கன்னியாகுமரியில் ஒரு காவலர் இஸ்லாமிய இளைஞர்களால் கொடூரமாக கொல்லபட்டிருக்கின்றார்
கன்னியாகுமரியில் ஒரு காவலர் இஸ்லாமிய இளைஞர்களால் கொடூரமாக கொல்லபட்டிருக்கின்றார் இதுவே அவர்கள் சோதனைக்கு நிற்காமல் போலீசை தாக்கிவிட்டு ஓடி, காவலர் சுட்டு அவர்கள் இறந்திருந்தால் இந்நேரம் தமிழ்நாடு அமைதியாக இருக்கும்? அய்யய்யோ மோடி ஆட்சியில் இஸ்லாமியரை கொல்கின்றார்கள், அய்யயோ இஸ்லாமியரை அழிக்க மோடி உத்தரவிட்டு இஸ்லாமியரை கொல்கின்றார்கள் என பெரும் அழிச்சாட்டியம் நடந்திருக்கும் கன்னியாகுமரி பகுதியினையே சுனாமியாய் புரட்டியிருப்பார்கள் இதோ கடமையில் கொல்லபட்ட காவலருக்கு பொங்குபவன் யார்? எந்த கட்சி அவனுக்கு வந்து நிற்கின்றது? யாராவது ஒரு […]