இந்தியாவுக்கு காங்கிரஸ் என்ன செய்தது?
காங்கிரஸ் இந்தியாவுக்கு என்ன செய்தது என இந்த மோடியும் அவரின் அடிபொடிகளும் சொல்லிகொண்டே இருக்கின்றன, மிக பெரிய பொய் இது வரலாற்றில் என்ன நடந்தது? வெள்ளையன் ஆட்சி எப்படி முடிந்து இந்தியா பிறந்தது? அதுவும் உலகபோர் எனும் உலகமே தரித்திர கோலத்தில் நின்ற நேரமது ஆம் பஞ்சத்திலும் வறுமையிலும்தான் இத்தேசம் பிறந்தது, ஒன்றுமில்லாமல்தான் இத்தேசத்தை விட்டு போனான் வெள்ளையன் அது சுதந்திரம் பெறும்பொழுதே மாபெரும் கலவரம் குழப்பம், பிரிட்டிசார் விதைத்து சென்ற மத பிரிவினையின் உச்சம், ஒரு […]