பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அந்த கால திமுகவினர் நடத்திய பத்திரிகைகள் இதோ

அந்த கால திமுகவினர் நடத்திய பத்திரிகைகள் இதோ மதியழகன் -தென்னகம்; அண்ணாதுரை -திராவிட நாடு; என் வி நடராஜன் -திராவிடன்; ஆசைத்தம்பி- தனியரசு; சி பி சிற்றரசு -போர்வாள்; கண்ணதாசன்-தென்றல்;கருணாநிதி-முரசொலி; ஆர் எஸ் தங்கபழம்-கிளர்ச்சி; அரங்கண்ணல்-அறப்போர்; மனோகரன்-விந்தியம்;பி எஸ் இளங்கோ -மாலைமணி கட்சி பத்திரிகை – நம்நாடு; எம் ஜி ஆர்-சமநீதி; மாறன்-மறவன் மடல்;நெடுஞ்செழியன் -மன்றம் உண்மையில் இதை தொடங்கி வைத்தது பெரியாரின் வேலை, அவர்தான் முதலில் தொடங்கினார் ஆனால் பாமர தமிழ் பெரியாரின் கருத்துக்கள் என்றாலும் விடுதலை குடியரசில் அதை தேன் தடவி கொடுத்தவர் அண்ணா ஆம், அவரே எப்படி […]

கடவுள் இருக்கான் பாலாஜி..

காமராஜர் கக்கனுக்கு பின் ஒரு சாமன்யர் காங்கிரஸில் பெரும் அடையாளமாக உருவாகிவருவது வரவேற்கதக்கது கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி இருவரில் யார் சிறந்தவர் என்றால் சாட்சாத் ஜோதிமணிதான் 42 வயதேயாகும் ஜோதிமணி பெரும் வரலாறு படைக்க வாழ்த்துக்கள் (கடந்த காலங்களில் பலமுறை இவரை தோற்கடிக்க பெரும் பணத்துடன் களமிறங்கிய செந்தில் பாலாஜி இப்பொழுது அம்மணிக்கு உதவியாக வந்து நிற்கின்றார் கடவுள் இருக்கான் பாலாஜி..)

தேர்தல் துளிகள் 27/03/2019 (1)

ராசாத்தி அம்மாள் நிச்சயம் முருகனிடம் வேண்டியிருக்க மாட்டார், ஆனால் வள்ளியிடம் வேண்டியிருப்பார் ராசாத்தி அம்மாளின் கஷ்டம் அந்த வள்ளி ஒருத்திக்குத்தான் முழுமையாக புரியும் என்பதால் வேண்டுதல் நிச்சயம் ஏற்கபட்டிருக்கும் முத்துவேலர் சொத்தே..முத்தமிழர் வித்தே..முத்துநகர் முத்தே… (இதுபோன்ற ஏக அடைமொழிகள் சங்கத்து கைவசம் உள்ளது, வேண்டியவர்கள் தொடர்பு கொள்ளவும்) தமிழ்நாட்டின் மிகபெரும் சாபக்கேடு அதிமுக அதுவும் அதன் அடுத்த வெர்ஷனான தினகரன் கோஷ்டியும் இத்தேர்தலோடு காணாமல் போக வேண்டும் (அதிமுக இல்லா இடத்தில் அதனையொற்றி களமிறங்க நினைக்கும் பாஜக […]

சட்டி சுட்டதடா கை விட்டதடா

சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடாமீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடாஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடாஅமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா (பாபர் மசூதி முதல் திப்பு சுல்தான் வரலாறுவரை உலகிற்கு ஒரு வரலாறு என்றால் சங்கிகளுக்கு தனி வரலாறு அவனுகளாக புத்தகம் எழுதி வைத்துகொள்வது , அதைத்தான் நாமும் படிக்க வேண்டுமாம் பேசவேண்டுமாம். […]

சாமான்ய பெண்மணி

அந்த சென்னிமலை ஜோதிமணி எனும் சாமான்ய பெண்மணிக்கு வாய்ப்பு கொடுத்து பெரும் வரவேற்பினை பெற்றிருக்கின்றார் ராகுல் காந்தி அம்மணி காங்கிரசுக்காக வாழும் தொண்டர், அவருக்கு வாய்ப்பு கொடுப்பது நல்ல விஷயம், அதைத்தான் செய்ய வேண்டும் காங்கிரஸில் பணமில்லா சாமன்யருக்கும் வாய்ப்பு வழங்கபடும் எனும் நம்பிக்கையினை விதைத்திருப்பதற்கு அவரை வாழ்த்தலாம் இது இன்னொரு கட்சியில் சாத்தியமா என்றால் சத்தியமாக இல்லை அப்படிபட்ட ராகுல், இந்த அளவு தமிழக காங்கிரசை கண்காணிக்கும் ராகுல் இந்த யழவுபட்ட காங்கிரசின் கோஷ்டி பூசலை […]

தமிழ் பற்றா?

அப்படி தமிழுக்கு சைமன் என்னய்யா செய்தான்? கம்பராமாயண பாடல் ஒன்றுக்கு அவர் விளக்கம் சொல்லட்டும் பார்க்கலாம், தமிழின் இலக்கண வகையில் ஒன்று தெரியுமா? அட அகத்தியனும் தொல்காப்பியனும் யாரென்றாவது அவருக்கு தெரியுமா? அரசியலில் பொய் அவசியம், அனால் படுபயங்கர பொய்கள் சொல்லும் அரசியல் தேறாது…

பிரகாசமாக எரியும் போல

ஒரு நெருப்பு ஓயும் பொழுது பிரகாசமாக எரியும் என்பார்கள், அக்கிரமம் செய்பவன் ஆடித்தான் அடங்குவான் என்பது தர்மத்து விதி அப்படி இந்த ஆளும் கட்சி அழிச்சாட்டியம் பல விஷயங்களில் தெரிகின்றது உள்ளாட்சி தேர்தல், இடைதேர்தல் போல இவர்களுக்கு இதை தவிர்க்க தெரியவில்லை அல்லது முடியவில்லை அதனால் செய்யகூடா காரியங்களை செய்கின்றார்கள், தினகரனுக்கு சின்னம் கொடுக்ககூடாது என குறுக்கே விழுவது நமக்கு தெரிகின்றது இன்னும் வெளிதெரியாமல் நடப்பது எத்தனையோ? நிச்சயம் ஸ்டாலின் இதில் தெளிவாக இருக்கின்றார், அவர் எதிரி […]

விஷயமிருக்கின்றது

2010களில் எப் 16 விமானத்தை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு கொடுக்கும் பொழுது மிக பெரும் கண்டனத்தை செய்தது இந்தியா அதை கொடுக்கவே கூடாது என மல்லுக்கு நின்றது மன்மோகன் அரசு, பின் அமெரிக்கா பின்வாங்கி நிறைய பேச்சு நடந்து உள்நாட்டு பாதுகாப்புக்கு மட்டும் ஜோர்டானில் இருக்கும் பழைய எப் 16 விமானங்களை பாகிஸ்தான் வாங்கலாம் என அமெரிக்கா சொன்னது ஏன் சொல்கின்றோம் என்றால் விஷயமிருக்கின்றது எல்லை தாண்டிய தாக்குதலுக்கு பின் பெரும் தளவாடங்களை குவிக்கின்றது பாகிஸ்தான், அதில் நிறைய […]

கவனிக்கத்தக்க உழைப்பு

தேர்தல் களத்தில் ஒருமனிதரின் உழைப்பு நிச்சயம் அபாரமானது, கவனிக்கதக்கது அவர் முக ஸ்டாலின், மிக கடுமையாக உழைக்கின்றார். 67 வயதிலும் சூறாவழியாக சுழன்று பிரச்சாரம் செய்வதும் , கூட்டத்தை திரட்டுவதிலும் அவரின் சுறுசுறுப்பு தனித்து தெரிகின்றது இப்பொழுதெல்லாம் அவர் மேடைபேச்சில் நிதானம் தெரிகின்றது, நன்கு பழக்கபட்டுவிட்டார், குறிப்புகளோடு நறுக்கென்று பேசும் ஒரு பயிற்சியும் அவருக்கு வந்துவிட்டது நாளெல்லாம் ஓட்டம், நிற்கும் இடமெல்லாம் பேச்சு என அவர் சுழல்வதால் தளர்ச்சி தெரிகின்றது , ஆனால் கூட்டத்தை கண்டதும் உற்சாகமாகிவிடுகின்றார் […]

இனி என்னாகும்?

புல்வாமா தாக்குதல் அதை தொடர்ந்த தாக்குதலால் காட்சிகள் வேகமாக மாறுகின்றன‌ முதலில் புல்வாமா தாக்குதலுக்கு காரணம் யாரென்றால் இந்த ஆட்சியின் வெற்றுவிளம்பரம், அதுதான் முதல் காரணம் பஞ்சாபில் இந்திரா தீவிரவாதத்தை வேரறுத்தது போல் காஷ்மீரில் நாங்கள் வேரறுத்துவிட்டோம் என காட்ட துடித்தார்கள், துடிப்பென்றால் அப்படி ஒரு துடிப்பு விளைவு காஷ்மீர் தீவிரவாதமில்லா பகுதி என அறிவிக்க முன்னோடியாக சில பகுதிகளை அறிவித்தார்கள், அதன் பின் நாங்களும் இருக்கின்றோம் என காட்டவேண்டிய அவசியம் அந்த தரப்புக்கும் வந்தது அதன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications