பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஈரானின் அதி உச்ச தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகின்றார்

அமெரிக்க நிலைகளின் மேலான தாக்குதலை தொடர்ந்து ஈரானின் அதி உச்ச தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகின்றார் அதை இந்த ஜிபி முத்து மொழியில் இப்படித்தான் சொல்லமுடியும் “நாம அடிச்ச அடியில அலறி போயி கிடக்கானுவ, இன்னும் அடிச்சி நொறுக்கணும் அவன விட அவனுக்கு இடம் கொடுத்திருக்கானுவல்லா நாரபயலுக, ஏ நாரபயலுவளா அவனை உங்க நாட்டுக்குள்ள வச்சிட்டு இருந்தா உங்களுக்கும் இதே கதிதாமுல, ஒரு பயலையும் விட மாட்டோமுல..”

சர்வதேச அரசியல் மற்றும் ஊடக தந்திரம் இதுதான்

ஈரானின் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன‌ மூன்று அமெரிக்க விமான தளங்களை மிக துல்லியமாக ஈரானிய ஏவுகனைகள் 50க்கும் மேற்பட்டவை தாக்கியதில் அமெரிக்க தளம் தகர்க்கபட்டிருக்கின்றது விமானங்கள் இனி பயன்படுதமுடியாத அளவு சேதமாயிற்று இந்த செய்தி பரவும்பொழுதுதான் ஈரானில் உக்ரைன் விமானம் விபத்தாகி அது வேகமாக பரவுகின்றது, அமெரிக்கா அடிவாங்கிய கதை மறைக்கபடுகின்றது சர்வதேச அரசியல் மற்றும் ஊடக தந்திரம் இதுதான் இந்த யழவு தந்திரத்தில் அப்பாவி மக்கள் செத்துகொண்டிருப்பதுதான் […]

உலகம் அழிவதில் எப்பொழுதுமே அழிச்சாட்டிய கிறிஸ்தவருக்கு கடும் சந்தோஷம்

உலகம் அழிவதில் எப்பொழுதுமே அழிச்சாட்டிய கிறிஸ்தவருக்கு கடும் சந்தோஷம், அது என்னவோ தெரியவில்லை ஏதும் போர் செய்தி கேட்டால் “ஹய்யா ஜாலி உலகம் அழியபோகின்றது” என கிளம்பிவிடுவார்கள் ஆனால் முதல் இரு உலகபோரில் ஏமாந்தார்கள், அமெரிக்க ரஷ்ய பனிபோரில் ஏமாந்தார்கள், கடைசியாக சிரியாவிடமும் வடகொரியாவின் குண்டனிடம் வரை ஏமாந்தார்கள் இப்பொழுது ஈரானால் உலகம் அழியும் என வந்துவிட்டார்கள் இது ஒரு மனோவியாதி போல, எங்காவது போர் தொடங்கிவிட்டால் ஒவ்வொருவனையும் பிடித்து “இதோ கடைசிகாலம் , இனி உலகம் […]

தப்பிவிடுவதை பார்த்துவிடுவோம்..

அய்யா, பெப்ரவரி 11 ஈரானிய புரட்சி நாள். ஈரானின் மிகபெரும் தாக்குதல் அன்றுதான் இருக்கும் என உலகம் நினைக்கின்றது எங்கே இதே வரியினை பார்சி மொழியில் எழுதி ஈரானில் சென்று இப்படி நில்லுங்கள் பார்க்கலாம்.. தப்பிவிடுவதை பார்த்துவிடுவோம்..

திராவிட துண்டு

திராவிட துண்டு ஆண்டவன் சந்நிதியில் இடுப்புக்கு சரியாக செல்கின்றதல்லவா? இதுதான் ஆன்மீக மண், அடியார்கள் மண் இதைவிட திராவிட கொள்கையின் வீழ்ச்சியினை சொல்லமுடியாது இப்பொழுதும் திமுகவினரிடம் கேளுங்கள், கையில் வாங்கிய விபூதி குங்குமம் திராவிட சுயமரியாதை கொடியில் பட்டுவிட கூடாது என்றுதான் துண்டை இடுப்பில் கட்டியிருக்கின்றார் அந்த திராவிட சிந்தாந்தவாதி என சிரிக்கமால் சொல்வார்கள்

ஏதோ நடந்திருக்கின்றது உண்மை ஒருகாலமும் வராது

உக்ரேனிய விமானம் ஈரானிய விமானநிலையத்தில் இருந்து மேலெழும் பொழுது விபத்துக்குள்ளாகி 180 பேர் மரணித்த செய்தி உறுதிசெய்யபட்டுள்ளது இது விபத்து என அறியபட்டாலும் நம்ப யார் தயாராக உண்டு? ஏதோ நடந்திருக்கின்றது உண்மை ஒருகாலமும் வராது. அந்த மக்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள், அவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும் இதை தொடர்ந்து அரேபியா பக்கம் விமானம் பறக்க கடும் தடை விதிக்கபட்டுள்ளது, காட்சிகள் பரபரப்பாக நகர்கின்றன

பிராமணன் இந்திய ராணுவத்தில் உண்டா

பிராமணன் இந்திய ராணுவத்தில் உண்டா, அவன் நாட்டுக்காக செத்தானா என ஏகபட்ட திராவிட கும்பல்கள் கேட்டுகொண்டே இருக்கின்றன‌ பிராமண இனம் தமிழகத்தில் அய்யர், தெலுங்கில் அய்யங்கார், கேரளாவில் நம்பூதிரி, வடக்கே சாஸ்திரி, ஷர்மா வங்கத்தில் சாட்டர்ஜி, பானர்ஜி, காஷ்மீரில் பண்டிட் என பல பெயர்களில் அழைக்கபடுகின்றது இதை நாம் மட்டும் சொல்லவில்லை, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரே பல இடங்களில் சொல்லியிருக்கின்றார் “பார்ப்பான் ஒவ்வொரு இடத்திலியும் ஒவ்வொரு பெயரில இருக்கானுக., பேருதான் வேறங்க ஆனா எல்லா பயலும் […]

விஷயம் படு சீரியசாகிவிட்டது

விஷயம் படு சீரியசாகிவிட்டது, ஈரானிய போர் விமானங்கள் கிளம்பிவிட்டன, ஈராக்கிய எல்லையில் அவை பறக்கின்றன‌ இந்நிலையில் மேலும் மேலும் ஈரானிய ஏவுகனைகள் ஈராக்கிய அமெரிக்க நிலைகளை தாக்கும் நிலையில் டிரம்ப் இன்னும் முக்கிய எடுக்கவில்லை, விவாதிக்கின்றார் காரணம் போர் என்றால் அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதலும் வழங்க வேண்டும், அது சுலபமில்லை எனினும் டிரம்ப் தன் அதிகாரத்தை முதலில் பயன்படுத்தலாம் இந்நிலையில் உக்ரேனிய பயணிகள் விமானம் ஈரான் பக்கம் நொறுங்கி கிடப்பதாகவும் 180 பேர் பலி எனவும் செய்திகள் […]

முழு போர் சூழலுக்குள் நுழைகின்றது அரேபியா

முழு போர் சூழலுக்குள் நுழைகின்றது அரேபியா வளைகுடாவில் குறிப்பாக ஐக்கிய அமீரகம் அருகே அமெரிக்க பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கபட்டிருக்கின்றது இதன் அர்த்தம் விரைவில் அரபுகடலில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க கப்பலில் இருந்து ஈரான் மேல் தாக்குதல் நடத்தபடும் என்பது

ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி

ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி நிலவும் நிலையில் மனிதனின் குடிநீரை குடித்து தட்டுபாட்டை உருவாக்குவதாக 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல முடிவெடுத்திருக்கின்றது ஆஸ்திரேலியா அது பணக்க்கார நாடுதான், கடல்நீரை குடிநீராக்கி கூட அவற்றை வாழவைக்கலாம் ஆனால் அவர்கள்விரும்பவில்லை முன்பே ஒட்டகங்களை துடைதொழிக்க விரும்பின, அரபு நாடுகளும் இன்னும் சில புளுகிராசும் கிளம்பியதால் கிடப்பில் போட்டது இப்பொழுது வறட்சி என காரணம் காட்டி கிளம்பிவிட்டார்கள் பட்டினி கிடந்தாலும் தன் வீட்டு நாய்க்கும் பூனைக்கும் சோறை பகிர்ந்தளிப்பது நம் மரபு, எல்லா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications