பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிதறல்கள்

நெற்றி நிறைய பட்டையும், கழுத்தில் ருத்ராட்சமுமாக தெய்வ கடாட்சமாக ஒருவர் நின்றிருக்கும் வீடியோ வந்தது மனிதர் சிலை திருட்டு பற்றி, இல்லை கோவில்நில ஆக்கிரமிப்பு பற்றி சொல்கின்றார் என ஓடவிட்டு பார்த்தால் வீடியோ வேறு ரகம் ஆம், நித்தி சுவாமிகள் இவரை கபளீகரம் செய்துவிட்டாராம், அதுவும் பலர் முன்னிலையில் கதற கதற இவரை கபளீகரம் செய்தாராம் இதை எல்லாம் விட்டுவிட்டு அந்த லெனின்கருப்பன் ஏன் ரஞ்சிதா வீடியோவினை மட்டும் எடுத்தான் என தெரியவில்லை பெண் சீடர்கள், இப்பொழுது […]

தமிழகம் 62

தமிழகம் 62.. கிட்டதட்ட 630 நாடுகளை பிடித்து வெள்ளையன் உருவாக்கியது பிரிட்டிஷ் இந்தியா, இரு வகையாக ஆண்டுகொண்டிருந்தான் ஒன்று வெள்ளையன் ஆளுநர், இன்னொன்று வைஸ்ராய்களின் மேலாண்மையினை ஏற்றுகொண்ட உள்ளூர் மன்னர்களால் சமஸ்தானம் என அழைக்கபட்டது, உச்ச அதிகாரம் வெள்ளையனுக்கே. மெட்ராஸ் ஸ்டேட் எனப்பட்ட பகுதிக்கு கவர்ணர் உண்டு, மைசூர், ஐதரபாத், திருவாங்க்கூர் எல்லாம் சமஸ்தான வகையறா, அதாது இவை 4ம் கலந்துதான் பெரியார் சொன்ன திராவிட நாடு பிரிட்டன் அரசு கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியாவினை கையகபடுத்திய பின், […]

எம்.கே. தியாகராஜ பாகவதர்

1940களுக்கும் 1955களுக்கும் இடைபட்ட காலங்களை ஆட்டிவைத்தவர் அவர், அன்றே அரசியலில் சினிமா கலந்திருக்குமானால் ராஜாஜி,காமராஜர் என்ற தலைவர்கள் எல்லாம் காணாமலே போயிருப்பார்கள். சுமார் 20 ஆண்டு காலம் தமிழகத்தை கட்டிவைத்தவர் எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ் சினிமாவின் கதல் வசூல் மன்னன். நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை. பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர். பிண்ணணி பாடலே படத்திற்கு பிரதானம் […]

சிதறல்கள்

முதலில் உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக ஒரு மனுதாக்கல் செய்ய வேண்டும் இந்த டிவிக்கள் இம்சை தாங்க முடியவில்லை, சின்னதம்பி மவுனராகம் எல்லாம் இடைவேளைக்கு பிறகு தொடரும் என்கின்றார்கள் அடடே இதைவிட என்ன பாக்கியம் வேண்டும் என அமர்ந்தால், தலைவி வருவார் என எதிர்பார்த்தால் ஏதோ அல்லக்கைகள் வந்து நிற்கின்றன‌ அட நமக்கு என்னாயிற்று? கஞ்சா அடித்தோமா? இல்லை குஷ்பு இப்படித்தான் இருப்பாரா? அய்யகோ அப்படியானால் தலைவி கனவில் கண்ட முகமா? என பல எண்ணங்கள் மாயமாய் சுழன்ற […]

சமஸ்தானங்களை இணைத்தவர் பட்டேல்

பல சமஸ்தானங்களை இணைத்தவர் பட்டேல் என்கின்றார்கள், ஆனால் எப்படி இணைத்தார்? வெள்ளையன் காலத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த எந்த மன்னனும் தன் அந்தஸ்தை இழக்க விரும்பவில்லை, அவர்களுக்கு கணிசமான தொகை தரப்படும் என சொல்லித்தான் பட்டேலால் வழிக்கு கொண்டுவர முடிந்தது அப்படி பல மன்னர்களுக்கு வழங்கபட்டும் வந்தது, மிக பெரும் தொகை அது, வெள்ளை யானைக்கு இடப்படும் தீனி என அதற்கு பெயர் இந்திரா வந்துதான் அதை நிறுத்தினார், இவர்களுக்கு எதற்கு பணம் என அவர் அடித்த […]

சிதறல்கள்

அடேய் தமிழ் சினிமா அல்ட்ராசிட்டிஸ், தமிழ் சினிமாவில் மூலகதை ஆசிரியர்கள் பெயரை டைட்டிலில் போட வேண்டும் என்றால் யார் பெயரை போடவேண்டும் தெரியுமா? ராமாயணம், மகாபாரத சாயல் அன்றி பெரும் திரைப்படங்கள் இல்லை, குறிப்பாக மணிரத்னம் படங்கள் அவர் படம் மட்டும் என்றல்ல‌ , எந்த தமிழ்படத்தை பார்த்தாலும் ராமாயணம், மஹாபாரதத்தின் ஒரு கிளைகதை இல்லாமல் இல்லை என்பது உண்மை ஷங்கரின் ஐ படம் கூட நளன் கதையினை அடிப்படையாக கொண்டது கலைஞரின் மருதநாட்டு இளவரசி கூட […]

சிதறல்கள்

இஸ்ரேலில் அயன்லேடி கோல்டா மேயர் இருந்தார் அவருக்கு பின் அவரின் ஆற்றலில் பெண்கள் யாரும் இஸ்ரேலில் இல்லை இங்கிலாந்தில் தாட்சர் இருந்தார் அவருக்குபின் அதிரடி தலைவிகள் அங்கு யாருமில்லை இந்தியாவில் இந்திரா இருந்தார், அவரின் இடம் இன்றும் வெற்றிடம் அதை நிரப்புவார் யாருமிலர் என உலகம் சொல்லிகொண்டிருந்த உலகம் இப்பொழுது இந்திராவின் இடத்தினை ஒரு பெண் நிரப்ப கூடும் என சொல்கின்றது. ஆம் இந்திராவிற்கு பெண் இரும்புபெண் ஒருவர் வரமுடியுமென்றால் அது தலைவி குஷ்பு என்கின்றது வெளிநாட்டு […]

சர்தார் வல்லபாய் பட்டேல்

இந்திரா காந்தியினை நினைவு கூறும் இந்நாளில் அந்த மாமனிதரையும் நினைவு கூறத்தான் வேண்டும். சுதந்திர இந்தியாவினை ஒரே இந்தியா ஆக்கிய அரும் மனிதர் அவர். சர்தார் வல்லபாய் பட்டேல் காந்தி பிறந்த குஜராத்தில்தான் அவரும் பிறந்தார். மிக கடினமான சூழலில் வளர்ந்தார். இரவல் சட்டபுத்தகங்களிலே வழக்கறிஞனர் ஆன உழைப்பாளி அவர். காந்திக்கும் அவருக்கும் முதலில் பொருந்தவில்லை. அதற்கான சந்தர்ப்பம் ஒரு வறட்சியின் உருவில் வந்தது. குஜராத்தின் “கேடா” மாவட்டத்தில் கடும் வறட்சி, ஒன்றும் விளையவில்லை ஆனால் வரிகேட்டது […]

இந்திராவின் இந்தியா

இந்திராவின் இந்தியா : ‍ 01 இன்று அன்னை இந்திராவின நினைவுநாள், அப்படி ஒரு தலைவர் இனி வரமாட்டாரா என்பதுதான் இந்தியர்களின் ஏக்கம் அவரின் நினைவுகளில் கொஞ்சம் சுற்றிவிட்டு வரலாம் உலகம் அழாகன ஐம்பது அல்லது அறிவான பத்து என இந்தியபெண்களை பட்டியலிடும் ஆனால் உறுதியான இரும்பு பெண் என ஒரே ஒரு இந்தியபெண்ணை மட்டும்தான் சொல்லும் அதுதான் இந்திராகாந்தி. இந்தியாவில் அவருக்கு முன்னும் பிரதமர்கள் இருந்தார்கள், இன்னும் வருவார்கள் ஆனால் அழிக்கமுடியாத முத்திரை பத்தித்தவர் அவர் […]

அர்ஜுன ரணதுங்க

அர்ஜுன ரணதுங்க எனும் கிரிக்கெட் ஆட்டக்காரரை மறக்க முடியாது இலங்கை அணி 1980களில் தடுமாறியபொழுது அவர்தான் கேப்டன், மனிதர் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி அப்பொழுது இந்த கனடா, ஆப்கானிஸ்தான் போலிருந்த இலங்கை அணி இவர் தலமையில் குப்புற கிடந்தபொழுது சமிந்தவாஸ், டிசில்வா, ஜெயசூர்யா, முரளிதரன் போன்ற சிற்ந்த வீரர்கள் கிடைத்தார்கள், இதுவரை இலங்கை கண்ட மிக சிறந்த அணி அதுதான் அந்த அணி வலுவான ஆஸ்திரேலியாவினையும் விரட்டி கோப்பையினை கைபற்றியது, அப்பொழுது அவர் கேப்டன் அதனால் மிகபிரபலமான அவர் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications