பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஈரானில் உக்ரைனிய விமானம் வீழ்ந்ததில் அரசியல் ஆரம்பாயிற்று

ஈரானில் உக்ரைனிய விமானம் வீழ்ந்ததில் அரசியல் ஆரம்பாயிற்று அது விழும் பொழுதே, அதாவது ஈரானின் விமான நிலையம் அருகே அது 180 பயணிகளோடே விழுந்தபொழுது பெரும் சர்ச்சையாயிற்று ஆனால் அந்த நேரம் ஈரான் அமெரிக்க முகாம்களை தாக்கிகொண்டிருந்ததால் சிக்கல் இல்லை இப்பொழுது அதை வீழ்த்தியது அமெரிக்காவா ஈரானா என்ற சர்ச்சை வெடிக்கின்றது ஏதோ நடந்திருக்கின்றது, ஈரான் அமெரிக்க முகாம்களை தாக்கிய நேரம் தங்கள் வான்வெளியினை பலபடுத்தியிருக்கலாம் அதில் ஏதும் எதிர்பாரா விஷயம் நடந்திருக்கலாம் என்பது ஒரு தியரி […]

ஒருவரை நம்ப இன்னொருவர் தயாராக இல்லை

ஈரானும் அமெரிக்காவும் யுத்தத்துக்கு தயார் இல்லை என பரஸ்பரம் அறிவித்து கொண்டாலும் ஒருவரை நம்ப இன்னொருவர் தயாராக இல்லை இந்த பய இவ்வளவு நடந்தும் சண்டைக்கு வரவில்லை என்றால் வேறு ஏதோ திட்டமிடுகின்றான் என இரு நாடுகளுமே ஒன்றை ஒன்று சந்தேகத்தோடு பார்த்துகொண்டிருக்கின்றன‌ இருவருக்குமே தூக்கமில்லை தலையினை பிய்த்துகொண்டிருக்கின்றார்கள் பழைய படத்தில் நம்பியாரும் ராம்சந்திரனும் சண்டைக்கு முன்பு அரைமணி நேரம் சுற்றி சுற்றி வருவதை போல் வருகின்றார்கள் ஆனால் கடைசி வரை அப்படியேத்தான் சுற்றிகொண்டிருப்பார்கள் போலிருக்கின்றது

எந்த கட்சி ஊர்வலம் என்றாலும் கோவில் யானை போல் சென்றுவிடுகின்றார்கள்

திருச்சியில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவாக பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பெரும் கூட்டம் கூடியது : செய்தி காங்கிரஸ், அதிமுக, திமுக, கறுப்பு சட்டை திக, இஸ்லாமியர் கட்சி, திருமா கட்சி, இப்பொழுது பாஜக என பெரும் கூட்டம் எல்லா கட்சிக்கும் கூடுகின்றது. திருச்சி ஒரு மாதிரி ஊராக இருக்கும் போல அதாவது அந்த ஊர் மக்கள் எல்லா கட்சியிலும் இருக்கின்றார்கள் , அதனால் எந்த கட்சி ஊர்வலம் என்றாலும் கோவில் யானை போல் சென்றுவிடுகின்றார்கள்

அதை பார்க்காவிட்டால் எப்படி?

சாலையில் அலங்கார கார்கள் அணிவகுப்பதற்கும் தேர் வருவதற்கும் வித்தியாசம் உண்டு, ரஜினி படம் அந்த தேர்வகை , அதை பார்க்காவிட்டால் எப்படி? அப்படி தர்பார் படத்துக்கு போயாயிற்று, தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஒரு பெரும் முடிவோடு தமிழகத்தை சுற்றிவருவது தெரிகின்றது. மிகபெரும் கோடீஸ்வரனான அந்த ஈழதமிழன் மீனுக்கு இரை போடும் பொழுது போக்கு போல தமிழ் சினிமாவினை தயாரிக்கின்றார் போல‌ தர்ப்பார் படத்தில் கதை என்பது முருகதாஸின் பழைய படங்களின் கதை, நாகம் தன் குட்டியினை தானே விழுங்குமாம், […]

வைகோ எனும் தமிழக சாபத்தை மன்னிக்கவே முடியாது

எதை வேண்டுமானாலும் மன்னிக்கலாம், ஆனால் துணை ஆய்வாளர் இரு சர்ச்சைகுரிய நபர்களால் சுட்டு கொல்லபட்டவுடன் அவர்கள் மணல் கொள்ளையர் என சொன்ன வைகோ எனும் தமிழக சாபத்தை மன்னிக்கவே முடியாது அவர்கள் தீவிரவாதிகள் என எல்லோரும் சொல்ல தயங்கும் நேரத்தில் , விசாரணை முடிவு வரட்டும் அதற்குள் ஏதும் சொல்லகூடாது என அமைதிகாக்கும் நேரத்தில் வைகோவுக்கு மட்டும் அவர்கள் மணல் கொள்ளையர்கள் என சொன்னவன் எவன்? மணல் கொள்ளையன் லாரியுடன் வராமல் சும்மா சுட்டு விட்டு ஓடுவானா? […]

பல கிறிஸ்தவர்கள் பொங்கிவிட்டார்கள்

நாம் பொங்கல் பண்டிகை பற்றி சொன்னதற்கு அதாவது கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் கொண்டாடா நிலையில் அவர்களுக்கு ஏன் பொங்கல் பரிசு என சொன்னதற்கு பல கிறிஸ்தவர்கள் பொங்கிவிட்டார்கள் இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் அவர்களுக்கு பைபிளே ஒழுங்காக தெரியவில்லை அல்லது படிக்கவே இல்லை என்பது நன்றாக தெரிகின்றது பரிதாபம் நாம் என்ன சொன்னோம், பொங்கலின் பிரதானம் சூரியனுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு, பொங்கலின் முதல் தத்துவமே அதுதான். எந்த கிறிஸ்தவன் இயேசுவினை விட்டு இன்னொரு விஷயத்தை வணங்குவான்? வணங்கட்டும் […]

கருணாநிதிக்கு அந்தமானில் ஏன் சிலை திறக்கின்றார்கள்?

கருணாநிதிக்கு அந்தமானில் ஏன் சிலை திறக்கின்றார்கள் என பார்த்தால், ஸ்டாலினுக்கு அங்கு பெரும் மரம் அறுக்கும் தொழிற்சாலை உண்டு என தகவல் கசிகின்றது, சில செய்திகள் வருகின்றது சமூக நீதி என்பதும், பிராமணரிடம் இருந்து விடுதலை என்பதும் மர ஆலை நடத்துவது போலிருக்கின்றது.. ஆக “ஆரிய கூத்தாடினாலும் தாண்டவகோனோ, காசு காரியத்தில் கண் வையடா தாண்டவகோனே, முட்டா பயலை எல்லாம் தாண்டவகோனே காசு முதலாளி ஆக்குதடா தாண்டவகோனே..” எனும் பராசக்தி பாடல் வரி நினைவுக்கு வருகின்றதா இல்லையா?

குஷ்பு சங்கம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க்கும்

அவர்கள் சிறுபான்மையினர் என்பதாலும், இத்தேசம் மதசார்பற்ற தேசம் என்பதாலும் , இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு குறிப்பாக கன்னியாகுமரி வளர்ச்சிக்கு மகா சேவை செய்தவர்கள் என்பதாலும் காவலரை மிக விரைவாக சொர்கத்துக்கு செல்ல உதவி செய்த அந்த இருவருக்கும் ஆளுக்கு 50 லட்சம் பணமும், எஸ்பி அளவில் ஒரு வேலையும் கொடுக்க குஷ்பு சங்கம் வற்புறுத்துகின்றது இது போக வீட்டில் ஒருவருக்கு அல்லது எல்லோருக்கும் அரசு வேலை வேண்டாம் மாறாக சம்பளம் மட்டும் கொடுக்க வேண்டும் அதற்கு மேலாக […]

மகா அதிரடி நடவடிக்கைகள் உடனே தேவை..

இதே கன்னியாகுமரிக்கு ஒரு தலித் செத்திருந்தால் திருமா கோஷ்டி ஓடி வந்திருக்கும் ஒரு இஸ்லாம் செத்திருந்தால் ஸ்டாலின் பறந்து வந்திருப்பார், ஈழதமிழனாக இருந்தால் சைமனும் நெடுமாறனும் திருமுருகனும் வந்திருப்பார்கள் செத்தவன் ஒரு காவல்துறை அதிகாரி என்பதாலும் கொன்றவன் சிறுபான்மை என்பதாலும் ஒரு பயலையும் காணவில்லை இவ்வளவுக்கும் செத்தவன் சிறுபான்மையின கிறிஸ்தவனே, அப்படியும் சத்தமில்லை கிறிஸ்தவ பாதிரி ஜெகத் கஸ்பரையும் காணவில்லை, ஈழத்தில் செத்தால்தான் அவர் அழுவார் போல‌ இதுவே ஒரு உயர்சாதி இப்படி சுட்டு கொன்றிருந்தால் என்ன […]

இதெல்லாம் என்ன டிசைனுண்ணே புரியல..

ஆமா, தெரியாமத்தான் கேக்குறேன் பொங்கல பெரும்பாலும் சூரியன வணங்காத கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் கொண்டாடுறதே இல்ல, அவங்க வழக்கபடி சூரியன வணங்க்க கூடாது, மாட்டை வணங்க கூடாது, அவங்க மதம் சொல்லாத எதையும் செய்ய கூடாது சரிதான் அவங்க வழக்கம் அப்படி ஆனா அவங்க கொண்டாடாத‌ பொங்கலுக்கு எதுக்கு அவங்களுக்கு இலவச பரிசும் ஆயிரம் ரூபாயும், என்ன கணக்கு இதுண்ணே புரியல, நாம கேட்டால் பழனிச்சாமி சொல்லவா போறாரு.. சட்டபடி அவுகளுக்கெல்லாம் லீவே கொடுக்க கூடாது, ஒழுங்கா வேலைக்கு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications