பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இவர்கள் முட்டாள்களன்றி வேறுயார்?

இங்கே இருந்து கொண்டு நான் தமிழன் , நான் புயலில் சிக்கியபொழுது, நான் கதவிடுக்கில் சிக்கியபொழுது, நான் பக்கத்து வீட்டுக்காரன் வீட்டுகாரனிடம் சிக்கியபொழுது காக்க வராத இந்திய ராணுவம்.. என் வீட்டு பூனைகுட்டியினை நாய் தூக்கி சென்றபொழுது வராத ராணுவம் , என் வடையினை காக்கா தூக்கியபொழுது வராத விமானபடை தேவையில்லை என சொல்லிகொண்டிருப்பதில் அர்த்தமில்லை நாளையே தென்னக கேந்திரங்களான கூடன்குளம், மகேந்திரகிரி, ஐ.என்.எஸ் கட்டபொம்மன் போன்ற மகா முக்கிய இடங்கள் இருக்கும் நிலைகளை குறிவைத்து பாகிஸ்தானிய […]

இந்தியரின் எதிர்பார்ப்பு

அபிநந்தன்,, தன் குடும்பத்தை இத்தேசம் காக்கும் எனும் நம்பிக்கையில் கம்பீரமாக பாகிஸ்தான் சிறையில் இருக்கின்றார் இங்கு பல கட்சிகள், பல தலைவர்கள் அவரின் குடும்பத்தாரை சந்திக்க முயற்சி எடுத்திருகின்றார்கள் ஆனால் பல காரணங்களுக்காக அவர் குடும்பத்தார் அதை விரும்பவில்லை ஆறுதல் எனும் பெயரில் விளம்பரம் தேடுவோர் ஒருபக்கம், பத்திரிகை டிவி இம்சைகள் மறுப்பக்கம் இன்னும் கணவன் பிரிவு எப்படி? தந்தை பிரிவு எப்படி? என உருகி உருகி இந்த மீடியாக்கள் கேட்கும் கொடூர விஷய கேள்விகள் இன்னொருபக்கம் […]

இன்றைய துளி – 28/02/2019 (2)

சமத்துவ மக்கள் கட்சி சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளராக சரத்குமார் போட்டியின்றி தேர்வு அவரை தவிர யாருமே இல்லா கட்சியில் எப்படி போட்டி வரும்? தாடி பாலாஜி சிக்கல் காஷ்மீர் சிக்கலை விட தாடி பாலாஜி சிக்கல் மிக பெரிதாக இருக்கும் போலிருக்கின்றது அப்படித்தான் தமிழக ஊடகங்கள் விவாதித்தி கொண்டிருக்கின்றன‌ விரைவில் ஐநா சபை தாடிபாலாஜி விவகாரத்தில் தலையிட்டாலும் ஆச்சரியம் ஏதுமில்லை  தியாகுவின் சர்ச்சைக்குரிய பேச்சு இவரை கண்ட இடத்தில் தூக்கி போட்டு மிதிக்கவும் புலிகளுக்கு […]

தொடர் கொலை மிரட்டல்

தொடர் கொலை மிரட்டல், முகநூலில் அவதூறு; மே.17 இயக்க திருமுருகன் காந்தி காவல் ஆணையரிடம் புகார் இவர் மட்டும் அந்நிய நாட்டு தீவிரவாதிகளான புலிகளுக்கு ஆதரவாக இந்நாட்டை பழிப்பாராம் நாட்டின் முன்ன்னாள் பிரதமரை கொன்ற அந்நியநாட்டு தீவிரவாதிகளை விடுவிக்க சொல்வாராம் இந்நாட்டின் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் சவால்விடுவாராம் ஆனால் இவரை யாரும் கண்டித்தால் உடனே புகார் செய்வாராம் புகாரை ஈழபுலிகளின் அலுவலகத்தில் அல்லவா இவர் செய்ய வேண்டும்? இந்நாட்டை திட்டிவிட்டு இந்நாட்டு காவல் நிலையங்களுக்கு வருவதேன் நல்ல காவல் […]

அடித்திருக்கின்றார்கள் : இம்ரான்

இந்தியா தாக்குதல் நடத்தியதாக சொல்லும் இடங்கள் பத்திரிக்கையாளர்களுக்கு காட்டப்படும் : இம்ரான்கான் இந்தியா எங்கே தாக்குதல் நடத்தினோம் என துல்லியமாக அதாவது முகவரி சகிதம் சொல்லாதபொழுது இவர் எதை காட்டுவாராம்? சம்பந்தமே இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று இதுதான் அந்த இடம் பாருங்கள் என்பார், அங்கு தாக்குதலுக்கான தடயமே இருக்காது இந்தியா கண்டிப்பாக அந்த இடத்தை சொல்லாது பின் இம்ரான்கானும் அவரின் இந்திய ரசிகர்களும் வெற்றி புன்னகை பூப்பார்கள் அடிபட்டவன் முதுகை காட்ட சொன்னால் தன் அடிபடாத […]

இந்திய தரப்புக்கு இது அதிர்ச்சிதான்

சிரிய போரில் ரஷ்ய பக்கம் நில்லாதது, சில விவகாரங்களில் இஸ்ரேலுடனும் அமெரிக்காவுடனும் நெருங்குவது, அணுசக்தி விவகாரங்களுக்கு வேறு கூட்டாளிகளை தேடுவது என பல விவகாரங்களை மனதில் வைத்து ரஷ்யா இந்த பதற்ற நேரத்தில் அமைதி காக்கின்றது ரஷ்யா பல சிக்கல்களை சந்தித்தபொழுது இந்தியா காட்டிய அமைதிக்கு அது பதிலடி கொடுக்கின்றது இந்திய தரப்புக்கு இது அதிர்ச்சிதான், புட்டீன் என்பவர் ஒருமாதிரி மனிதர் அல்லவா? இனி அவரை சமாதானபடுத்த ஏதாவது செய்தாக வேண்டும் இந்தியா

பேச்சுவார்த்தை : மலாலா

இரு நாட்டுதலைவர்களும் கைகுலுக்கி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: மலாலா ஏம்மா உன்னை சுட்ட தாலிபன்களிடம் உன்னால் கைகுலுக்கி பேசமுடியுமா? சிக்கல் பாகிஸ்தானிடம் உள்ளது, அவர்களிடம் இதுவரை பேசிய எந்த பேச்சு பலனளித்தது, இந்தியாவிடம் கைகுலுக்கிகொண்டே ஒருபக்கம் தீவிரவாதிகளுக்கு இன்னொரு கையால் தடவிகொடுப்பவர்கள் அவர்கள் எத்தனையோ ஒப்பந்தங்கள் போடபட்டும் முடிவு எடுக்கபட்டும் எதை மதித்தார்கள் அவர்கள்? அவர்கள் திருந்தும் வரை கைகொடுப்பதில் எந்த பலனுமில்லை வாஜ்பாய் கூட லாகூருக்கு பஸ் விட்டு பார்த்தார், சண்டாளர்கள் அதில் ஏறிவந்து கார்கிலில் […]

தேர்தலுக்கு பயன்படுத்துகின்றாரா?

மோடி யுத்த நேரத்தை தேர்தலுக்கு பயன்படுத்துகின்றார் என சொல்லும் கூமுட்டைகள் எவரும், தேர்தல் நேரம் பார்த்து இந்தியாவிற்கு தீவிரவாதிகள் செக் வைக்கின்றனர் என யோசிப்பதாக தெரியவில்லை இந்திராவின் அதிரடி நடவடிக்கையில் எப்படி துளியும் அரசியல் இல்லையோ அப்படியேத்தான் இன்றைய காட்சிகளும் என்பதில் துளியும் சந்தேகமில்லை ராணுவ நடவடிக்கையில் வெற்றிமேல் வெற்றிபெற்ற இந்திரா தேர்தலில் பகிரங்கமாக தோற்ற வரலாறும் உண்டு மானெக்ஷா போன்ற மாபெரும் தளபதிகள் மாபெரும் வெற்றிபெற்ற தளபதிகள் அரசியலுக்கு வர தயங்கிய தேசம் இது ராணுவம் […]

இம்ரான்கான் கேட்டுச்சா..

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்து தடை செய்யுங்கள்: அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் வலியுறுத்தல் ஏம்பா “அழகா..” இம்ரான்கான் கேட்டுச்சா.. நீர் கேட்டாலும் கேக்காதமாதிரியேதான இருப்பீர்..

இன்றைய துளி – 28/02/2019 (1)

மோடிக்கு கருப்பு கொடி மார்ச் 1ம் தேதி ஆரல்வாய்மொழியில் மோடிக்கு கருப்பு கொடி : வைகோ அறிவிப்பு அடிக்கடி இவரின் காமெடி வேறு சோனியாவும் ராகுலும் இனத்தை ஒழித்தவர்கள் என்பார், அவர்கள் வந்தால் பல்லிளித்து கொண்டு கூட்டணியில் 2 சீட் என குனிந்து நிற்பார் மோடியினை கண்டால் தன் தோளின் துண்டை எடுத்து கொடியாக காட்டுவார் நல்ல வேளையாக வைகோ கருப்பு வேட்டி அணிவதில்லை இம்மாதிரி சங்கிகள் நாட்டுக்க்கு மகா ஆபத்தானவை கர்நாடகாவில் பாஜக அதிக இடங்களை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications