பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இந்தியா பதிலடி தொடக்கம்

புல்வாமாவில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடக்கின்றது, இந்திய பதிலடி தொடங்கியாயிற்று சண்டையில் இந்திய வீரர்கள் 4 பேர் சுட்டுகொலை என செய்திகள் வருகின்றன, அப்படியே தீவிரவாதிகளின் கமாண்டரும் கொல்லபட்டிருக்கின்றார் காஷ்மீரில் இருந்து வரும் சில செய்திகள், அதாவது உலக மீடியாக்களுக்கு கிடைக்க பெறும் செய்திகள் பாஜக கும்பலுக்கு ஆதரவாக இல்லை காஷ்மீரில் தீவிரவாதம் மோடி ஆட்சியில் ஒடுக்கபட்டுவிட்டது என மார்தட்டவும், காஷ்மீரின் சில பகுதிகள் தீவிரவாதத்தில் இருந்துவிடுபட்டது இது மோடியின் சாதனை என சொல்ல துடியாய் துடித்திருக்கின்றார்கள் […]

காஷ்மீரில் ஏன் பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை? – கமல்ஹாசன்

காஷ்மீரில் ஏன் பொது வாக்கெடுப்பு நடத்தவில்லை? இந்திய அரசு எதற்கு பயப்படுகிறது? – கமல்ஹாசன் கேள்வி மகா மட்டமான அரசியல் அறிதல் துளியுமில்லா , மடத்தனமான அரசியல்வாதி என கமலஹாசன் நிரூபித்துவிட்டார் இதைவிட ஒரு பெரும் முட்டாள் அரசியல்வாதி யாரும் இருக்க முடியாது , அங்கிள் சைமன் கூட இருக்க முடியாது எங்கே பொதுவாக்கு எடுத்தால் குஜராத்தின் ஜுனாகத் போல இஸ்லாமிய மக்கள் இந்தியா பக்கம் சென்றுவிடுவார்களோ என அஞ்சி போர்தொடுத்த நாடு பாகிஸ்தான் இந்தியா அல்ல […]

ஓய்வில்லா உழைப்பு

என்னதான் சர்ச்சை என்றாலும் சில நியாயங்களை சொல்லியாக வேண்டும் அண்ணாவும் கலைஞரும் அந்நாளைய திமுகவினரும் கட்டை வண்டி ஏறி, கால் தேய தேய கிராமங்கள் எல்லாம் நடந்து கட்சி வளர்த்தனர் திமுக வேகமாக வளர அவர்களின் ஓய்வில்லா உழைப்பே காரணம் இன்றுபோல் அன்று ஊடகமோ இல்லை போக்குவரத்து வசதியோ இல்லை, கற்சாலைகளிலும் ஒற்றையடி பாதைகளிலும் அவர்கள் ஓடி ஓடி கட்சி வளர்த்தனர் அதனால் உறுதியாக சொல்லலாம் கிராமங்களுக்கு செல்வதோ இல்லை அங்கு சென்று கூட்டம் நடத்துவதோ அவர்களுக்கு […]

வித்தியாசம் தெரியாது?

என்ன அநியாயமோ தெரியவில்லை, பரிதாபத்திலும் படுபயங்கர பரிதாபம் சொந்த நாட்டு ராணுவத்திற்கும் அந்நிய நாட்டு தீவிரவாத கூட்டம் அதுவும் இந்திய ராணுவத்தையும் சொந்த நாட்டு பிரதமரையும் கொன்று குவித்த கூட்டத்திற்குமா வித்தியாசம் தெரியாது? சொந்த நாட்டு சீருடைக்கும் லோகோ எனப்படும் சின்னமுமா தெரியாத தேசம் இது? இதோ இந்திய வீரர்களுக்கு அஞ்சலி என்ற பெயரில் படுபயங்கர புலிகளுக்கு பல இடங்களில் அஞ்சலி செலுத்துகின்றார்கள் அரசியல்வாதிகளுக்கு ஒரு மண்ணும் தெரியாது, ஈழம் என்பது காஷ்மீருக்கு அருகில் இருக்கின்றது என்றால் […]

உண்மைகளை பேசினால்?

உண்மைகளை பேசினால் இப்பக்கம் சங்கி என்கின்றார்கள், அப்பக்கமோ பிரியங்காவினை வரவேற்றால் காங்கிரஸ் என்கின்றார்கள் கலைஞரின் ஒருபக்கத்தை சொன்னால் மகிழ்கின்றார்கள் இன்னொரு பக்கத்தை சொன்னால் முறைக்கின்றார்கள் டிடிவி தைரியமானவர் என்றால் அவரிடம் டோக்கன் வாங்கிவிட்டாயா? என்கின்றார்கள். பழனிச்சாமி ஆட்சியிலும் நல்ல திட்டம் உண்டு என்றால் ஆரிய அடிவருடி என்கின்றார்கள் எதையும் பேசமுடிவதில்லை.. ஒரு மனிதன் பொதுவான நியாயத்தை சொல்லவும் கட்சி அடையாளம் வேண்டுமாம், அதை சுமக்காதவன் பைத்தியக்காரனாம் ஆக கட்சி அடையாளமில்லாதவன் அரைமனிதன் அதனால் ஒரு கட்சி அடையாளம் […]

ஸ்டெர்லைட் தீர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் தடை. இன்னம் நியாயமும் நீதியும் இத்தேசத்தில் இருக்கின்றது, அந்த 13 பேர் படுகொலைக்கும் நீதி கிடைத்திருக்கின்றது ***** ஸ்டெர்லைட் தீர்ப்பு இப்படி தூத்துகுடி மக்களுக்கு சாதகமாக வர வைகோவும் ஒரு காரணம் ஓடாத கடிகாரமும் இருமுறை சரியான நேரம் காட்டும் என்பார்கள், அப்படி வைகோ தன் வாழ்நாளில் செய்த நல்ல விஷயம் இது இப்பொழுது வைகோ தூத்துகுடியில் ஹீரோ இனி என்னாகும்? தூத்துகுடியில் போட்டியிட துடிக்கும் கனிமொழிக்கு இது பின்னடைவாகும், […]

இன்றைய துளிகள் …

இந்திரா காந்தி கருணாநிதி மோதலுக்கு பின் தென்னகம் சுவாரஸ்யமாக பார்த்துகொண்டிருப்பது கிரண்பேடி நாராயணசாமி மோதல் கிரண்பேடி இந்திரா போல் அட்டகாசமாக ஆடுகின்றார், ஆனால் கலைஞர் அக்காலத்தில் காட்டிய சுவாரஸ்யம் நாராயணசாமியிடம் மிஸ்ஸிங் ******* பிராமண எதிர்ப்பும் இந்துமத எதிர்ப்பும் இல்லை என்றால் திமுகவின் அரசியல் இல்லை, அந்த திமுகவினை எதிர்க்காமல் அதிமுக அரசியல் இல்லை காவேரியில் தமிழகத்திற்கு உரிய நீரை கொடுத்தால் கன்னட அரசியல் இல்லை, அதை கட்டிபோடும் வரைதான் அங்கு அரசியல்வாதி பிழைக்க முடியும் ஜெருசலலேமை […]

காஷ்மீர் சிக்கல்

இந்த காஷ்மீர் சிக்கலுக்கு முதல் காரணம் யாரென்றால் ஆங்கிலேய அரசு அதுவரை காஷ்மீர் என்பது நேபாளம் போன்ற பூட்டான் போன்ற அமைதியான நாடு சீக்கிய அரசை வீழ்த்தி பஞ்சாபினை பிடித்த வேகத்தில் ஆப்கனையும் பிடித்து அப்படியே மேற்கு நோக்கி சாலைபோடும் அசுர வேகத்தில் இருந்தார்கள், ஆனால் அமெரிக்க எழுச்சி இன்னபிற விஷயங்கள் அவர்களை கட்டுக்குள் வைத்தன‌ ஆயினும் ஆப்கன் போரில் தங்களுக்கு உதவிய காஷ்மீரிக்கு காஷ்மீர் மன்னர் என மகுடம் சூட்டினார்கள், அவன் வழிவந்தவர்தான் ஹரிசிங் அந்த […]

சிதறல்கள் தொடர்ச்சி

“நமக்குத்தான் படிப்பு இல்ல , நம்ம கட்சியில் படித்த ஒரே மனுஷன் இவர்தான்னு நிதியமைச்சர் ஆக்கிவைச்சா இவரு நாட்டை சுத்தமா கெடுத்துட்டாரு, இவரால வெளில தலைகாட்ட முடியல‌ வெளிநாட்டுல எல்லாம் போய் படிச்சாராம்? போலி பட்டம் வச்சிருப்பாரோ?” *************** ஈழத்தில் தமிழரை கொல்கின்றார்கள் என ஓலமிட்ட பயலை எல்லாம் சொந்த நாட்டு ராணுவத்தார் செத்து கிடக்கும்பொழுது காணவே இல்லை சிரியாவில் கொல்கின்றார்கள், பாலஸ்தீனத்தில் கொல்கின்றார்கள் என ஓலமிட்ட கும்பலையும் இப்பொழுது காணவே இல்லை ஒரு கும்பலை இலங்கைக்கும் […]

சிதறல்கள்

பயங்கரவாத தாக்குதலை அரசியலாக்க வேண்டாம் : மோடி காங்கிரஸ் ஆட்சியில் தாக்குதல் நடந்தால் 56 இன்ஞ் மார்பு என கையில் அளவு நாடாவோடு சீறிவார் மோடி ஆனால் இவர் ஆட்சியில் நடந்தால் 56 இன்ஞ் மார்பும் கிடையாது, சத்தமும் கிடையாதாம் முன்பு இம்மாதிரி விஷயங்களில் காங்கிரசு அமைச்சருக்கு சேலை வளையல் எல்லாம் அனுப்புவார்கள் பாஜகவினர் என்பது குறிப்பிடதக்கது இப்போது காங்கிரசார் வளையலும் சேலையும் அனுப்பினால் என்னாகும்? நிர்மலா சீத்தாராமன் சாவகாசமாக அள்ளி கொண்டு செல்வார் என்பது வேறுவிஷயம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications