இப்போது ஆபத்தில்லை
மிக பதற்றமான போர்மேகம் கலைய தொடங்கியிருக்கின்றது, போரை தவிர்த்தது இம்ரான்கான் அல்ல பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் அரசின் நிலை கிட்டதட்ட கேப்டன் விஜயகாந்த் நிலையினை போன்றது, எல்லா முடிவுகளையும் பிரேமலதா எடுப்பது போல அங்கு ராணுவமே முடிவெடுக்கும் ஸ்டாலினுக்கு சபரீசன் போல, விஜயாகாந்திற்கு சுதிஷ் போல அங்கு மறைமுக ஆட்டம் ஆடுவது ஐ.எஸ்.ஐ எனப்படும் பாகிஸ்தானிய உளவு அமைப்பு இந்த உளவு அமைப்பின் உருவாக்கமே தீவிரவாதிகள், 1980க்கு முன்பு இத்திருப்பணியில் அவர்கள் இல்லை இந்தியாவினை உளவுபார்ப்பதோடு நிறுத்திகொள்வார்கள், […]