பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நம்பியார்

அவர் இல்லாவிட்டால் அன்று ராமசந்திரன் படங்கள் இல்லை, அவர் வசூல் சக்கரவர்தியுமில்லை, பின்னாளில் முதலமைச்சருமில்லை ராமசந்திரனை மிக சிறந்த மக்கள் திலகமாக உருவாக்கியதில் அந்த எம்.என் நம்பியாருக்கு மகா முக்கிய பங்கு உண்டு தான் குத்து வாங்கி மிக சிறந்த குத்து சண்டை சாம்பியனை உருவாக்கும் மணல் மூட்டை போன்ற சினிமா வாழ்க்கை நம்பியாருடையது அவர் பெயர் மாஞ்சேரி நாராயணன் நம்பியார், 13 வயதிலே நடிக்க வந்தவர் நவாப் ராசமாணிக்கம் நாடக குழுவில் நடித்தவர் பின் எங்கெல்லாமோ […]

சந்திரபாபு

கடந்த 70 வருட தமிழ்சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வந்தார்கள், இன்னும் வருவார்கள். ஆனால் முத்திரை பதித்தவர்கள் அல்லது வழிகாட்டிகள், பல முயற்சிகளை மாற்றங்களை கொடுத்தவர்கள் மிக குறைவு. தனித்து நின்ற அந்த அடையாளங்களில் அவரும் ஒருவர். அதாவது தமிழ்சினிமா நடக்க கற்றுகொண்டிருந்த காலத்திலே அதனை ஒலிம்பிக்கில் ஓடவைக்கும் கனவில் இருந்தார் ஒருவர், தமிழ்சினிமா லாரியில் தட்டுதடுமாறி பயணித்தபொழுது அவரோ ராக்கெட்டில் ஏற்றும் முயற்சியில் இருந்தார். அவர் ஜே.பி சந்திரபாபு அல்லது ஜோசப் பனிமயதாஸ் ரோட்ரிக்கஸ் சந்திரபாபு. தூத்துகுடியில் […]

விண்வெளி சுற்றுலா

விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்க ரஷ்ய அரசுகள் விருப்பம் காட்டாமல் ஒதுங்குவது உலகறிந்தது, இப்போதைய தொழில்நுட்பத்தின் உச்சியில் எவ்வளவு எட்டமுடியுமோ அவ்வளவு எட்டிவிட்டோம் என ஒதுங்கி கொண்டார்கள் ஆனால் சில விஷயங்களை விடவும் முடியவில்லை என்பதால் அமெரிக்க அரசு தனியாரை களமிறக்க பார்த்தது ஆம் அமெரிக்காவிடம் இப்பொழுது மனிதர்கள் செல்லும் ஓடம் இல்லை, எல்லாம் பரணுக்கு அனுப்பியாயிற்று, ரஷ்யாவின் சோயுஸ் ஒன்றே இப்பொழுது நம்பகமானது இதனால் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவணம் பல சோதனை முயற்சிகளை எடுத்தது எல்லாமே […]

சர்ச்சையா?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி ராமசந்திரன் பெயர் சூட்டபடும் என்பது சர்ச்சையாகின்றது பெரும்பாலும் கத்துபவர்கள் உடன்பிறப்புக்கள் மற்றும் காங்கிரசார் ஆனால் அவர்கள் ஒரு விஷயத்தை மறக்கின்றார்கள் அல்லது மறைக்கின்றார்கள் தமிழகத்தில் இந்த கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தது சாட்சாத் திமுக, அவர்களேதான் வெள்ளையன் அரும்பாடுபட்டு உருவாக்கிய மவுண்ட் ரோடு என்பதை அண்ணா சாலை என மாற்றி தவறான முன் உதாரணம் கொண்டு வந்தார்கள் காணும் இடமெல்லாம் அண்ணாவினை நீக்கமற நிரப்பி வோட்டுக்க்கு காத்திருந்தவர்கள் அவர்களே அதே பாணியில் […]

கலாபவன் மணி

அவரது சிரித்த முகமும், கலகலப்பான நடிப்பும் தமிழ்சினிமாவின் வரலாற்று பக்கங்களில் ஒன்று. எப்படிபட்ட நடிகன்? முகத்தில் அத்தனை உணர்ச்சியும் குரலிலும் உடல் மொழியிலும் அத்தனை ரசனையினையும் காட்டும் மகா கலைஞன் நகைச்சுவையும் வில்லதனமும் அவனுக்கு எல்லா விதங்களிலும் வந்தது மறுமலர்ச்சி எனும் முதல்படத்தில் டப்பிங் குரலில் அடையாளம் தெரியாவிட்டாலும் நடிப்பில் கலக்கியிருந்தார் மிக சிறந்த நடிகர்கள் எல்லாம் அல்பாயிசில் மறைவதும், சாக வேண்டியவர்கள் நீண்ட காலம் இருந்து சினிமாவினையும், அரசியலையும் கெடுப்பது இங்கு சாபக்கேடு தியாகராஜ பாகவதர், […]

யதார்த்த களமா

அண்ணே நீங்க திமுகவினை சாடுகின்றீர்கள், கட்சி என்றால் அதிமுக போல் இருக்க வேண்டும் என சொல்லவந்தது ஒரு ரத்த துளி அவனுகளாவது கொள்கை என்று ஒன்றை வைத்திருப்பார்கள், உங்கள் கொள்கை எது என கேட்டால் மனிதர் சீறிவிட்டார் அவர் சொன்னதிலும் சில கருத்துக்கள் இருந்தன‌ “கொள்கை எல்லாம் ராஜாஜி காலத்திலே போய்விட்டது, வெள்ளையனொடு அதையும் அனுப்பியாயிற்று (பெரியார் மண் எல்லாம் கணக்கிலே வராது, வந்திருந்தால் வீரமணி பெரும் சக்தி ஆகியிருப்பார்..) இது கொள்கையினை பார்த்து வாக்களிக்கும் மாநிலம் […]

தேர்தல் துளி 06/03/2019

விஜயகாந்தினை திமுகவும் அதிமுகவும் பழிவாங்க மிகசிறந்த வழி அவரை அப்படியே விட்டுவது இப்பொழுது 7 சீட் கேட்டு அடம்பிடிக்கும் கேப்டனுக்கு அதன் பின் வழி தெரியாது, தனியாக நின்றால் அவர் அடையபோவது ஒன்றுமில்லை கெஞ்சினால் மிஞ்சுவதும் மிஞ்சினால் கெஞ்சுவதும் அவரின் சுபாவம் இரு துருவமும் அமைதியாக இருந்தால் 1 சீட் போதும் என தானாக கதவினை தட்டுவார் கேப்டன்… ******* “40 வேட்பாளரே கிடைக்கல, அட தமிழ்நாட்டுலதான் கிடைக்கலன்னா இந்தியாவுல இருந்து கூட கிடைக்கல‌ வெட்கத்தவிட்டு யார் […]

உபிக்கள் ஆனந்த கண்ணீர்

திருகுறளை உலகிற்கு சொன்னதே திமுகதான் : உபிக்கள் ஆனந்த கண்ணீர் திருகுறளை அச்சிக்கு கொண்டுவந்து மக்களிடம் சேர்த்தவர் உ.வே சாமிநாதய்யர் சைவ சித்தாந்த கழகம் போன்றவை அதை மக்களிடம் சொல்லிகொண்டே இருந்தன, குறள் மட்டுமல்ல நாலடியார் முதல் திவ்யபிரபந்தம் வரை அவை பரப்பின‌ வீரமாமுனிவர், கால்டுவெல் போன்றோர் திருகுறளை மொழிபெயர்த்து ஐரோப்பாவுக்கே கொண்டு சென்று பரப்பினர் எல்லீஸ் ஆங்கில போன்ற கலெக்டர்கள் திருகுறளில் மயங்கி அதை கல்வெட்டாக்கி ஏன் திருவள்ளுவருக்கு நாணயமே வெளியிட்டனர் மறைமலை அடிகள் இயக்கம் […]

செத்தது 300 செல்போனா

செத்தது 300 செல்போனா என வழக்கம் போல சில இம்ரான் பாசறைகள் கிளம்பிவிட்டன‌ தாகுதலுக்கு பின் 30 தீவிரவாதிகளின் செல்போன் இயங்கவிலை என எதற்கு சொன்னார்கள்? விஷயமிருகின்றது ஒருவரை ரகசியமாக கண்காணிக்கும் பொழுது இன்றைய மகா முக்கியமான விஷயம் செல்போன்கள் ஒருவர் பயன்படுத்தும் எண் கிடைத்துவிட்டால் மட மடவென்று அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்துவிடும் விஞ்ஞான காலமிது முதலில் இதை பரீசிலித்த நாடு அமெரிக்கா, 1997ல் ஆப்கனில் பின்லேடன் மேல் பரிசீலித்தார்கள் 2001ல் அமெரிக்கா தாக்கபட்டபொழுது பின்லேடனை கொல்லாமல் […]

இன்றைய துளிகள் – 06/03/2019 (1)

அண்ணே பெரியார் என்ன சொல்லிருக்காரு என்ன சொன்னாரு? நாட்டுபற்று தேசபற்று எல்லாம் பொய், அதெல்லாம் மக்களை ஏமாற்றும் தந்திரம்னு சொல்லிருக்காரு அதனால‌ சும்மா இந்த தேசம், நாடுன்னு பொங்காதீங்க, அதெல்லாம் பிராமண சதி “அடேய் மானமும் அறிவும் மானிடருக்கு அழகுண்ணு” யார் சொன்னா? இது தெரியாதா? பெரியார்ணே அதாண்டா, இது என் நாடு எனக்கு மானம் இருக்கு அதனால‌ நான் பொங்குறேன், உனக்கு மானமில்ல , அறிவுமில்ல‌ நீ இம்ரான்கான் வாழ்கன்னு சொல்லிட்டே இரு போடா, அடி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications