இவர்கள் முட்டாள்களன்றி வேறுயார்?
இங்கே இருந்து கொண்டு நான் தமிழன் , நான் புயலில் சிக்கியபொழுது, நான் கதவிடுக்கில் சிக்கியபொழுது, நான் பக்கத்து வீட்டுக்காரன் வீட்டுகாரனிடம் சிக்கியபொழுது காக்க வராத இந்திய ராணுவம்.. என் வீட்டு பூனைகுட்டியினை நாய் தூக்கி சென்றபொழுது வராத ராணுவம் , என் வடையினை காக்கா தூக்கியபொழுது வராத விமானபடை தேவையில்லை என சொல்லிகொண்டிருப்பதில் அர்த்தமில்லை நாளையே தென்னக கேந்திரங்களான கூடன்குளம், மகேந்திரகிரி, ஐ.என்.எஸ் கட்டபொம்மன் போன்ற மகா முக்கிய இடங்கள் இருக்கும் நிலைகளை குறிவைத்து பாகிஸ்தானிய […]