பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கனிமொழி vs தமிழிசை

கனிமொழி Vs தமிழிசை : களைகட்டும் தூத்துக்குடி நாடார் வோட்டுகளுக்கு நம்பகமான தொகுதிகளில் கன்னியாகுமரியும் தூத்துகுடியும் முக்கியமானவை நெல்லை தொகுதி வேறுமாதிரி நாடார் வோட்டு உண்டெனினும் நம்பகமில்லா தொகுதி அது. அதில் கன்னியாகுமரியில் அசைக்கமுடியா கோட்டை கட்டியிருக்கின்றார் பொன்னார், என்னதான் கிண்டல் செய்தாலும் அந்த கோட்டைக்கு அவர்தான் ராஜா மீதமிருப்பது தூத்துகுடி இங்குதான் கனிமொழி குறிவைத்தார், திமுகவிற்கு பெரும் பலமான தொகுதி அது. கீதா ஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், ராதிகா செல்வி என பல திமுக […]

யார் இவர்கள்

அலெக்ஸாண்டர், சீசர், செங்கிஸ்கான், ஓட்டோமன், நெப்போலியன், குருச்சேவ் ராஜராஜசோழன், சந்திரகுப்தன், ராபர்ட் கிளைவ் என்பது பழம் வரிசை தளபதிகள் மாபெரும் சாம்ராஜ்யத்தினை உருவாக்கியவர்கள் அல்லது காத்தவர்கள் இந்த நூற்றாண்டின் மிக சிறந்த தளபதிகள் என உலகம் சிலரை கொண்டாடுகின்றது இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவினை வெல்ல வைத்த மெக் ஆர்தர் வங்கப்போர் நாயகன் மானெக்ஷா மிக சிறந்த போரியல் மேதை என கொண்டாடபடும் மோஷே தயான் இப்படி பெரும் வரிசை இருக்க, தமிழகம் கண்ட தளபதி என்றொருவரை இன்று […]

தளபதி

அலெக்ஸாண்டர், சீசர், செங்கிஸ்கான், ஓட்டோமன், நெப்போலியன், குருச்சேவ் ராஜராஜசோழன், சந்திரகுப்தன், ராபர்ட் கிளைவ் என்பது பழம் வரிசை தளபதிகள் மாபெரும் சாம்ராஜ்யத்தினை உருவாக்கியவர்கள் அல்லது காத்தவர்கள் இந்த நூற்றாண்டின் மிக சிறந்த தளபதிகள் என உலகம் சிலரை கொண்டாடுகின்றது இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவினை வெல்ல வைத்த மெக் ஆர்தர் வங்கப்போர் நாயகன் மானெக்ஷா மிக சிறந்த போரியல் மேதை என கொண்டாடபடும் மோஷே தயான் இப்படி பெரும் வரிசை இருக்க, தமிழகம் கண்ட தளபதி என்றொருவரை இன்று […]

இரட்டை இலை

விறுவிறுப்பான சம்பவங்கள் நடக்கும் நேரம் திடீர் காமெடிகளும் நடந்தது அதிலொன்று இரட்டை இலை எங்களுக்கே என அதிமுக தரப்புக்கு ஒரே மகிழ்ச்சி ஏதோ அலெக்ஸாண்டரின் வாள் கிடைத்தால் அதற்கு உலகம் தானாய் தலைகொடுக்கும் என எண்ணிகொள்வார்கள் போல‌ இரட்டை இலை கிடைத்துவிட்டதால் இம்ரான்கான் அஞ்சிவிட்டார் என அவர்கள் இன்னும் சொல்லவில்லை அதுவரைக்கும் நல்லது

முடியுமா?

இந்திய ராணுவம் எல்லையில் காட்டும் சில விஷயங்களை சொன்னால் கட்டுகதை கற்பனை என சில பதர்கள் சொல்லிகொண்டிருக்கின்றன‌ இதோ அன்றே எழுதிய பதிவு, இது இந்திய வரலாற்றின் மாபெரும் சம்பமும் கூட‌ இதில் ஒருவரி என் கற்பனை என சொல்லுங்கள், நடக்கவில்லை என சொல்லுங்கள் எழுதுவதையே நிறுத்திவிடுகின்றேன் அற்ப மானிட பதர்களே சவாலுக்கு தயாரா? (ஹாஜி நீர்மூழ்கி பதிவினை பலர் மீள்பதிவு சொல்லி கேட்டிருந்தார்கள், அவர்களுக்காக..) இந்திய வரலாற்றில் மிக குறிப்பிடதக்க வெற்றி வங்கப்போர் அதில் குறிப்பிடதக்கது […]

ராயல் சல்யூட்

மிகபெரும் சிக்கலில் பாகிஸ்தானை தள்ளியிருக்கின்றது இந்தியா, நிச்சயம் மிக்பெரிய ராஜதந்திர நகர்வு அது என்ன அது? பாகிஸ்தான் எப் 16 விமானத்தை இந்தியா ஏன் மிக சிரமபட்டு வீழ்த்தியது, அதுவும் அபிநந்தன் உயிரை பணயம் வைத்து மீட்டது என்பதில் பல விஷயங்கள் உள்ளன, அவை சுவாரஸ்யமானவை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அதிநவின எப்16 விமானங்களை கொடுக்க முயன்றபொழுது இந்தியா ஆட்சேபித்தது, எங்களுகும் வேண்டும் என்றது அமெரிக்கா இருவருக்கும் அப்பொழுது கொடுக்கவில்லை பின் என்னாயிற்று என்றால் பாகிஸ்தான் ஒரே பிச்சையாக […]

போரில் விருப்பமா?

“மூடனே உனக்கு போரில் விருப்பமா? வெறியனே அமைதி வேண்டாமா? இம்ரான்கான் எவ்வளவு நல்லவர் என தெரியுமா?” என ஏக குரல்கள் ஒன்று சொல்லிகொள்கின்றோம் “நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரியே முடிவெடுக்கின்றான்” என்றார் மாவோ இந்த சூழலுக்கு நிச்சயம் காரணம் பாகிஸ்தானே, இந்தியாவில் தாக்குதல் நடத்தும் அத்தனை எதிரிகளும் அங்கேதான் இருக்கின்றார்கள் அவர்களுக்கு பாதபூஜை முதல் எல்லா வசதிகளையும் செய்து அவர்களை சிங்கம் தன் குட்டிகளை பார்த்துகொள்வது போல் பார்த்து கொள்கின்றது அவர்கள் எல்லா […]

வா திருமகனே வா. மறுபடியும் பகைமுடிக்க வா

முப்படை தளபதிகளும் சற்றுமுன் கூடி பல சந்தேகங்களை தீர்த்திருக்கின்றனர், இந்த விஷயங்களுக்கு சம்பந்தமில்லா கடற்படை தளபதியும் உடனிருந்தார் கவனித்தீர்களா? எதற்காக? நாங்கள் எந்த யுத்தத்திற்கும் தயார் என காட்டுவதற்காக‌ இந்திய அதிகாரிகள் பாகிஸ்தானின் எப் 16 வீழ்த்தபட்ட விஷயத்தை சொன்னார்கள், உண்மையில் மிக் 21 ரக விமானம் ஏவுகனைகளோடு எழும்பி வானிலிருந்து விமானங்களை தாக்கும் வகைக்கே பயன்பட்டிருக்கின்றது அப்படித்தான் பாகிஸ்தான் எப்16 விமானங்களை ஏவுகனையால் அடித்திருக்கின்றார்கள் ஒரு விமானம் விழுந்திருக்கின்றது, மற்றவை திரும்பி சென்றிருக்கின்றன‌ அபிநந்தன் அந்த […]

அபிநந்தன் விடுதலை

அபிநந்தன் நாளை விடுதலை , இம்ரான்கான் அறிவிப்பு ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் விதிகளை பாகிஸ்தான் மதிக்க வேண்டும் என அமெரிக்கா அறிவித்த சிலமணிதுளிகளில் பாகிஸ்தான் இறங்கிவருகின்றது என்றால் அமெரிக்க எச்சரிக்கை எத்தகையது என்பதை புரிந்துகொள்ளலாம் இந்தியதரப்புக்கு இது மிகபெரும் வெற்றி, ராஜதந்திரத்திற்கும் உலக அரங்கில் இந்தியாவின் அங்கீகாரத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி இதில் ஒருவிஷயம் ஆழமாக நோக்க கூடியது எப்பொழுதும் ஒருவித பந்தா காட்டி இந்தியா என்றால் ஒதுங்கும் அமெரிக்கா இப்பொழுதுமட்டும் ஏன் காட்டமாக இறங்கியது? விஷயம் […]

ஏன் ஏவுகனைகள் வீசபடவில்லை?

இந்தியா ஏன் பாகிஸ்தான் மேல் ஏவுகனையினை ஏவவில்லை, எதற்கு விமானதாக்குதல் என்றேல்லாம் ஏக கேள்விகள், கேட்பது யாரென்றால் திமுகவினர் அவர்களுக்கு ஒரே நோக்கம் செத்துபோன தீவிரவாதிகள் வந்து இந்திய ராணுவம் எங்களை கொல்லவில்லை மோடி ஒழிக என சொல்வது வேறொன்றுமில்லை ஏன் ஏவுகனைகள் வீசபடவில்லை? ஏவுகனைகள் பல நேரங்களில் குறிப்பிட்ட இலக்கினை தாக்காதவை, பின்லேடனை குறிவைத்து அமெரிக்கா 19996ல் வீசிய ஏவுகனைகள் ஆப்கனில் இலக்குமாறின அவன் தப்பினான் இதனால்தான் 2011ல் பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் சகிதம் இறங்கி அவனை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications