பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரோமாபுரி ராட்சசன் : 02

ரோமாபுரி ராட்சசன் 02 அடி என்றால் அப்படி ஒரு அடி, முதன் முதலில் ரோமார் எவ்வளவு கடுமையானவர் என்பதை உலகிற்கு சொன்ன முதல் அடி மாபெரும் ரோமபேரரசினை அமைக்க ஜூலியஸ் சீசராலும் பாம்பேயாலும் முடியும் என்பதை அந்த யுத்தமே சொல்லிற்று ஸ்பெயின் பிரான்ஸ் என்ற இரு தேசங்களை இணைத்து அவர்களின் ஒரு பகுதியாக விளங்கிய டூனிசியாவின் நகரமான கார்தேஜியன்ஸ்ஸில் உட்புகுந்து வேட்டை ஆடின ரோமை சிங்கங்கள் ஆம் அன்றைய ஸ்பெயின் ஆப்ரிக்காவின் வடக்கு கரைகளை ஆக்கிரமித்திருந்தது, கப்பற்படை […]

ரோமாபுரி ராட்சசன் : 01

அது இந்தியாவில் புத்தர் நடமாடிய காலத்திற்கும் முந்தைய காலம், அவ்வளவு பழமையான காலம் அந்த இத்தாலியின் டைபர் நதி 7 அழகான குன்றுகளை சுற்றி ஓடிகொண்டிருந்தது, அதன் கரையில் டிரஸ்கானியர் என்ற இனம் வசித்துவந்தது, அக்கால ஆற்றங்கரைகள் ஆபத்தானவை , அதுவும் அதிமுக போல காவல் இல்லா ஆற்றங்கரைகள் யாராலும் கைபற்றபடும் ஆபத்து இருந்தது அந்த ஆற்றங்கரைக்கு ரொமுலஸ் ரீமஸ் என இரட்டையர்கள் இந்த பழனிச்செல்வம் பன்னீர்செல்வம் அல்லது மோடி அமித்ஷா போல இருவர் வந்தார்கள், சும்மா […]

மத நம்பிக்கை

இந்நாடு மத சார்பற்ற நாடு, அதற்காக இன்னொரு மத நம்பிக்கைகளை சீண்டுவோம் என இன்னொரு மதப்பிரிவு இறங்குமாயின் அது நிச்சயம் கண்டிக்கதக்கது, தண்டிக்க தக்கது அப்படி மாபெரும் பாதகத்தை செய்திருக்கின்றது லயோலா கல்லூரி, ஜெயா இருந்தால் இந்நேரம் நிச்சயம் விளைவுகள் பயங்கரமாக இருந்திருக்கும், அம்மணி இல்லை விஷயம் என்னவென்றால் நாம் ஏற்கனவே சொன்னதுதான் சில கிறிஸ்தவ கல்லூரிகளில் இத்தேசத்திற்கும் இந்து மதத்திற்கும் எதிரான கருத்துக்கள் விதைக்கபடும், விஷ செடிகள் வளர்க்கபடும் அதுவும் எனப்படும் கத்தோலிக்க இயக்கம் இருக்கும் […]

கிரகாம் ஸ்டெயின்ஸ்

ஒரிசாவில் கொல்லபட்ட அந்த கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரின் மகன்களின் நினைவு நாள், பாரதத்திற்கு பெரும் தலைகுனிவு ஏற்படுத்திய கொடூர சம்பவம் இது நிச்சயம் தமிழகம் இதற்கு விதிவிலக்கு, தமிழரின் கலாச்சாரமும் இன்னபிற உயர்ந்த நாகரீகமும் அதற்கு சான்று தமிழகம் இம்மாதிரி கொடுமைகளை காணவில்லை என்பதற்கு ஆயிரம் காரணம் உண்டு, தமிழக மக்களின் மனநிலை வேறுமாதிரியானது ஆனால் பெரியாரே காரணம், தன்மான பகுத்தறிவு சிந்தனைகளே இங்கு மிஷினரிகளின் பாதுகாப்புக்கு காரணம் என யாராவது சொன்னால் யோசிக்காமல் அடித்தே […]

யாசர் அராபத்

November 12, 2015 ஒரு மானிட நேயமிக்க, அதே நேரம் தீவிரமான ஒரு போராளியினை நமது தலைமுறையில் கண்டோம் என்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம், அது யாசர் அராபத். இன்று நினைவுபடுத்தவில்லை. அந்த பெருமகனாரின் நினைவு நாள் இன்று. எவ்வளவு பெரும் சக்தியினை எதிர்த்து போராடினார், அதுவும் தொடக்கத்தில் ஈழ போராளிகளுக்கும் (உமா மகேஸ்வரன், பத்மநாபா) போன்றோருக்கு பயிற்சியும் வழங்கி, மானிட போதனைகளையும் வழங்கி போராட வைத்த மாமனிதன். இஸ்ரேல் எனும் மனிதநேயமில்லா அரசினை , இரும்பு அரசினை, […]

சிதறல்கள்

பாஜகவுக்கு எதிராக மதச் சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜகவிற்கு பெரும் முட்டு கொடுத்தவர் சந்திரபாபு நாயுடு, முன்னொரு காலத்தில் பாஜகவின் நெருங்கிய தோழர் இப்பொழுது மாநில நலனுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததால் இப்படி சொல்லிகொண்டிருக்கின்றார், சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் பட்சத்தில் மோடி வாழ்க என கிளம்பிடுவார் [ November 9, 2018 ] ============================================================================ நமக்கு ஒரு சகோதரன் இல்லை என்ற குறை முன்பெல்லாம் உண்டு, அடிக்கடி அந்நினைவு வரும் […]

திரைச்செய்திகள்

இந்த நடிகையர் திலகம் படத்தை இப்பொழுதுதான் பார்க்க முடிந்தது , சாவித்திரி கதையின் 75% உண்மையினை சொல்லி இருக்கின்றார்கள் மற்றபடி ஜெமினி பற்றி சொன்னதெல்லாம் சரி அல்ல‌ ஜெமினி அவரை குடிக்க பழக்கவுமில்லை, அவர் வாழ்வு திசைமாற காரணமுமில்லை மற்றபடி அற்புதமான படம் அது, சாதாரண ஏழை சிறுமி சாவித்திரி 20 வயதிற்குள் சினிமாவில் உச்சம் பெற்று மாபெரும் செல்வத்தில் புரள்கின்றார் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு, அதாகபட்டது சாவித்திரி சிவாஜி எல்லாம் சினிமாவில் […]

கான்ஸ்டான்டைன் பெஸ்கி – வீரமாமுனிவர்

அவர் பெயர் கான்ஸ்டான்டைன் பெஸ்கி, இயேசு சபை குரு அவர் இத்தாலியினை சேர்ந்தவர், போர்த்துகீசியர் இந்தியாவிற்கு வந்த கிறிஸ்தவ துறவி அதாவது நாயக்க மன்னர்கள் காலத்திலே இப்பக்கம் வந்தவர் அவருக்கும் தமிழ் ஏனோ பிடித்து போயிற்று, இன்னொன்று தமிழ்படிக்காமல் இங்கு கிறிஸ்துவத்தை போதிக்க முடியாது எனும் கருத்தும் உண்டு, அவரின் தமிழ்நலத்தில் சுயநலமும் கலந்திருந்தது இங்குள்ள நிலமையினை கண்டார், சங்கராச்சாரி போன்ற காவி உடை அணிந்த குருக்களுக்கு இருந்த மரியாதையும் ஐரோப்பியர் அசைவம் உண்பவர் என தமிழர் […]

பணமதிப்பிழப்பு நடவடிக்கை

இந்த கருப்பு பணத்தை ஒழிக்க போகின்றேன் என மோடி தேன் கூட்டில் கை வைத்து சிக்கிய நாள் இன்று , ஆளாளுக்கு ஏகபட்ட பொங்கல்கள், கத்தல்கள் இன்ன பிற நாட்டின் வளம் எதில் இருக்கின்றது? மக்கள் செலுத்தும் வரியில் இருக்கின்றது , ரிசர்வ் வங்கி அடிக்கும் ஒவ்வொரு ரூபாயும் கைமாறும் பொழுது குறிப்பிட்ட காசு வரியாக வரவேண்டும் பல கைகள் மாறிவரும்பொழுது ரிசர்வ் வங்கி அச்சடித்த பணம் பல மடங்கு பெருக வேண்டும் ஆனால் வரியே கட்டாமல் […]

வெளிகிரக வாசிகள் உண்டா

ஒரு விஷயம் உலகை புரட்டி போட்டிருக்கின்றது, அதுவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தலையினை பிய்த்து கொண்டிருக்கின்றார்கள் இந்த விண்வெளியில் மனிதனை தவிர ஏதும் உயிரினம் உண்டா என்பது பல்லாயிர ஆண்டுகளாக கேட்கபடும் கேள்வி அது மனிதன் ராக்கெட்டில் ஏறி விண்வெளிக்கு சென்றபின் அதிகமாயிற்று வெளிகிரகத்தின் மனிதன் போன்ற உயிரினம் உண்டு என்பது நம்பிக்கை, நாத்திகர்கள் ஒருபடி மேலே போய் அவர்களைத்தான் உலகம் கடவுள் என சொல்கின்றது என சொல்வார்கள் அதாவது இந்துமத புராணங்களிலும் பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் இந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications