பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கில்லாடி கிளைவ்

கில்லாடி கிளைவ் 14 டச்சுக்காரர்கள் ஜாவா தீவிலிருந்து வந்து ஹூக்ளி பகுதியினை முற்றுகை இட்டார்கள், கிளைவ் ஆழ்ந்த யோசனையில் இருந்தான் காரணம் ஐரோப்பாவில் நிலமை வித்தியாசமாயிருந்தது, பிரெஞ்ச்க்காரர்கள் எந்நாளும் அவர்களுக்கு எதிரி, போட்டு சாத்தினால் சிக்கல் இல்லை. ஆனால் டச்சுக்காரர்கள் ஆங்கிலேயருக்கு நண்பர்கள் கப்பல் போக்குவரத்திலும் சரக்கை அனுப்பவதிலும் டச்சுகாரர்கள் கப்பலையும் அடிக்கடி பயன்படுத்தும் ஒப்பந்தமும் உண்டு இங்கு கிளைவ் அவர்களை அடித்துவிட்டால் லண்டனில் இருந்து ஆட்சேபனை வரும், சிக்கல் வரும். ஆனால் அதற்காக டச்சுகாரர்களை இங்கு […]

மாரடோனா

கால்பந்து ரசிகர்களுக்கு அவர் என்றும் அபிமானத்திற்குரிவர். கிரிக்கெட்டில் பிராட்மேன், சச்சின் என்றொரு வரிசை உண்டென்றால் கால்பந்தில் பீலே, மாரடோனா என்றொரு வரிசை நிச்சயம் உண்டு 1980களின் கால்பந்து உலகம் அவருக்கானது, அவருக்காகவே ஆட்டங்கள் நடத்தபட்டன, கிட்டதட்ட 12 ஆண்டுகாலம் கால்பந்து உலகம் அவரை சுற்றியே சுழன்றது. அர்ஜெண்டினா அணிக்கு கோப்பையினை அவர்தான் பெற்றுகொடுத்தார். 1986ல் அவர் ஆடிய ஆட்டம் அபாரமானது, நொடிபொழுதில் தட்டிய கோல் இன்றுவரை கடவுளின் கை என்றே சொல்லபடுகின்றது. கால்பந்து விதிமுறைபடி அது சர்ச்சை […]

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

( (நம் பதிவினை காப்பி அடிக்கும் Dhurai Sathish போன்றவர்களே, இதை வழக்கம் போல் காப்பி செய்து எங்காவது வெட்டுபட்டு செத்தால் சங்கம் பொறுப்பல்ல..) அவருக்கு சுதந்திர போராட்டத்தில் நிச்சயம் எந்த அளவு இடம் உண்டோ, அந்த அளவு சர்ச்சைகளிலும் இடம் உண்டு 14 வயதில் ஒரு மாஜிஸ்ரேட் காலை வெட்டிய வழக்கில் அவர் சேர்க்கபட்டது முதல் இம்மானுவேல் கொலைவரை குற்றம் சாட்டபட்டுகொண்டே இருந்தார் என்பது இன்னொரு பக்கம் எனினும் மதுரை ஆலயத்தில் தாழ்த்தபட்டோர் நுழைய துணை நின்றது, ஒரு […]

சிதறல்கள்

அடுத்த இரு நாட்களுக்கு முகநூல்பக்கம் தாங்காது, எப்படி எல்லாம் வருவார்கள் என்றால் இப்படித்தான் சர்ச்சிலை அலற வைத்த சகலகலா வல்லவன் தேவர், ஹிட்லரை மிரள வைத்த வீரதிருமகன் என ஒருகோஷ்டி கிளம்பும் இன்னொரு பக்கம் வேல்கம்பால் பிரிட்டன் பீரங்கியினை விரட்டிய தேவர், சிங்கத்தின் மேல் ஏறி சென்று சுதந்திரம் கொடுக்க சொன்ன தேவர் என இன்னொரு கோஷ்டி அழிச்சாட்டியம் செய்யும் இன்னொரு கோஷ்டி சாதி ஒழித்த தேவர், அன்றே அவர் அமைத்த சமத்துவபுரத்தை கலைஞர் காப்பி அடித்தார் […]

வைகுண்டராஜன் அண்ணாச்சி

வைகுண்டராஜனின் வங்கி கணக்குகள் முடக்கபட்டது, 5ம் நாளாக சோதனை, சொந்த ஊருக்கு அழைத்து சென்று விசாரணை செய்ய திட்டம் : செய்தி முன்பு கலைஞர் வைகுண்டராஜனை தொட்டபொழுது சீறி எழுந்து “ஜெயா டிவியின் பங்குதாரர் என்பதற்காக வைகுண்டராஜன் பழிவாங்கபடுகின்றார்” என பகிரங்கமாக மிரட்டினார் அதன் பின் அண்ணாச்சி அவர்போக்கில் வலம் வந்தார் அண்ணாச்சி மேல் சிறு உறுமல் என்றாலும் அப்பொழுது சீறுவார்கள் விஜயகாந்த் வைகுண்டராஜனை பற்றி முதன் முறையாக குற்றசாட்டு எழுப்பியபொழுது நாடர் சங்கமும், சீமானும் பொங்கியது […]

அய்யா வைகுண்டர்

தென்னக பெண்களுக்கு குறிப்பாக கன்னியாகுமரி பகுதி நாடார் பெண்களுக்கு மேலாடை அணியும் உரிமையினை பெற்று கொடுத்தது திராவிடம் என்றொரு கும்பல் கிளம்பி இருக்கின்றது இதற்கு பதிலாக எடிசனையும், ஐன்ஸ்டீனையும் உருவாக்கியது திராவிடம் என சொல்லிவிடலாம் அந்த காலம் கடுமையானது, அதன் வரலாறு இன்னும் மோசமானது, சிக்கல் எங்கிருந்து தொடங்கிற்று? நிச்சயம் அது தொடக்கத்தில் இருந்து வந்ததல்ல, மாறாக நாயக்கர் கால படையெடுப்பு இங்கு பல மாற்றங்களை கொண்டுவந்தது, வளமான பகுதியில் இருந்த பலர் தேரிக்காடுகளுக்கும் இன்னும் பல […]

சால்க் – போலியோ மருந்து

அந்த வியாதி கொடூரமானது, ஒருவன் வாழ்வினையே முடக்கும் அளவு இரக்கமே இல்லாதது. இளம்பிள்ளை வாதம் என தமிழிலும், போலியோ என ஆங்கிலத்திலும் அழைக்கபட்ட வியாதி அது அது ஆதிகாலத்திலே இருந்திருக்கின்றது, இயேசு கூட அப்படி ஒருவனை குணமாக்கியதாக தெரிகின்றது, சப்பாணிகள் என்றும் முடவர்கள் என்றும் கடவுள் குணப்படுத்துவார் என ஜெருசலேம் கோவிலில் காத்து கிடந்தவர்கள் எல்லாம் அந்நோயால் பாதிக்கபட்டவர்கள் என்கின்றது வரலாறு அப்படிபட்ட நோயின் தாக்கம் கடந்த தலைமுறைவரை இருந்தது, ஒவ்வொரு ஊரிலும் போலியோ தாக்கபட்டவர்களை காணாலம் […]

சர்க்கார் படத்தின் கதை திருடபட்டது

சர்க்கார் படத்தின் கதை திருடபட்டது என திரைப்பட கதாசிரியர் சங்கம் தீர்ப்பு ஏம்மா முருகதாஸ், இந்த ஊழல் ஒழிப்பு, புரட்சி, விவசாயி பிரச்சினை இன்னபிற போராளி விஷயங்களையும் திருடத்தான் வேண்டுமா? சொந்தமாக தோன்றாதா? திருட்டு போராளி போலிருக்கின்றது.. இதில் அட்லி என்பவர் கொடுத்து வைத்தவர், அவருக்கு இந்த எஸ்பி முத்துராமன் முதல் பல இயக்குநர்கள் ஏராளமான படங்களை எடுத்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள் அன்னார் பத்து படங்களில் இருந்து சில காட்சிகளை எடுத்து தொகுத்து வழங்கிவிட்டு அவர் போக்கில் […]

சிதறல்கள்

மோடி ஜப்பானுக்கு செல்கின்றார், உலக செய்தியில் ஓஓ அவரா என்றபடி விட்டுவிட்டார்கள். மோடி பயணம் உலகிற்கு சாதாரணம் ஆனால் ஒருவரின் பயணத்தை உலகம் ஒருமாதிரி பார்க்கின்றது ஆம், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஓமான் சென்றிருக்கின்றார். இதுதான் உலக அதிர்ச்சி ஏன் சென்றார்? எதற்கு சென்றார்? என்ற காரணங்கள் ஒருநாளும் வராது, உண்மையில் சில விவகாரங்களில் ஓமானை மிரட்டவோ இல்லை வழிக்கு கொண்டுவரவோ இல்லை தீவிரவாதிகள் சம்பத்தபட்ட ஆதாரமோ இல்லாமல் அவர் கிளம்பி இருக்கமாட்டார் ஆனால் ஓமான் […]

இலங்கை பிரதமரானார் ராஜபக்சே : செய்தி

இந்தியா மேல் பாகிஸ்தான் பலமுறை போர் தொடுக்க காரணமானவன் ஜியா உல் ஹக், அவனை தொடர்ந்து கார்கில் போரினை நடத்தினான் முஷாரப் அவர்கள் எல்லாம் பாகிஸ்தான் அதிபர் ஆகும்பொழுது இங்கு சத்தமில்லை இந்தியா மீது அறிவிக்கபடாத யுத்தம் நடத்தியவர் ஜின் பெங், அவர் நிரந்தர சீனா அதிபராகும் பொழுது சத்தமில்லை இப்படி இந்நாட்டின் மேல் பெரும் வன்மம் கொண்டவர்கள் எல்லாம் அதிபராகும் பொழுது இந்நாட்டிற்கு ஒரு துரோகமும் செய்யாத ராஜபக்சே அந்நாட்டின் பிரதமராகும் பொழுது இங்கு கத்துவார்களாம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications