இறவான்
நாம் முன்பே அறிவாசான் Pa Raghavan எனும் மகா அற்புத எழுத்தாளனின் புதிய நாவல் அதாவது இன்று புத்தக கண்காட்சியில் வரும் புதிய நாவலான “இறவான்” பற்றி சொல்லியிருந்தோம். அவர் சில குறிப்புகளை சொன்னபொழுது அது இசையின் அங்கீகாரத்துக்கு ஏங்கும் இசைமேதையின் கதை என்பது லேசாக புரிந்தது நாம் இது லூசிபரின் சாயல் , ஆம் கடவுளால் ஆசீர்வதிக்கபட்ட இசைதேவதையும் பின்பு அங்கீகாரத்துக்கு ஏங்கி, கடவுளால் புறக்கணிக்கபட்ட அல்லது பொறாமையால் விரட்டபட்ட அந்த லூசிபரின் சாயல் என […]