மோடிக்கு விருது
இந்தியாவில் ஏழை பணக்காரர் இடைவெளியினை குறைத்ததற்காக மோடிக்கு விருது : தென் கொரியா விளக்கம் எப்படி இடைவெளியினை குறைத்தார் மோடி தன் குழப்பமான திட்டங்களால் கோடீஸ்வரர்கள் லட்சாதிபதி ஆனார்கள், லட்சாதிபதிகள் தெருவுக்கு வந்தார்கள் ஆக பணக்காரர்கள் ஏழைகளோடு ஏழைகளாக ஆகிவிட்டார்கள், இந்த சமத்துவத்தை கொண்டுவந்ததற்கு விருதாம் அதைவிட கொடுமை மோடி உலக அமைதிக்கு பாடுபட்டாராம்? சிரிய போரை நிறுத்தினாரா? இல்லை கொரிய பதற்றத்தை தணித்தாரா? இல்லை ஈரான் இஸ்ரேல் இடையே சமாதானம் பேசினாரா என்ன செய்தார் என […]