எது தேவை
இந்திய விஞ்ஞானிகள் அறிக்கைபடியும் உலக பத்திரிகைகள் தந்திருக்கும் தரவின் படியுமே எழுதுகின்றோம் இந்தியா செய்திருக்கும் இந்த செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகனை சோதனைக்கு DRDO 2012லே அனுமதி கேட்டது ஆனால் அப்போதிருந்த காங்கிரஸ் அரசு அதற்கு மறுத்தது, ஏனென்றால் அதற்கு முன்பிருந்தே பல சிக்கல்களை அது சர்வதேச அளவில் சந்தித்தது உதாரணம் அணு ஆயுத பரவல் உட்பட பல நெருக்கடிகள் இருந்தன, ஜெயா கூட சீறினார் நினைவிருக்கின்றதா? ஆம் இந்த ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்டால் இந்தியா இனி அணு […]