பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்தியாவுக்கு காங்கிரஸ் என்ன செய்தது?

காங்கிரஸ் இந்தியாவுக்கு என்ன செய்தது என இந்த மோடியும் அவரின் அடிபொடிகளும் சொல்லிகொண்டே இருக்கின்றன, மிக பெரிய பொய் இது வரலாற்றில் என்ன நடந்தது? வெள்ளையன் ஆட்சி எப்படி முடிந்து இந்தியா பிறந்தது? அதுவும் உலகபோர் எனும் உலகமே தரித்திர கோலத்தில் நின்ற நேரமது ஆம் பஞ்சத்திலும் வறுமையிலும்தான் இத்தேசம் பிறந்தது, ஒன்றுமில்லாமல்தான் இத்தேசத்தை விட்டு போனான் வெள்ளையன் அது சுதந்திரம் பெறும்பொழுதே மாபெரும் கலவரம் குழப்பம், பிரிட்டிசார் விதைத்து சென்ற மத பிரிவினையின் உச்சம், ஒரு […]

வரலாற்றிலே புதிது

நாம் கணித்ததுதான் நடந்தது நெல்லை தொகுதிக்கு வேட்பாளரை நிறுத்துவதில் திமுக பலத்த யோசனைக்கு தள்ளபட்டிருக்கின்றது, உத்தேச வேட்பாளர் என இருவர் பெயரை வெளியிட்டிருக்கின்றார்கள் இது அரசியல் வரலாற்றிலே புதிது அதாவது நெல்லை திமுகவில் நாடார் வோட்டு மட்டும் வெல்லாது, ஆனானபட்ட சரத்குமாரே புகழின் உச்சியில் நின்றபொழுது தொகுதி அது அப்படிபட்ட திமுகவில் ஏகபட்ட கோஷ்டிகள் உண்டு, ஆவுடையப்பன், அப்பாவு இன்னும் ஏக கோஷ்டிகள், இது போக அவ்வப்போது வந்து செல்லும் கருப்பசாமி பாண்டியன் என பல‌ இதில் […]

நடிகர் & சன் ஆச்சர்யம்

ரஜினி அமைதியாய் இருப்பதில் அர்த்தமுண்டு, அஜித்குமார் என்பவர் அமைதியாய் இருப்பதிலும் அர்த்தமுண்டு ஆனால் அந்த நடிகர் & சன் அமைதியாய் இருப்பதுதான் ஆச்சரியம் பாஜகவினாலும் அதிமுகவினாலும் விஜயும் அவர் தந்தையும் பட்டபாடு கொஞ்சமல்ல‌ ஆனால் அவர்களுக்கு ஆணி அடித்து புதைக்க வேண்டிய நேரத்திலும் ஏன் அமைதியாய் இருக்கின்றார்கள் என்றால் அதுதான் அரசியல் இப்பொழுது வந்தால் திமுக காங்கிரஸிடம் சிக்கி கொள்வோம் என்றும், பின்னொருநாளில் திமுகவும் காங்கிரசும் தந்தை மற்றும் மகனின் காலில் விழுந்து கதறவேண்டும், தங்களை மாபெரும் […]

மதுரையில் சு.வெங்கடேசன்

மதுரையில் சு.வெங்கடேசன் எனும் வரலாற்று எழுத்தாளர் நிற்பது வரவேற்கதக்க விஷயம் மதுரை எனும் மிக புராதணமான ஊரின் வரலாற்றையும் கீழடி போன்ற பகுதிகளின் ஆய்வுகளையும் வெளிகொண்டு வர அப்படினயான ஆட்கள் டெல்லிக்கு சென்றே தீரவேண்டும் அவரை முழு மனதொடும் மிகுந்த மகிழ்ச்சியோடும் ஆதரிக்கின்றோம், அவர் வெற்றிபெறட்டும் மதுரை அதற்குரிய இடத்தை உலகில் பெறட்டும் கம்யூனிஸ்டுகள் செய்திக்கும் மிகபெரும் நல்ல விஷயம் இது, என்ன இருந்தாலும் கோடிகள் இல்லாதோரும் தகுதி இருந்தால் வாய்பளிக்கபடும் என்பதை அவர்கள் நிரூபித்திருக்கின்றார்கள் ஆரியபடை […]

வன்மையாக கண்டிக்கதக்கது

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு ராகுல் வந்த விஷயத்திற்காக அக்கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றது அரசு இது வன்மையாக கண்டிக்கதக்கது, ராகுல் ஒன்றும் அந்நிய நாட்டு தீவிரவாதி அல்ல, இந்நாட்டின் இளந்தலைவர் அதுவும் லயோலா கல்லூரி சம்பவத்தின் பொழுது மவுனம் காத்த அரசு, திருச்சி ஜோசப் கல்லூரி போன்றவை இந்த சீமான் போன்றவர்களை எல்லாம் பேச வைக்கும் பொழுது அமைதி காக்கும் அரசு ராகுல் என்றால் கிளம்புவது சரியே அல்ல‌ முதலில் கல்லூரிகளில் பேசி விஷ வித்துக்களை விதைக்கும் […]

புனிதமான ஆத்துமாக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்

நியூசிலாந்து கிறிஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலில் கொல்லபட்டவர் எணணிக்கை 50ஐ தொடுகின்றது, உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் தாக்கியவன் உலகெல்லாம் அதை ஒளிபரப்பியபடியே சுட்டிருக்கின்றான், அவனை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த போகின்றார்கள் அவன் ஏன் சுட்டான்? எதற்கு சுட்டான் என்பது இதுவரை சொல்லபடவில்லை, சொல்லவும் மாட்டார்கள் இதுவே இஸ்லாமியனோ இல்லை மாற்று இனத்தினரோ வெள்ளையர் கிறிஸ்தவ ஆலயத்தில் ஞாயிற்று கிழமை காலை இப்படி சுட்டிருந்தால் இந்நேரம் உலகம் பொங்கி இருக்கும், போர் முரசு எல்லாம் கொட்டியிருப்பார்கள் மெழுகுவர்த்தி, […]

எல்லையில் நிலமை சுமூகமாக இல்லை

இந்தியா தேர்தல் பரபரப்பில் இருந்தாலும் எல்லையில் நிலமை சுமூகமாக இல்லை பாகிஸ்தானின் கப்பல்களை இந்தியா அனுமானித்தால் அவற்றில் பல திசைமாறி நிற்கின்றன, காரணம் எளிது அதாவது யுத்தம் தொடங்கினால் கராச்சியினை தாக்க செல்லும் இந்திய கப்பல்களை சுற்றி வளைத்து தாக்கும் ஒருவித தந்திரத்துடன் பாகிஸ்தான் தன் கப்பல்களை வேறு வேறு இடங்களில் நிறுத்தியிருகின்றது பாகிஸ்தானிய விமானங்கள் எல்லைக்கு மிக அருகில் பறக்கின்றன, நேற்று எப்16 ரக விமானங்கள் எல்லைக்கு அருகே வந்து வந்து திரும்பியிருக்கின்றது இந்திய விமானபடையும் […]

தந்தைக்கு கல்லறை

தந்தைக்கு கல்லறைகட்டியாகிவிட்டது, ஆக அவருக்கு மகனாக செய்ய வேண்டிய கடைசி கடமையினையும் முடித்தாயிற்று. பெரும் துயரமே, ஆனால் அந்த விதிக்கு யார் தப்ப முடியும்? ஆனால் அலெக்ஸ்டாண்டர் , செங்கிஸ்கான் போன்ற மாமன்னர்களுக்கு கல்லறையே இல்லா உலகில் என் தந்தைக்கு கல்லறையாவது கிடைத்திருக்கின்றது, அந்த அளவிற்கு அவர் பாக்கியசாலி பிடித்தமானவர்களுக்கு கல்லறை கட்டும்பொழுதுதான் ஷாஜகானின் மனம் புரிகின்றது, அவனுக்கு இருந்த செல்வத்தில் அவனால் அதை செய்யவும் முடிந்திருக்கின்றது என்ன வாழ்வு இது? அவர் பிரிந்துவிட்டார், அவர் மரணித்த […]

கரும்பு விவசாயி சின்னமாம்

மெழுவர்த்தி சின்னம் பிடுங்கபட்டு அங்கிள் சைமன் கட்சி இருட்டில் தள்ளபட்டது, விடுவாரா சைமன் இப்பொழுது புதிய சின்னத்தை வாங்கிவிட்டார் அது கரும்பு விவசாயி சின்னமாம் இவர்கள்தான் கரும்பு விவசாயம் சரியில்லை, சீனி சரியில்லை , மாட்டு எலும்பெல்லாம் கலக்கின்றார்கள். நாங்கள் ஒரு செடியின் விதையிலிருந்து இயற்கை சர்க்கரை தயாரிப்போம், பனங்க் கருப்பட்டி எனும் இயற்கை சர்க்கரை கொடுப்போம் என என்னவெல்லாமோ சொன்னார்கள் ஆனால் விதி மறுபடி கரும்பு வடிவிலே வந்திருக்கின்றது, இனி என்னாகும்? அங்கிள் சைமன் கோஷ்டி […]

கள்ளழகர் திருவிழா

கள்ளழகர் திருவிழா நிச்சயம் மதுரைக்கு மட்டுமான திருவிழா அல்ல‌ கிட்டதட்ட 5 மாவட்ட மக்கள் திரளும் பெருவிழா, தென் தமிழகத்தின் மாபெரும் கொண்டாட்டங்களில் ஒன்று, பல லட்சம் மக்கள் கூடும் பெருவிழா அது அலகாபாத் கும்பமேளா என்றால் அங்கு அன்று தேர்தல் நடத்தபடுமா? காசியில் விழா என்றால் நடத்துவார்களா? நிச்சயம் இல்லை, வடக்கே ஒரு நியாயம் தெற்கே ஒரு நியாயம் என்பதெல்லாம் சரியல்ல‌ அந்த தேர்தலை கொஞ்சம் முன்னரோ இல்லை பின்னரோ மாற்றினால் மக்களுக்கு இரு திருவிழாக்களையும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications