா? இல்லை டிவி பிரிக்கின்றோம், உங்கள் முதலீடு 100 கோடிதான் வாங்கிகொண்டு ஓடுங்கள் என அக்குடும்பம் சண்டையிட்டதே அப்படி சண்டையிட்டாரா? வேலைக்காரனாய் சென்றார், […]

பல மொழிகள் கற்றல் வேண்டும்

இரு நாட்களாக இந்த சங்கரர், ராஜானுஜரை எல்லாம் படிகின்றேன் அவர்களின் தத்துவம் ஓரளவு புரிகின்றது, முழுக்க புரியவில்லை கொஞ்சம் சிரமாயிருக்கின்றது ஆனால் ஒன்று புரிகின்றது அவர்கள் தமிழர்கள் ஆனால் சமஸ்கிருதம் கற்றிருக்கின்றார்கள் அதை கற்றதாலேயே அவர்களால் ஒட்டுமொத்த இந்தியாவினையும் ஒரு காலத்தில் கட்டி போட முடிந்திருக்கின்றது, மிக பெரும் ஆளுமை செய்ய முடிந்திருக்கின்றது லத்தீனும் போர்த்துகீசிய மொழியும், ஆங்கிலமும் பேசிய கிறிஸ்தவர்கள் இங்கு வந்து தமிழ்படித்தே இங்கு ஆதிக்கம் செலுத்தினார்கள் அந்த வணிகம் ஆட்சி என வந்த […]

சொத்து சேர்க்காமல் சென்ற அவன் உத்தமனே

சோ ராமசாமி சமூக விரோதி, சமூக நீதிக்கு ஆபத்தானவர் அயோக்கியர் என ஒரு கும்பல் சொல்கின்றது அந்த மனிதன் கடைசிவரை உன்மையினை சொன்னான், அது திராவிட மோசடியோ ஈழ மோசடியோ கடைசி வரை உண்மையினை சொன்னான் ஈழதமிழருக்கு துரோகம் செய்கின்றீர்கள் என ஜெயவர்த்தனேவிடம் வாதாடிய அவனேதான், ஈழபுலிகளின் அதிதீவிரவாதத்தையும் கண்டித்தான் காங்கிரசின் பல தவறுகளை கண்டித்த அவன், பாஜகவின் மறுபக்கத்தையும் சாட தயங்கவில்லை ஒரு விஷயம் கவனியுங்கள் எவ்வளவோ எழுதியவன் பேசியவன் அவன் ஆனால் சொத்து என […]

அனைத்தையும் செய்கின்றது பாகிஸ்தான்

கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கின்றது பாகிஸ்தான் அந்த புல்வாமா தாக்குதல் பதிலுக்கு இந்தியாவின் எல்லை தாண்டிய தாக்குதல் என பிப்ரவரிமாதம் கடும் பதற்றம் நிலவிய பொழுது, எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் ஒன்று விழுந்தது நினைவிருக்கின்றதா? இந்தியா அதை விபத்து என்றது, ஆனால் விபத்து என்றால் அது உடைந்தா விழும் என்ற கேள்வி அப்பொழுதே எழுந்தது? காஷ்மீர் தீவிரவாதிகளிடம் சாம் ஏவுகனைகள் வந்துவிட்டதா என்ற பதற்றம் எல்லாம் வந்தது, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications