பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இலங்கையில் யாழ்பாணத்தில் உதய தாரகை பத்திரிகை

இலங்கையில் யாழ்பாணத்தில் உதய தாரகை பத்திரிகை 1876லே ஆரம்பிக்கபட்டதது சமீபத்தில் நினைவு கூறபட்டது. அது அக்காலத்திலே தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்திருக்கின்றது இலங்கையின் வடபகுதி அதாவது ஈழத்தில் எக்காலமும் சாதிபாகுபாடு உண்டு, தமிழ்நாட்டை விட அங்கு மோசமான கொடிய சாதிவெறியும் தடையும் இருந்தது ஆனால் ஈழதமிழர் தமிழக தமிழரை விட 200 ஆண்டுகாலம் முன்னிலையில் இருந்தனர், கல்வியிலும் ஐரோப்பிய தொடர்பிலும் தமிழக தமிழரைவிட அவர்கள் மகா முன்னேற்றம் அன்றும் அப்படித்தான் இன்றும் அப்படித்தான் இன்றளவும் தமிழின் மிக சிறந்த […]

இதை நாம் என்றோ சொன்னாம்

எக்காரணம் கொண்டும் ராஜிவ் கொலை குற்றவாளிகளான 3 இந்தியரையும் 4 அன்னிய நாட்டவரையும் விடமுடியாது என சொல்லிவிட்டது மத்திய அரசு நாம் அன்றே சொன்னதைத்தான், காங்கிரசும் சோனியா அரசும் சொல்லாமல் மவுனம் காத்ததைத்தான் மோடியின் ஆட்சியில் அமித்ஷாவின் துறை தெளிவாக சொல்லியிருகின்றது “7பேர் விடுதலை என்பது உலகில் இந்தியாவின் தரத்தை கெடுக்கும் மகா மோசமான முடிவு, இந்தியா அதை ஒருபோதும் எடுக்காது” இதை நாம் என்றோ சொன்னாம் காங்கிரசுக்கும் இதுதான் முடிவு ஆனால் தமிழகத்தில் அதற்கு சிதறி […]

உண்மையில் வரலாறு சொல்வதென்ன?

பிராமணன் வந்தேறி அவன் மத்திய ஆசியாவில் இருந்து வந்தான் என்பது ஈரோட்டு ராம்சாமி தொடங்கி வைத்த வாதம் உண்மையில் வரலாறு சொல்வதென்ன? இந்த லெமூரியா, கபாடபுரம் போன்றவற்றை விடுங்கள் அப்படி ஒன்று இருந்ததாக அறிவியல் சொல்லவில்லை ஆனால் ஒரு பெரு நிலபரப்பு கடலில் மூழ்கி இப்பொழுது இருக்கும் நிலபரப்பில் பலகோடி ஆண்டுகளுக்கு முன்னால் நடந்திருக்கலாம் அது ராமாயண காலத்துக்கும் முந்தையது, ராமன் காலத்திலே இலங்கை தனி தீவாகத்தான் இருந்தது மற்றபடி இளங்கோவடிகள் காட்டும் கடற்கோள் பூம்புகார் போல […]

ஈரான் அமெரிக்க விமான தளத்தை தாக்கியிருக்கிறது

ஈரான் 35 ஏவுகனைகளை வீசி ஈராக்கில் இருக்கும் அமெரிக்க விமான தளத்தை தாக்கியிருக்கின்றன‌ அங்கு அபு அல் அசாத் எனும் இடத்தில் இருந்த அமெரிக்க முகாம் தகர்க்கபட்டிருக்கின்றது, அது விமான படை தளம் என்பதால் விமானங்கள் பலத்த சேதத்துக்கு உட்பட்டிருக்கின்றன‌ இதை தாமே செய்தோம் என உரிமை கோரிவிட்டது ஈரான் அமெரிக்க பெண்டகன் தாக்குதலை உறுதி செய்துகொண்டிருக்கும் பொழுதே அடுத்த விமானபடை தளமான எப்ரில் எனுமிடத்தை தாக்கிகொண்டிருக்கின்றது ஈரான் ஈரானில் இருந்து நேரடியாக ஏவுகனைகள் கிளம்பிவிட்டதால் இனி […]

ஈரான் ராணுவத்தார் அனைவரும் தீவிரவாதிகள் என அமெரிக்கா அறிவித்தது

ஈரான் ராணுவத்தார் அனைவரும் தீவிரவாதிகள் என அமெரிக்கா அறிவித்துவிட அரேபியாவில் இனி ஈரானிய ராணுவத்தார் சிரியாவிலோ ஈரானிலோ நின்றாலும் அமெரிக்கா கொல்லும் எனும் பரபரப்பு தொடங்கிவிட்டது அமெரிக்காவும் நாங்கள் ஈரான் தீவிரவாதிகளை அல்ல , எந்த நாட்டு தீவிரவாதியினையும் கொல்வோம் என பகிரங்கமாக கொக்கரித்துவிட்டது இது ஈரானோடு எல்லையினை பகிரும் பாகிஸ்தானுக்கு அச்சத்தை ஏற்படுத்திவிட்டது, தமிழக வறண்ட நிலத்தில் கற்றாழை போல, கானகத்தில் நெருஞ்சிமுள் போல அங்கு எங்கும் வியாபித்து நிற்பவர்கள் தீவிரவாதிகள் பின்லேடனை போட்டது போல […]

கொஞ்சமும் விவரமில்லாத அப்பாவிகள்

ரஜினி படத்துக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவ அனுமதிகேட்டு அது மறுக்கபட்டு மூக்கு உடைந்து நிற்கின்றது ரசிகர் மன்றம்கொஞ்சமும் விவரமில்லாத அப்பாவிகள், இப்படியா தமிழக அரசிடம் அனுமதி கேட்பார்கள்?சங்கம் தலைவி குஷ்புவின் படம் விரைவில் வரும்பொழுது , அதாவது ரஜினி அண்ணாமலை படத்துக்கு பின் தலைவி படத்தில் துணை நடிகராக நடிக்கும் படம் வெளிவரும்பொழுது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து மலர் தூவ விண்ணப்பம் செய்துவிட்டதுஅப்படம் வெளிவரும் பொழுது வானத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெளியே தலைவியினை வாழ்த்தி […]

தமிழக அரசு மாவட்டங்களை பிரிக்கும் வேகம் சாதாரணமல்ல

தமிழக அரசு மாவட்டங்களை பிரிக்கும் வேகம் சாதாரணமல்ல, இது நிச்சயம் மாநில பிரிவினைக்கே வழிகோலும் மாவட்டங்கள் மிகுந்துவிட்டன இனி மாநிலத்தை இரண்டாக பிரிப்பதே சரி என பிரிப்பார்கள் சரி, எப்படி பிரிப்பார்கள் என்பதுதான் விஷயம் வடக்கும் தெற்குமாக திருச்சி பக்கம் கோடு போட்டு அதாவது சென்னை உட்பட வட தமிழ்நாடும், திருச்சி உட்பட தென் தமிழ்நாடுமாக பிரிப்பார்களா? இல்லை மேற்கும் கிழக்குமாக கோவையினை தலைநகராக வைத்து மேற்கு தமிழ்நாடாகவும் சென்னையினை தலைநகராக கொண்டு கிழக்கு தமிழ்நாடாகவும் பிரிப்பார்களா […]

இதுதான் மும்பை அரசியல்

மகராஷ்ட்ராவில் பாஜக ஆட்சியில் இல்லா நிலையில், சிவசேனையும் காங்கிரசும் ஆட்சியில் இருக்கும் நிலையில் தீபிகா படுகோனே டெல்லி பல்கலைகழக பயங்கரவாத மாணவர்களை பார்க்க சென்றிருக்கின்றார் அல்லவா? இதுதான் மும்பை அரசியல், கூடவே பத்மாவதி பட சர்ச்சைக்கு பழிவாங்க கிளம்பிவிட்டது அம்மணி இதுவே பால்தாக்கரே இருந்திருந்தால் அம்மணி வீடு ரணகளமாகியிருக்கும் தாக்கரே இல்லை, இப்பொழுதுள்ள சிவசேனை காங்கிரசால் கட்டிவைக்கபட்டிருக்கின்றது இருந்து பாருங்கள், இன்னும் பலர் வருவார்கள் ஏன் தாவுத் இப்ராஹிமே வந்தாலும் வரலாம்

ஈரான் தன் கடும் பழிதீர்த்தலை கட்டாயம் செய்யும் என எதிர்பார்க்கும் அமெரிக்கா

ஈரான் தன் கடும் பழிதீர்த்தலை கட்டாயம் செய்யும் என எதிர்பார்க்கும் அமெரிக்கா, சில கணக்குகளை இடுகின்றது அதாவது அல்கய்தா, ஐஎஸ் போன்றவை உலகெல்லாம் வலைபின்னல் கொண்ட இயக்கம், உலகில் எங்கும் தாக்கும் வண்ணம் அவை கட்டமைக்கபட்டிருக்கின்றன‌ ஆனால் அவை சன்னி இயக்கம், ஷியாவான சுலைமானி கொலைக்கு அவை பழிவாங்க நிச்சயம் கிளம்பாது இதனால் உலகெல்லாம் அமெரிக்காவுக்கு மிரட்டல் குறைவு என்பதால் ஷியாக்கள் வலுவான அரபு பகுதியில் மட்டும் தனி கவனம் செலுத்துகின்றது அமெரிக்கர்கள் இஸ்ரேல் மற்றும் ஜோர்டானுக்கு […]

அந்த ஆலயம் சாக்கடையாயிற்று

நிச்சயம் அந்த ஜேஎன்யூ கோவிலாக நினைத்துத்தான் கட்டபட்டது, அங்கு இந்நாட்டு மாணவர் படித்து பெரும் அறிவுடன் வந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்றுதான் கட்டபட்டது பெரும் கோடிகணக்கான நிதி , மக்களின் பணம் அந்த நோக்கத்துக்காகவே செலவழிக்கபடுகின்றது ஆனால் மாபெரும் ஆலயமாக இருந்து அறிவு தீபங்களை தந்து அந்த பல்கலைகழகம் நாட்டுக்கு வெளிச்சமேற்றும் என நினைத்தால் ஏமாற்றமே வந்துவிட்டது அந்த ஆலயம் சாக்கடையாயிற்று, கொசுக்கள் உற்பத்தியாகின்றன‌ அந்த சாக்கடையில் பன்றிகளும் ஒரு சில நச்சு பாம்புகளும் புகுந்துவிட்டன, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications