பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ராகுல் & ப்ரியங்கா

அது இந்திராவின் கடைசி காலங்கள் அவருக்கு உச்சகட்ட மிரட்டல்கள் வந்து கொண்டிருந்தன அவர் கலங்கவில்லை, என்றேனும் ஒருநாள் கொல்லபடுவோம் என்பதை தெரிந்தே இருந்தார் ஆனால் பொற்கோவில் சம்பவத்திற்கு பின் “இந்திரா வம்சத்தை வேறறுப்போம்” என சீக்கிய தீவிரவாதிகள் சூளுரைத்தனர், அவர்கள் போக இன்னும் பல அமைப்புகள் இதே மிரட்டலை விடுத்தன‌ முதன் முதலாக அஞ்சினார் இந்திரா, தன் வாரிசுகள் மேலான கவலை அதிகரித்தது. சஞ்சயின் மகன் வருண்காந்திக்கு ஆபத்தில்லை மேனகா சீக்கிய பெண்மணி போதா குறைக்கு இந்திராவுடன் […]

இன்றைய துளிகள்…

25 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத் காட்டில் புலியின் நடமாட்டம் : இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி இதுவும் மோடிஜியின் சாதனை, காங்கிரஸ் ஒழித்த புலிகளை மோடி காப்பாற்றினார் என இனி பலர் கிளம்புவார்கள் ______________________________________________________________________________ மகாத்மா காந்தி சுட்டுகொல்லபட்டதை பேசியபொழுது கதறி அழுதார் வைகோ ஆனால் ராஜிவ்காந்தி கொல்லபட்டது பற்றி எல்லாம் அன்னார் பேசவும் மாட்டார், அழவும் மாட்டார் அதனால் உருப்படவும் மாட்டார் _____________________________________________________________________________ தலைவி குஷ்பு மீது மறுபடியும் சர்ச்சை கிளப்ப கிளம்பிவிட்டார்கள் சதிகாரர்கள், சண்டாள பாவிகள் […]

உலக வானொலி நாள்

உலகத்திற்கு ரேடியோவினை கொடுத்தது மார்கோனி என்றாலும் ரேடியோவிற்கான நாள் என ஒன்றுமில்லை உலகில் எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் ரேடியோவிற்கான மவுசே தனி, இன்றும் போனில் வந்து நம் காதோரம் ஒலித்துகொண்டே இருக்கின்றது அச்சுக்கலை போலவே உலகில் மாபெரும் புரட்சியினை நிகழ்த்தியது ரேடியோ, மானிடன் இருக்கும் காலம் வரை அதுவும் இருக்கும் அப்படிபட்ட ரேடியாவின் தினத்தை என்று கொண்டாடலாம் என 2010ல் திட்டம் தீட்டினார்கள், ஆளுக்கொரு கருத்து இருந்ததால் ஆளுக்கொரு நாளில் கொண்டாடினார்கள் இறுதியாக பொதுமுடிவுக்கு வந்தார்கள் 1946ல் […]

சவுதி அரசரின் பவனி

அக்கால அரசரின் பவனி எப்படி இருக்கும் என்பது பண்டைய இலக்கியங்களில் படித்திருப்போம், ஆனால் பார்த்திருக்க மாட்டோம் அந்த அரிய வாய்ப்பு சவுதி அரசர் உருவில் நமக்கு கிடைத்திருக்கின்றது மன்னரின் சுற்றுபயணம் எப்படி இருக்கும் என்றால் கிட்டதட்ட சவுதி அரண்மனையே இடம்பெயர்ந்தது போலிருக்கும் அரண்மனையின் ஒட்டகங்கள் தவிர எல்லோரும் கிளம்பிவிடுவார்கள் இந்தோனேஷியாவுக்கு கடந்த ஆண்டு அவர் வரும்பொழுது உலகம் வியந்தது, கிட்டதட்ட 8 ஆயிரம் பேரோடு வந்தார் மன்னர் அவரின் சமையல்காரர்கள், சமையல் அயிட்டம், ஆடு கோழிகள், என […]

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி

நீதிமன்றங்கள் எப்பொழுதும் நியாயமானவை தகுந்தவர்கள் தக்க முறையில் அணுகும்பொழுது அது தன் கடமையினை சரியாக செய்யும் என்பது மறுபடியும் நிரூபணமாகியிருக்கின்றது ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி முடிவு தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநலன் வழக்கு தொடரபட்டது, வழக்கை தொடுத்தவர் உண்மையில் வாழ்த்துகுரியவர் வழக்கை எடுத்த நீதிமன்றம் தொல்லியல் துறையினை விளாசிவிட்டது ஏன் ஆதிச்சநல்லூர் ஆய்வுமுடிவினை அறிவிக்கவில்லை, இவ்வளவு நாளும் என்ன செய்தீர்கள் என மிக அதிரவைக்கும் கேள்விகளை கேட்டு விரைவில் அறிக்கை கொடுக்கும்படி கட்டளையிட்டுள்ளது ஆதிச்சநல்லூர் வரலாறு ஏன் […]

சரோஜினி நாயுடு

இந்திய மகளிர் தினம் அன்று இந்திய சமூகத்தில் பெண்கள் நிலை அடக்கித்தான் வைக்கபட்டிருந்தது, மிக சில பெண்களே அந்த காலகட்டத்திலும் தங்கள் எதிர்காலம் , சமூகம் போன்ற கட்டுபாடுகளை தகர்த்து பிரகாசித்தனர், அவர்களில் ஒருவர் சரோஜினி நாயுடு அவர் வங்க‌ பிராமண குடும்பத்து பெண், ஆனால் ஆந்திராவில் பிறந்தவர் அதன் பின் அன்றே கலப்பு திருமணமாக நாயுடு ஒருவரை திருமணம் செய்து சரோஜினி நாயுடு என மாறினார் அவர் திருமணம் சென்னையில்தான் நடந்தது. மிக சிறந்த படிப்பாளி […]

இன்றைய துளிகள்…

“அம்பானி சார். அம்பானி சார். என்டி ராமராவுக்கு சந்திரபாபு நாயுடு மாதிரி, முக ஸ்டாலினுக்கு இந்த சபரீசனான நானேதான் சார் எல்லாம் இங்க நானேதான் சார், ஆட்சி வரட்டும் பூரா லைசென்ஸும் உங்களுக்குத்தான் சரியா… ரபேல்ல இருந்து ரப்பர் பந்து வரைக்கும் எல்லா லைசென்சும் உங்களுக்குத்தான் நன்றி தம்பி, உங்க பெரிய‌மாமா அழகிரிமாதிரி எனக்கு அனில் அம்பானின்னு ஒருத்தன் இருக்கான். அவனுக்கு ஒரு லைசென்ஸும் கொடுத்திர கூடாது சரியா. .” ______________________________________________________________________________ ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் […]

சிதறல்கள்

சர்க்கரை இருக்குமிடம் எறும்புகள் படையெடுக்கும், பழமரத்தினை வவ்வால்கள் சுற்றும் தேர்தல் நேரம் நெருங்குவதால் பாஜகவின் பெருந்தலைகள் தமிழக பக்கம் சுற்றுகின்றன, மறைந்த வாஜ்பாய் ஒய்வுபெற்ற அத்வானி தவிர எல்லோரும் இங்கு குவிகின்றார்கள் ஆனால் ஒன்றை மறக்கின்றார்கள் தமிழகத்தில் ஏன் காங்கிரஸ் சுருங்கியது என்பதும் எப்படி திராவிட கட்சிகள் வளர்ந்தன என்பதும் ரகசியமல்ல‌ இங்கு வரும்பொழுது தமிழர் கலாச்சாரத்தோடும், அவர்களின் பழக்க வழக்கங்களோடும் வரவேண்டும் இல்லை அதையொட்டி கட்சி வளர்க்க வேண்டும் மாறாக ஒருவித மதகெடுபிடியும், உடையும் இன்னபிற […]

அடிமைகளை விடுவிக்க வந்த தேவதூதன்

மானிட குலம் எவ்வளவோ கொடும் காலங்களை, நினைத்தாலே குலை நடுங்கும் விஷயங்களை கடந்துதான் வந்திருக்கின்றது, அதிலொன்று அடிமை முறை. சக மனிதனை அடக்கி நீ என் அடிமை என வைத்துகொள்வதும், அவனுக்கு பிறக்கும் சந்ததிகளையே தனக்கு அடிமை என வைத்துகொள்வதும் அந்நாளைய கொடும் வழக்கம். ஆச்சரியமாக அந்நாளைய மதங்களும் அதனை அங்கீகரித்திருக்கின்றன‌ அப்படி அடிமை மனிதன் என்பவன் ஆடுமாடுகளில் ஒன்று, கூடுதல் உரிமையாக வாய் மட்டும் பேசிகொள்ளலாம், அவனுக்கு குடும்பம் இருக்கலாம், ஆனால் எப்பொழுது வேண்டுமானாலும் எஜமான் […]

சோபியா ஆலயமும் நீலக்கல் மசூதியும்

உலகின் அழகான நாடுகளில் ஒன்று துருக்கி, அதை விட முக்கியமானது அதன் அழகான கட்டங்கள் அலெக்ஸாண்டர், ரோமர், போப் தொடங்கி ஓட்டோமன் மன்னர்கள் வரை மிக மிக கலாரசனையாக கட்டபட்ட மாளிகைகளும் ஆலயங்களும் மசூதிகளும் அங்கு நிறைந்துள்ளது அதுவும் அந்த நீலமசூதி என்பது மிக பிரசித்திபெற்றது அந்த நீலமசூதியின் வரலாறு பெரிது, மாபெரும் வரலாற்று அதிசயங்கள் அதில் புதைக்கபட்டு இருக்கின்றன‌ ரோமருக்கு பின்னரான பைசாந்திய பேரரசனான ஜஸ்டீனியனுக்கும் அவன் மனைவி தியோடோராவிற்கும் சாலமோன் அரசனுக்கு பின் மிக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications