பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாகிஸ்தான் மேல் நடவடிக்கை

பாகிஸ்தானுடனான உரசலில் கிரிக்கெட் விளையாட்டினை நிறுத்துவதை தவிர என்ன செய்துவிட்டார் மோடி என பலர் கேட்கலாம் உண்மையில் மோடி செய்திருக்கும் காரியங்கள் பல உண்டு முதலாவது முக்கியத்துவ வர்த்தக கூட்டாளி எனும் நிலைப்பாட்டில் இருந்து பாகிஸ்தானை கழற்றிவிட்டது பாகிஸ்தானில் இருந்து வந்த பொருட்களுக்கு மிகுந்த வரிவிதித்து அதன் ஏற்றுமதியினை முடக்குவது உபரி நீரை நிறுத்துவோம் என மிரட்டியது உண்மையில் இவை பலனளிக்கின்றன, பாகிஸ்தானின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டிருகின்றது இம்ரான்கான் சமரசத்திற்கு வருகின்றார், மசூத்தின் அலுவலகம் மேல் நடவடிக்கை […]

இன்றைய துளிகள் (2)

உணர்ச்சி அரசியல் இதுகாலம் கண்ட முகநூல் அன்பர்களையும் வம்பர்களையும் அலசி ஆராய்ந்தால் இரு கோஷ்டிகளே உணர்ச்சி அரசியலை செய்கின்றன, அதில் துளியும் நியாயம் தர்மம் யாதார்த்தம் கலக்க அவர்கள் தயாராக இல்லை உணர்ச்சி வேகத்தில் கண்மூடித்தனமான வெறியில் சுற்றும் கோஷ்டிகள் இவை முதலாவது நாம் தமிழர், இரண்டாவது பாஜக கோஷ்டி இந்த இருவரும் கூட்டணி வைத்தால் மிகபெரும் காமெடிகளை தேர்தல் முடியும் வரை காணலாம் ஆனால் விதி அதுவல்ல‌ இரண்டையும் தனி தனியேதான் ரசிக்க வேண்டியிருக்கின்றது ஜெயலலிதா […]

எம் வோட்டு

விவசாயிகளின் சிக்கல் என்பது வேறு, அதை தாழ்மட்டத்திலிருந்து வந்த, விவசாய போராட்டங்களை முன்னெடுத்த ஒருவராலயே புரிந்துகொள்ளமுடியும் நங்கவரம் விவசாயிகளுக்கான போராட்டமே கலைஞர் கருணாநிதியினை தமிழகம் அடையாளம் கண்டு திரும்பி பார்க்க வைத்த போராட்டம் விவசாயிகளின் வலியினை அவரால் அன்றே உணரமுடிந்தது, அதில் உதித்த உயர்ந்த சிந்தனைதான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உட்பட பல திட்டங்கள் ஆம் அவர்தான் தொடங்கி வைத்தார் இன்று பழனிச்சாமியும் மோடியும் சில ஆயிரங்களை கொடுக்க முன்வந்திருப்பது மேலோட்டமாக நலதிட்ட உதவி என்றாலும் பின்னாளில் […]

ரோமாபுரி ராட்சசன் : 04

ரோமாபுரி ராட்சசன் : 04 பாம்பே நம்பிக்கையாய் கரையில் இறங்கினான், காரணம் எகிப்தின் செப்டிமியஸ் மற்றும் பிலிப்பும் நின்றுகொண்டிருந்தனர் கூடவே ராஜகுரு சியோஸ் தன் ஆட்களோடு நின்றிருந்தான் மாவீரனான தன்னை அதுவும் எகிப்து மன்னரே வணங்கி உயில் எல்லாம் கொடுத்து மதித்த தன்னை எகிப்து கைவிடாது என அவர்களை தழுவ சென்றான் பாம்பே ராஜகுரு சியோஸை நோக்கி அவன் விரிந்த கரங்களோடு செல்ல, அவன் முதுகில் கோடாரியினை தாக்கினர் கயவர்கள், ஆயுதமற்ற நிலையிலும் போராட துணிந்தான் பாம்பே […]

ஆஸ்திரேலியா vs இந்தியா

நேற்று ஆஸ்திரேலியா இந்திய அணியினை அடித்து நொறுக்கி விசாகபட்டினம் கடலில் வீசியதற்கு என்ன காரணம் தெரியுமா? இதுதான் காரணம் ஆஸ்திரேலிய அணி ஒரு குழந்தை என்றும் சேவாக் அதற்கு பராமரிபாளர் போலவும் வந்த விளம்பரம் ஆஸ்திரேலியாவில் பலத்த சர்ச்சையினை ஏற்படுத்தியது 56 இன்ஞ் இல்லை 100 இன்ஞ் மார்பு கொண்ட ஹைடன் எல்லாம் சீறியிருந்தார் இதோ போட்டு சாத்திவிட்டார்கள், இனி தோல்வியினை தவிர்க்க இந்த விளம்பரத்தை ஆஸ்திரேலியர் கண்ணில் காட்டாமல் உடனே மறைக்க வேண்டும்

வடகொரிய அதிபரும் டிரம்பும்

இங்கு தமிழிசையும் முக ஸ்டாலினும், கமலஹாசனும் திமுகவும் மோதிகொண்டிருப்பது போல அடிக்கடி அறிக்கை போர் நடத்திகொண்டிருக்கும் வடகொரிய அதிபரும் டிரம்பும் மறுபடியும் சந்திக்க போகின்றார்கள் ஒரு அரசியல் கூட்டம் நடக்கும்பொழுது அவர்கள் சந்திக்கும் இடம் மகா முக்கியம் முதலில் சிங்கப்பூரில் சந்தித்தார்கள் அது மேற்கத்திய ஆதரவு நாடு இப்பொழுது வியட்நாமில் சந்திக்கின்றார்கள், வியட்நாம் வித்தியாசமான நாடு, ஒரு காலத்தில் சீன ரஷ்ய ஆதரவுடன் அமெரிக்காவினை விரட்டி அடித்தார்கள் உலகில் அமெரிக்கபடைகள் தோற்ற வெகுசில இடங்களில் வியட்நாமும் ஒன்று […]

தேர்தல் துளி – 25 பெப்ரவரி 2019 (1)

“உங்கள அவமானமா திட்டின சிவசேனை கூட நீங்க கூட்டு வச்சிருக்கிங்க, எங்கள அவமானமா திட்டின பாமக கூட நாங்க கூட்டணி வச்சிருக்கோம், இது தப்பாம், எப்படி இருக்கு? ஆமா பானர்ஜி பானர்ஜி இல்ல சார் பன்னீர்ஜி ஆமா பன்னீர் ஜி, வைகோ அவங்க கூட இருக்கலாம் பாமாக நம்ம கூட இருக்க கூடாதா? அதானே ஜி, இப்படி ஒரு சிக்கல் வரும்னுதான முன்னாலே வைகோவினை அங்கே அனுப்பிட்டோம் அது தெரியாம அந்த ஆளு நம்மள திட்ராரு, அன்புமணி […]

வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதே

வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதின் ஆபத்து இப்பொழுதே தெரியதொடங்கிவிட்டது பெரும் சிக்கலின் தொடக்கம் இது வழக்கமாக மே மாதம் வரும் சிக்கல் இப்பொழுது பிப்ரவரியிலே தொடங்கியாயிற்று மேற்கு தொடர்ச்சிமலையின் வனங்கள் வறட்சியின் பிடியில் சிக்க தொடங்கிவிட்டன, காட்டு விலங்குகள் நீர் தேடி ஊருக்குள் வரும் அவலம் தொடங்கிற்று, அவற்றில் சில இறந்துவிடும் கொடூரமும் நடக்கின்றது யானைகள் புத்துணர்வு முகாம் என அரசு சிலிப்பிகொள்ளும் நேரத்தில்தான் காட்டில் யானைகள் நீரின்றி சாகின்றன‌ யானைகளுக்கு பிரத்யோக குணமுண்டு, வறட்சி காலங்களில் வயதான […]

இன்றைய துளிகள் (1)

காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரையிலும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் : அமித்ஷா ஈழதமிழரிலும் சட்டவிரோதமாக சுற்றுவோர் உண்டு, இந்த ராஜிவ் கொலையாளி முருகன் கோஷ்டி கூட சட்டவிரோதமாக வந்த கும்பலே புலியினை பார்த்து பூனை சூடுபோட்ட கதை சட்டவிரோத குடியேறிகளை விரட்டுவோம் என அந்த‌ முருகன் கும்பலையும் அமித்ஷா விரட்டிவிட கூடாது. காங்கிரஸை மானம் கெட்ட கேள்வி கேட்டபின்பும் அதோடு ஒட்டிகொண்டு சாகச அரசியல் செய்த கலைஞர் அரசியல் சாணக்கியர் என்றால் நாங்கள் […]

ஜெயலலிதா – 24/02/2019

எம்ஜிஆர் தான் சினிமாவில் திரட்டிய மக்கள் சக்தியினை அவரிடமே விட்டுசென்றார். ஜெயா கட்சியினை சிரமபட்டு வளர்த்தவரோ அதற்காக போராடியவரோ அல்ல‌ ஆனால் பின்னாளில் அவரில்லாமல் கட்சி இல்லை எனும் அளவிற்கு அக்கட்சி அவரிடம் சரண்டைந்தது, அனாசயமாக கைபற்றினார் அல்லது நடராஜனால் சிக்க வைக்கபட்டது. இந்திராவும், ராஜிவும் அவருக்கு கைதூக்கி விடும் அளவிற்கு அவர் ஜாதகத்தில் கட்டம் இருந்தது. ஆம் ஜெயாவின் நாட்டுபற்று அவரை அவர்களிடம் கவனம் பெற வைத்தது எதில் வென்று வரலாற்றில் நிலைத்தார் ஜெயலலிதா? கணக்கிடுவது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications